ஞாயிறு, 15 அக்டோபர், 2023

யாழில் தனக்கு தானே தீ வைத்து 29 வயது இளம் தாய் கர்ணிகா பலியானது ஏன்? Photos

 


மூன்று தினங்களுக்கு முன்னர் மூன்று பிள்ளைகளின் தாய் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விரத்தியடைந்து தனக்குதானே தீ வைத்து எரிகாயங்களுடன்

திங்கள், 25 செப்டம்பர், 2023

யாழில் கதறிக் குளறி அழுது விளம்பரம் போட்ட ஆட்டோச் சாரதிகளின் திருவிளையாடல் இதோ!!

 

ஆட்டோச்சாரதிகள் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வெளிவரும் பதிவுகளையும் குறித்த ஆட்டோச்சாரதிகள் கதறி வெளியிட்ட விளம்பரத்தையும் இங்கே நாம் வெளியிட்டுள்ளோம்….

யாழில் பிரபல வர்த்தகரின் மகளான பிரபல பாடசாலை மாணவியின் வீட்டு கட்டிலுக்கு கீழ் பிடிபட்ட மாணவன்!!

 


யாழ் நல்லுார் பகுதியில் பிரபல வர்த்தகரின் வீட்டு அறை ஒன்றின் கட்டிலுக்கு அடியிலிருந்து 18 வயதான பிரபல பாடசாலை மாணவன் பிடிக்கப்பட்டார். கள்ளன் என நினைத்து கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிருந்தானியாவில் பாலசங்கர் என்ற இந்த தமிழனை கண்டால் ஓடித் தப்பவும்!! பொலிசார் எச்சரிக்கை!!

 


பிரித்தானியாவின் கிழக்கு லண்டலில் காப்பகம் ஒன்றில் இருந்து தப்பியோடிய தமிழர் தொடர்பில் மாநகர பொலிசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கார்கில்ஸ் பூட்சிட்டியில் யுவதி ஒருவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தும் பூட்சிட்டி ஊழியர்கள்!! பரபரப்பு வீடியோ இதோ!!

 


ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில் நேற்று (22) யுவதியொருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சனி, 23 செப்டம்பர், 2023

7 வயது மகளை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் அஜித்குமாருக்கு 12 வருட கடூழிய சிறை!!

 

7 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிளான தந்தைக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனையும், பதிக்கப்பட்ட மகளுக்கு 500,000 ரூபா அபராதமும் விதித்து புத்தளம் மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட செப்டம்பர் 21 அன்று உத்தரவிட்டார்.

முல்லைத்தீவில் 9 வயதில் சிறுமி துஸ்பிரயோகம்!! 6 வருடங்களின் பின் 15 வயதில் மீண்டும் கர்ப்பம்!! நடந்தது என்ன?

 

9 வயதில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமி ஒருவர் 6 வருடங்களின் பின்னர் குடும்பத்தாருடன் இணைக்கப்பட்ட நிலையில் மீண்டும் அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

தனுஷ்க என்ற இந்த சிங்கள காமக் கொடூரனைக் கண்டால் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு பொலிசார் வேண்டுகோள்!! என்ன செய்தான் இவன்?

 

9 வயது 02 மாத மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்ற சந்தேகத்திற்குரிய தந்தை ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.

வவுனியாவில் கோர விபத்து – குடும்பஸ்தர் தினேசன் பலி!!

 


வவுனியா பறண்நட்டகல் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானார்.

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் கைது!!

 யாழ்ப்பாணத்தில் உயிர் கொல்லி போதைப்பொருட்களுடன் 20 வயதுக்கு உட்பட்ட நான்கு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் பலாலி வீதியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கோபிநாத்க்கு ஏற்பட்ட பயங்கர சம்பவம் இது!!

