சனி, 23 டிசம்பர், 2023
யாழில் வெளிநாட்டு விசர் பிடித்து திரிந்தவர்களிடம் இரண்டரைக் கோடி ரூபாக்களை ஏமாற்றிய கில்லாடிகள்!!
கிளிநொச்சியில் ஒன்றரை வயது மிதுசனா வெள்ளத்தில் மூழ்கிப் பலியான பரிதாபம்!!
கிளிநொச்சி பூநகரி நெடுங்குளத்தில் வெள்ளம் நிரம்பிய குழியில் தவறி விழுந்த குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் நெஞ்சுவலியால் துடிதுடித்து வங்கி ஊழியர் மதனகுமார் பரிதாபகராமகப் பலி!!
வியாழன், 21 டிசம்பர், 2023
யாழில் மருத்துவத்துறைக்கு தனது உடலை கொடுக்க சொல்லி உயிர்விட்ட பெரியவர்!! வீடியோ
தான் இறந்த பின்னர் தனது உடலை யாழ் மருத்துவபீடத்திற்கு கொடுக்குமாறு கூறி பிறவியிலேயே பார்வையற்ற ஒருவர் அமரத்துவம் அடைந்துள்ளார்.
யாழில் பொலிஸ் நாய் போதைப்பொருளை முகர்ந்து பிடிக்கும் பரபரப்பு காட்சிகள்!! வீடியோ
யாழில் கொத்துக் கொத்தாக பிடிபடும் போதைப் பொருள் வியாபாரிகள்!! இன்று மட்டும் 15 பேர்!!
யாழ்ப்பாணம், கொக்குவில், நந்தாவில் மற்றும் யாழ். தனியார் பேருந்து நிலையப் பகுதி மற்றும் பாடசாலைக்கு அருகில் என கடந்த இரண்டு நாட்களில் 15 பேர் கஞ்சா, ஹெரோயின்,போதை மாத்திரை என்பவற்றுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தபால் மூலம் போதைப் பொருள் விற்ற யாழ் மருத்துவபீட மாணவனுக்கு நடந்த கதி!!
கூரியர் சேவையின் ஊடாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் கோப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
யாழில் அந்தரங்கத்திற்குள் வைத்து போதைப் பொருள் கடத்திய பெண்ணுக்கு நடந்த கதி!!
யாழ் பல்கலைக்கழகத்திற்குள் ஜங்கியுடன் சென்றது யார்? செக்குறிட்டிக்காட்டின் கொலை வெறி!! Video
புதன், 20 டிசம்பர், 2023
12 வயது சிறுமியுடன் பல தடவைகள் உறவு!! கூகுள் வழங்கிய தகவல்!! கொழும்பில் இளைஞன் கைது!!
யாழில் விசேட போதைப் பொருள் சோதனை நடவடிக்கையில் 3 தினங்களில் 70 பேர் கைது!!
யாழ்ப்பாணத்தில் கடந்த 3 தினங்கள் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் நெல்லியடி பிரபல பாடசாலை முன் பூக்கன்று விற்பவர் போதைப் பொருளுடன் மடக்கிப் பிடிக்கப்பட்டார்!!
கிளிநொச்சியில் ரயில் மோதி 23 வயதான இளம் குடும்பஸ்தர் பிறையழகன் பலி!!
கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ரயில் விபத்தில் இளம் குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.இன்று (19)பிற்பகல் 5 மணியளவில் கிளிநொச்சி ஆனந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், 23 வயதான நடராசா பிறையழகன் என்பவரே உயிரிழந்தார்.
வட்டுக்கோட்டை இளைஞன் பொலிசாரால் அடித்துப் படுகொலை ; நீதிமன்றில் இன்று நடந்தது என்ன?
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , இளைஞனை மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்கள் தமது சாட்சியங்களை பதிவு செய்துள்ளனர்.