 


பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் வெளியாகிய பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….யாழ் பலாலி வீதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் நான் பெற்றுக்கொண்ட மனம் வருந்தத்தக்க அனுபவம்.
கடந்த 12.09.2023 காலை 8.25 மணியளவில் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு சென்ற நான் ஒரு முதலுதவி பயிற்றுவிப்பாளர் என்றவகையில் சுய விருப்பின் பெயரில் சிறுநீரகத்தின் செயற்பாட்டை அறிய உதவும் Serum Creatinine எனப்படும் பரிசோதனையை செய்வதற்காக குருதி மாதிரியினை வழங்கியிருந்தேன். அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் பரிசோதனையின் முடிவினை பெறச்சென்றிருந்தபோது அங்கு சில நிமிடநேரத்தின் பின் ஒரு பெண் கையில் எனது பரிசோதனை முடிவினை வழங்கிவிட்டு அது தொடர்பாக வைத்தியசாலையின் பணிப்பாளரைச் சந்தித்துவிட்டுச் செல்லும்படி அறிவுறுத்தினார். அத்தருணம் எனது பரிசோதனை முடிவினை பார்வையிட்ட எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
ஆம் அந்த முடிவில் சாதாரணமாக வளர்ந்த சுகதேகியான ஆண் ஒருவருக்கு 0.8 தொடக்கம் 1.3 mg/dl இருக்கவேண்டிய Creatinine இன் அளவு எனது பரிசோதனை முடிவில் 4.4 mg/dl ஆக காணப்பட்டது. இந்த அளவானது இரண்டு சிறுநீரகங்களும் தீவிரமான பாதிபைக்கொண்டுள்ளது என்பதனை தெரிவித்தது. 31வயதுடைய ஆண்மகன் ஒருவருக்கு இவ்வாறான பாதிப்பு என அறிவிக்கப்பட்டால் அந்த ஆண்மகனின் மனநிலை அல்லது உளநிலை என்னவாக இருந்திருக்க முடியும் என்பதை அனைவரும் உணர்வீர்கள்.
அந்த மனமுடைந்த மனோநிலையில் பணிப்பாளரை மாலை 6.15 மணியளவில் சந்தித்தபோது அவர் கூறியது இவ் பரிசோதனை முடிவு தொடர்பாக நான் சிறுநீரகவியல் சிகிச்சை நிபுனர் ஒருவரை சந்திக்க பரிந்துரைக்கப்பட்டதுடன் மீண்டும் RFT (Renal Function Test) எனப்படும் முழுமையான சிறுநீரக பரிசோதனைக்கும் பணிக்கப்பட்டு அதற்கான குருதி மாதிரியை வழங்கச் சென்றிருந்தபோது PRO அவர்களினால் தனியாக மாதிரி தேவையில்லை எனவும் காலையில் serum creatinine பரிசோதனைக்கு வழங்கிய குருதி மாதிரியில் RFT பரிசோதனையினை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டு மறுநாள் மாலை 6.00 மணிக்கு சிறுநீரகவியல் சிகிச்சை நிபுனர் ஒருவருக்கும் என்னால் முற்பதிவு செய்யப்பட்டது.
மறுநாள் 13.09.2023 அன்று காலை 8.30 மணிக்கு RFT பரிசோதனை முடிவினை பெற்று பார்த்தபோது அதிலும் serum creatinine அளவு எவ்வித மாற்றமும் இன்றி 4.4 mg/dl ஆகவே இருந்தது.
மனமுடைந்த நிலையில் மாலை சிறுநீரகவியல் சிகிச்சை நிபுனரின் ஆறுதல் தரும் வார்த்தை எதையாவது கேட்கமுடியாதா என்ற ஏக்கத்துடன் காத்திருந்து மாலை 7.00 மணியளவில் சிறுநீரகவியல் சிகிச்சை நிபுனரை சந்தித்தபோது என்னை முழுமையாக அன்பாக சிறுநீரக பாதிப்பிற்கு உண்டான அறிகுறிகள் குணங்குறிகளை பார்த்தும் கேட்டும் ஓர் முடிவிற்கு வந்த வைத்திய நிபுனர் அவர்கள் இந்த Serum Creatinine மற்றும் RFT பரிசோதனை முடிவில் தனக்கு திருப்தி இல்லை எனவும் தான் பரிந்துரைக்கும் வேறு ஒரு தனியார் ஆய்வுகூடத்தில் 8 விதமான பரிசோதனைக்கு பரிந்துரைத்துவிட்டு அவர் கூறிய வார்த்தை “இங்கு (அவ் வைத்தியசாலையில்) நீங்கள் பெற்றுக்கொண்ட பரிசோதனை முடிவானது பிழையான முடிவாகவே இருந்துவிடவேண்டும்” என்றாகும். அவரது வார்த்தையில் இருந்து இது எந்தளவு பாரதூரமான நிலை என்பதை என் போன்றே நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.
அதன்பின் மறுநாள் காலை 14.09.2023 காலை 8.30 மணியளவில் சிறுநீரகவியல் சிகிச்சை நிபுனர் பரிந்துரைத்தமைக்கமைய அந்த தனியார் ஆய்வுகூடத்தில் குருதி மற்றும் சிறுநீர் மாதிரிகளை வழங்கிவிட்டு சிறந்த சாதகமான முடிவிற்காக காத்திருந்து அன்றைய தினம் மாலை முடிவுகளை பெற்று பார்தவுடன் மீண்டும் உயிர்பெற்றது போன்ற ஒரு உணர்வினை அனுபவித்தேன்.
ஆம் அந்த பரிசோதனை முடிவுகள் அனைத்தும் சரியான சாதாரண அளவுகளையே காண்பித்தன. அதன் பின் நேற்றய தினம் (19.09.2023) மீண்டும் அதே தனியார் வைத்தியசாலைக்குச் சென்று மீண்டும் இன்றைய தினம் (20.09.2023) சிறுநீரகவியல் சிகிச்சை நிபுனருக்கு முற்பதிவினை மேற்கொண்டு பரிசோதனை முடிவினை காண்பித்தபோது அனைத்தும் சரியாக உள்ளது என்றும் தவறான Serum Creatinine பரிசோதனை முடிவினால் ஏற்பட்ட மனவுளைச்சலுக்கு வருத்தம் தெரிவித்ததுடன் அவ் வைத்தியசாலையின் PRO மற்றும் அவர் முன்னிலையில் வைத்தியசாலை ஆய்வக உத்தியோகத்தரும் (MLT) சிறுநீரகவியல் சிகிச்சை நிபுனரினால் கடுமையாக எச்சரிக்கப்பட்டதுடன் இவ்வாறான தவறு அங்கு இடம்பெறுவது இது 2ஆம் தடவை எனவும் முதல் தடவை ஏற்பட்ட தவறின்போது வைத்திய நிபுனர் அவர்களால் வைத்தியசாலை ஆய்வக உத்தியோகத்தருக்கு பரிசோதனை செய்யும் இயந்திரம் சரியான பிரமாணத்திற்கமைய( Calibration) ஒழுங்கு செய்யப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டும் அது இன்றுவரை சரிப்படுத்தப்படவில்லை என எச்சரிக்கப்பட்டனர்.
ஓர் முதலுதவி போதனாசிரியர் என்றவகையில் எனக்கிருக்கும் மருத்துவ அறிவு மற்றும் அனுபவத்தின் அடிப்டையில் வைத்தியசாலை ஆய்வுகூட பரிசோதனை முடிவு தவறானது என என்னால் ஊகித்துக்கொள்ள முடிந்தபோதும் 12.09.2023-14.09.2023 வரை( சரியான பரிசோதனை முடிவு வரும்வரை) மனதளவில் தளர்ந்த நிலையினையே உணரமுடிந்தது.
மருத்துவ அறிவுள்ள எனக்கே இவ்வாறான ஒரு நிலை என்றால் சாதாரணமாக மருத்துவ அறிவில்லாத ஒருவருக்கு இவ் நிலை ஏற்பட்டிருந்தால் அவரது மனோவியல் நிலை என்ன? இவ்வாறான ஒருவர் மீண்டும் வைத்திய நிபுனரிடம் பரிசோதனை முடிவினை காண்பிக்கும்வரை அவர் எவ்வாறான ஒரு மனவுளைச்சலுக்குள்ளாகி இருப்பார் என்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்…
குறிப்பு : அவ் வைத்தியசாலையில் பணியாற்றும் பெண்பிள்ளைகளின் வாழ்வாதார நிலையின் நல்லெண்ணம் கருதி வைத்தியசாலையின் பெயர் வெளியிடப்படவில்லை…
* யாரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைப்பேன்..*
-கோபிநாத் சண்முகேஸ்வரன்-
முதலுதவி போதனாசிரியர்,
இலங்கை செஞ்சிலுவைச் சங்கம்.

கலியாணம் கட்டாத தமிழ் யுவதிக்கு புருசனும் பிள்ளைகளும்…….இலங்கையில் கனடா விசிட் விசா மோசடி!! புலம்பெயர் தமிழன் பரபரப்பு தகவல்!!! வீடியோ

 


கலியாணம் கட்டாத தமிழ் யுவதிக்கு புருசனும் பிள்ளைகளும்….. இலங்கையில் நடக்கும் கனடா விசிட் விசா மோசடி…அனைவருக்கும் பகிரவும் யாருக்காவது பயன்கிடைக்கும்

மட்டு“வில் அடுத்தவன் மனைவியுடன் கள்ளத் தொடர்பு!! தமிழ் யூரியூப்பர் நையப்புடைக்கப்படும் காட்சிகள்!! (வீடியோ)


இன்னொருவனின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருக்கும் போது இளைஞர்களால் சுற்றி வளைக்கப்பட்டு நையப்புடைக்கபட்டுள்ளார் தமிழ் யூரியூப்பர்.

லண்டனில் ஈழத்து மேளகாரர், பீப்பி ஊதுபவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு!! தேசியத் தலைவரிலும் கூடிய மரியாதை!! நடந்தது என்ன? வீடியோ


கடந்ந 13/08/2023 அன்று ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய தேர்த் திருவிழாவிற்காக ஈழத் திருநாட்டிலிருந்து விசேடமாக வரருகை தந்த தவில் நாதசுர வத்துவான்கள் ஆலத்திற்கு வந்து இறங்கிய போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட செங்கம்பள வரவேற்பை நீங்கள் பார்க்கலாம்.....

வியாழன், 21 செப்டம்பர், 2023

சுவிஸ்லாந்திலிருந்து வவுனியா வந்த இளம் குடும்பஸ்தர் அரவிந்தன் துாக்கில் சடலமாக மீட்பு!! புகைப்படங்கள்

 

    • May be an image of 1 person and smilingதோணிக்கள் லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

அன்ரிகள் மீது அடங்காத ஆசை!! 16 வயது மாணவன் கடத்தி கடுமையாக தாக்கப்பட்டு உறுப்பில் மிளகாய் துாள் பூசப்பட்டது!!

 

குடும்பப் பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததாக தெரிவித்து, 16 வயது மாணவன் வாகனத்தில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில், தனியார் பஸ் எதிந்து சாம்பலானது ஏன்? (புகைப்படங்கள்)

 யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தொன்று தீக்கிரையாகியுள்ளது.

புதன், 17 ஜூலை, 2019

சுவிஸ்சிலிருந்து யாழ் வந்த குடும்பஸ்தரை கம்பியால் குத்தும் ரவுடிகள்!! பரபரப்பு புகைப்படங்கள்!!

சுவிஸ்ஸில் இருந்து யாழ் வந்த நபர் தாக்குதலுக்குள்ளான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுயில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது,  மேலதிக தகவல்களை கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே!!!

https://vampan.net/?p=5585

யாழ் மாநகரசபைக்கு முன் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!! முடங்குமா மாநகரசபை??

யாழ்ப்­பாண மாந­கர சபைக்கு முன்­பாக நாளை வியா­ழக்­கி­ழமை மு.ப. 9 மணி­ய­ள­வில் இந்­தப் போராட்­டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் மாநகரசபை சிலநேரம் முடக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.... எதற்காக ஆர்ப்பாட்டம்?? முழுமையான விபரங்கள் கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே!! 

https://vampan.net/?p=5577

இன்றைய இராசிபலன்கள் (17.07.2019)

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் ........................... மேலதிக தகவல்களை கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே!!!

https://vampan.net/?p=5569

செவ்வாய், 16 ஜூலை, 2019

யாழ் பெருமாள் கோவில் பகுதியில் ஹேரோயின் பாவித்துக் கொண்டிருந்த காவாலிகளுக்கு நடந்த கதி!!

யாழ் பெருமாள் கோவில் பகுதியில் ஹேரோயின் பாவித்துக் கொண்டிருந்த காவாலிகளுக்கு நடந்த கதி!! பண்பாட்டிற்கு பெயர்போன யாழ்மண்ணில் பள்ளி செல்கின்ற பருவத்தில் பிள்ளைகள்........... மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே!!

https://vampan.net/?p=5540

திருகோணமலை கன்னியாவுக்கு சென்ற பஸ்சிற்கு படையினர் செய்த அலங்கோலம் (Video)

கன்னியா நோக்கிச்சென்ற இளைஞர்களின் பேரூந்தினை திரியாய் பகுதியில்
சோதனைச்சாவடியில் பேரூந்து நிறுத்தியவுடன் முன்சக்கரம் அதிசயமாக ................ மேலதிக தகவல்களை கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே!!!

https://vampan.net/?p=5533

திருகோணமலையில் கடும் பதற்றம்!! கன்னியாவில் அகத்தியர் அடிகளார் மீது சுடுதண்ணீர் ஊற்றிய சிங்களவர்கள்!! (Video)

திருகோணமலை - கன்னியா பிரதேசத்தில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெறவிருந்த நிலையில் தற்போது பதற்றமான சூழல் நிலவிவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் மற்றும் வீடியோவுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்துங்கள் அன்பு வாசகர்களே!!!

 https://vampan.net/?p=5526

ஆசுப்பத்திரியில் நடந்த அடிபிடி!! வீடியோ எடுத்த ஊடகவியலாளருக்கு நடந்த கதி!! (Video)

திங்கட்கிழமை(15) மதியம் குறித்த வைத்தியசாலையின் பின்வாசலில் நோயாளிகளான தமது உறவுகளை பார்வையிட வந்த பொதுமக்கள் நீண்ட நேரமாக வெயிலில் காத்திருந்துள்ளனர். மேலதிக தகவல்களை கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே!!  

 https://vampan.net/?p=5518

5 ஜி கம்பங்களை மின் விளக்குகளாக காட்டி மக்களை முட்டாளாக்குகியுள்ளது யாழ் மாநகரசபை: ஐங்கரநேசன் பரபரப்பு தகவல்கள்..

5 ஜி கம்பங்களை மின் விளக்குகளாக காட்டி மக்களை முட்டாளாக்குகியுள்ளது யாழ் மாநகரசபை: ஐங்கரநேசன் பரபரப்பு தகவல்கள்... கீழே உள்ள இணைப்பை அழுத்தி முழுமையான தகவல்களை அறிந்து கொள்ளுங்கள் அன்பு வாசகர்களே!!!    https://vampan.net/?p=5515

யாழிலிருந்து சுற்றுலா சென்ற பேரூந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து!!

யாழில் இருந்து கதிர்காமத்திக்கு சுற்றுலா சென்ற பேருந்து ஹபரனையில் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளானது. மேலதிக தகவல்கள் புகைப்படங்களுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே!!!   

https://vampan.net/?p=5510

இன்றைய இராசிபலன்கள் (16.07.2019)

மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். கேட்ட இடத்தில் பணம்கிடைக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள்.வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். மேலதிக தகவல்களை கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசககர்களே!!  https://vampan.net/?p=5513

திங்கள், 15 ஜூலை, 2019

யாழில் வைத்தியசாலைக்குள் புகுந்த காவாலிகள் தாக்கியதில் பலர் படுகாயம்!! பொலிஸ்காரனும் காவாலிகளால் நையப்புடைப்பு!!

இந்த பரபரப்பு சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. ரௌடிக்கும்பலை தடுக்க
முற்பட்ட வைத்தியசாலை ஊழியர்கள் அச்சுறுத்தப்பட்டனர். தாக்குதலை தடுக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலதிக தகவல்கள் இந்த இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்கர்ளே!!!  
  https://vampan.net/?p=5507

முல்லைத்தீவில் நடந்த கேவலம்!! சொக்லேட்டில் இருந்த பொருள் அவதானம் மக்களே! (படங்கள்)

எனக்கும் ஒன்று கிடைத்தது. வாங்கி மெதுவாகப் பிரித்து உண்ணலாம் என எண்ணி எதேட்சையாக கவனித்தேன் .அதில் அதில்....... மேலதிக தகவல்களை கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே!!

https://vampan.net/?p=5503 

இன்றைய இராசிபலன்கள் (15.07.2019)

இன்றைய இராசி பலன்களின் முழு விபரங்களையும் கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே!!

https://vampan.net/?p=5490

ஞாயிறு, 14 ஜூலை, 2019

மனைவி திவ்யாவின் தகாத உறவால் குழந்தை அனுபவிக்கும் துன்பம்..!

மனைவி திவ்யாவின் தகாத உறவால் குழந்தை அனுபவிக்கும் துன்பம்..!எங்கள் மகன் திவ்யாவின் வளர்ப்பில் 1ம் வகுப்பு படித்து வருகிறான். போன வாரம், என் மாமியார், மைத்துனர் எனக்கு ஒரு விஷயம் சொன்னார்கள். என் மனைவி அன்சாரி என்ற வேறு ஒரு நபருடன் தகாத உறவு வைத்துள்ளார் என்றும், அவர் என் மகனை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறினார்கள்.  முழுமையான தகவல்களுக்கு இந்த இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே!!

https://vampan.net/?p=5483

“அகதிகளாக வாழ்ந்து, அகதிகளாகவே, சாக வேண்டுமா?” வேதனையில் ஈழத் தமிழர்கள்

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நிலையை நினைத்தாலே இதயத்தில் ரத்தம் கசிகிறது’ – சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வேதனை பொங்க தெரிவித்த கருத்து இது. மேலதிக தகவல்களை கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே!!!

https://vampan.net/?p=5480

மனைவியின் இரு தங்கைகளையும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கிய கில்லாடிக் கணவன்!! முல்லைத்தீவில் சம்பவம்!!!

முல்லைத்தீவுப்பகுதியில் மனைவியின் இரு தங்கைகளையும் கர்ப்பமாக்கிய கணவரை வலைவீசித் தேடிவருகின்றார் மனைவி. 18 வயது மற்றும் 20 வயதான இரு யுவதிகளே குறித்த கில்லாடி மன்மதக் கணவரால் கர்ப்பமாக்கப்பட்டுள்ளனர். உழவு இயந்திரங்கள் மற்றும் நெல்லு அறுக்கும் இயந்திரம் என்பவற்றின்............... மேலதிக தகவல்களை இந்த இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே!!!......    

https://vampan.net/?p=5472

முல்லைத்தீவில் சற்று முன்னர் ஆமிக்கு நடந்த பயங்கரம் - சிப்பாய் பலி – 8 பேர் படுகாயம்(Photos)

முல்லைத்தீவு – கேப்பாபுலவில் இராணுவ படைத்தலையகம் அமைந்துள்ள பகுதியில், சற்று முன்னர்......முழுமையான தகவல்கள், புகைப்படங்களுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்துங்கள் அன்புவாசகர்களே!!!!

https://vampan.net/?p=5460

கிழக்கின் துப்பாக்கிதாரிகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கும் பிரபலங்கள்! வெளிவரும் பரபரப்பு தகவல்கள்!!(Photos)

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசங்களில் இயங்கிவந்த ஆயுதக்குழுக்களுக்கும் மட்டக்களப்பில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . ஆனால் மட்டக்களப்பு மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் விமல்ராஜ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை மட்டும் .......... அதிர்ச்சித் தகவல்களை இந்த இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே!!

https://vampan.net/?p=5452

இன்றைய இராசிபலன்கள் (14.07.2019)

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிறுசிறு ஏமாற்றங் கள் வந்துப் போகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். மேலதிக இராசி பலன்களுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே!! https://vampan.net/?p=5450

சனி, 13 ஜூலை, 2019

படுக்கையறை அந்தரங்கங்களை கூகுள் ஒட்டு கேட்கிறதா? வெளியாகிய அதிர்ச்சி தகவல்



ஸ்மார்ட்போன் மூலம் நம்மில் பலருடைய அந்தரங்கங்கள் வெளியே வந்து கொண்டிருப்பதை அவ்வப்போது செய்திகள் மூலம் தெரிந்து வருகிறோம்

இந்த நிலையில் கூகுள் நிறுவனமே தங்களது பயனாளர்களின் அந்தரங்க உரையாடல் உள்பட.............. மேலதிக அதிர்ச்சித் தகவல்களை இந்த இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே!! https://vampan.net/?p=5447

கனடாவில் பெண்களின் மர்ம உறுப்புக்களை வீடியோ எடுத்த வவுனியா உதயசங்கர் கைது!!

யூலை 6ஆம் திகதி பிற்பகல் 4 மணியளவில் குறித்த அந்த வர்த்தக நிலையத்தில் இரு பாலாரும்  ஆடை மாற்றிப் பார்ப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடம் ஒன்றினுள் நுழைந்த குறித்த இந்த நபர், அங்கு சிறிய சதுர வடிவிலான பொருள் ஒன்றினை தரையில் வைத்து..... மேலதிக தகவல்களை இந்த இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே!!  https://vampan.net/?p=5438

தமிழ் மக்கள் தற்கொலை செய்யும் காரணத்தை வெளியிட்ட கருணா!

தமிழ் மக்கள் தற்கொலை செய்யும் காரணத்தை வெளியிட்ட கருணா!

முழுமையான விபரங்களுக்கு இந்த இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே!!  

https://vampan.net/?p=5435

வீட்டின் சாமி அறையில் அவசியம் தவிர்க்க வேண்டிய விடயங்கள் இவை தானாம்..!!

வீட்டில் உள்ள அறைகளில் பூஜை அறை ஒரு முக்கியமான அங்கமாகும்.அந்தவகையில் பூஜை அறையில் தவிர்க்கவேண்டிய சில விஷயங்கள் என்ன என்ன என்பதை இங்கு பார்ப்போம். கீழே உள்ள இணைப்பை அழுத்தி முழுமையான செய்தியைப் பார்வையிடுங்கள் அன்பு வாசகர்களே!!  https://vampan.net/?p=5429

கிளிநொச்சியில் இன்று காலை கோர விபத்து…சம்பவ இடத்திலேயே சாரதி பலி!! (Photos)

கிளிநொச்சி – பூநகரி பரந்தன் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (சனிக்கிழமை) அதிகாலை............. மேலதிக தகவல்களை , புகைப்படங்களை
இந்த இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே!!!

https://vampan.net/?p=5423  

நயினாதீவுக் கடலில் நடந்த கருட- பாம்பு காட்சிகள்

நயினாதீவுக் கடலில் நடந்த கருட- பாம்பு காட்சிகளைப் பார்ப்பதற்கு இந்த இணைப்பை அழுத்துங்கள் அன்பு வாசகர்களே!!!

https://vampan.net/?p=5419 



ஆணுக்கு நடந்த ’கருப்பை” அறுவை சிகிச்சை! மருத்துவ உலகில் நடந்த விசித்திரம்

மும்பையைச் சேர்ந்த 29 வயது ஆண் ஒருவருக்கு, பெண்பால் இனப்பெருக்க உறுப்புகள் நீக்கப்பட்டுள்ளது மருத்துவ உலகில் விசித்திரமான .... மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே!!! https://vampan.net/?p=5416

யாழ் சாராயக்கடையில் பியர் வாங்கிய யுவதிகள்!! (அதிர்ச்சி வீடியோ)

குடி குடியைக் கெடுக்கும்
இது வேறு எங்கும் இல்லை யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள மதுபான விற்பனை நிலையத்தில் .... மேலதிக தகவல்கள், வீடியோவுக்கு இந்த இணைப்பை அழுத்துங்கள் அன்பு வாசகர்களே!!!!

https://vampan.net/?p=5413


இன்றைய இராசிபலன்கள் (13.07.2019)

மேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களைப் புரிந்துக் கொள்ள மாட்டார். மேலதிக ராசிபலன்களை இந்த இணைப்பை அழுத்திப் பாருங்கள். 

https://vampan.net/?p=5405


வெள்ளி, 12 ஜூலை, 2019

யாழ் பருத்தித்துறை அரச பஸ் சாரதி, நடத்துனர்களின் லீலைகள்!! பெண்களைக் கண்டவுடன் படும்பாடு!!

பருத்தித்துறை - யாழ் சாலையில் வடபிராந்திய போக்குவரத்துச்சபைக்குச் சொந்தமான அரச பஸ் பஸ் தரிப்பிடத்தை விட்டு நிற்கும் பெண் பயணிகளை.............. மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பை அழுத்துங்கள்   

https://vampan.net/?p=5402

யாழில் 40 வயதான தாயையும் 6 வயது மகனையும் காணவில்லை!! வலை வீசித் தேடும் பொலிசார்!!

40 வயது தாயும் மகனும் காணாமல் போன அதே நேரம் கொழும்பில் 24 வயதுடைய ஒருவரையும்  காணவில்லை என பொலிஸ் தரப்பு கூறுகின்றது. மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பை அழுத்திப் பார்க்கவும்.... https://vampan.net/?p=5395

பற்றி எரிந்த கணவன், மனைவி!! அலறிய உறவினர்கள்!! வவுனியாவில் பதற்றம்!!

வீட்டில் கதறல் சத்தம் கேட்டதையடுத்து, அயலவர்கள் வீட்டுக்குள் சென்ற போது, வீடு முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டிருந்தது. இருவரும்

முழுமையான செய்திகளை வாசிக்க கீழே உள்ள இணைப்பை அழுத்துங்கள்.  https://vampan.net/?p=5387

யாழில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன்!! 50 லட்சம் தரக் கோரி தாயார் நீதிமன்றில் மனு!!

யாழ்ப்பாணத்தில் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் தாயார்
 50 லட்சம் ரூபா இழப்பீடு கேட்டு  நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழுமையான செய்திகளுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்துக.

https://vampan.net/?p=5371


யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.