யாழ் நல்லுாரில் 47 வயது ரம்பாவைக் கண்டு எழுச்சியுற்ற ஐயப்ப பக்தன்!! பரபரப்பு காட்சிகள் இதோ!! Video
புதிதான நியமனம் பெற்ற அதிபர்கள் தமக்கு அநீதி என கூறி வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்!!
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து வடக்கு ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை மகஜர் கையளிக்கப்பட்டது.
வெளிநாட்டுக் கனவில் உள்ள யாழ்ப்பாண இளைஞர், யுவதிகளுக்கு சந்தோசமான தகவல் இது!!
நாட்டின் மூன்று பிரதேசங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்களை நிறுவுவது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினால் கொண்டுவரப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வெளிநாட்டு கனவுடன் களவாக வெளிநாடு செல்ல முற்பட்ட கிளிநொச்சி யுகதீபனின் இறுதிச் சடங்கு இன்று!!
பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட வட்டக்கச்சியைச் சேர்ந்த இளம் குடும்பத்தரின் இறுதிச் சடங்கு இன்று (19) செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.
மன்னாரில் பாடசாலை மாணவனை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்திய முஸ்லீம் அதிபர்!! பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை!!
பாடசாலை மாணவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்திய அதிபர் மீது பொலிஸாரோ அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மன்னார் கரசல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9இல் கல்வி கற்கும் மாணவனுக்கு அந்தப் பாடசாலை அதிபர் பாலியல் ரீதியான துன்புறுத்தலைப் புரிந்துள்ளார்.
கொழும்பு கிருலப்பனையில் 8 சிறுமிகளை சீரழித்த போதகர் கைது!!
கொழும்பு கிருலப்பனை மகளிர் விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 63 வயதான போதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டியில் மாணவிகள், உயர் கல்வி படிக்கும் பெண்களுடன் உறவு கொண்டு இணையத்தில் பதிவேற்றிய இரு மாணவர்கள்!! நடந்தது என்ன?
கிளிநொச்சியில் ஐயப்பன் அடியவரின் வீட்டில் ஒரு கோடி 32 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!! Photos
விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை இன்று அமுல்படுத்தும் வகையில் பொலிஸ் மா அதிபரால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
யாழில் கடனாக பெற்ற 800 ரூபாவை திருப்பி கொடுக்காத இ.பொ.ச சாரதி சிவாஸ்குமார் அடித்துக் கொலை!!
800 ரூபா கடன் பணத்தைக் கேட்டு இளம் குடும்பத் தலைவர் மீது இளைஞன் ஒருவன் நடத்திய தாக்குதலால், அடி காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை உயிரிழந்தார்.
யாழ்.திருநெல்வேலியில் மூவர் போதைப்பொருட்களுடன் கைது!!
திங்கள், 18 டிசம்பர், 2023
யாழில் கணவனுடன் சண்டையிட்ட மனைவி தற்கொலை!!
குடும்ப தகராறு காரணமாக தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயன்ற நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழில் மனைவியை நன்றாக வாழச் சொல்லி பேஸ்புக்கில் வாழ்த்தி விட்டு பில்லா சுதன் தற்கொலை !! வீடியோ
யாழ் கொட்டடிப் பகுதிக்கு அண்மையில் 3 பிள்ளைகளின் தந்தையான பில்லா சுதன் என அழைக்கப்படும் இளம் குடும்பஸ்தர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யாழில் வாள் வெட்டுத் தாக்குதலுக்கு ஆயத்தமான காவாலிகளை துரத்திப் பிடித்த பொலிசார்!! ஒருவன் கைது!!
யாழ்ப்பாணத்தில் மோதல் சம்பவம் ஒன்றுக்கு தயாரான நிலையில் இருந்த வாள் வெட்டு கும்பலை சேர்ந்த இளைஞன் ஒருவர் வாள் ஒன்றுடன், நேற்றைய தினம் சனிக்கிழமை சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில். கார்த்திகை பூ செடியின் கிழங்கை சாப்பிட்டவர் உயிரிழப்பு!!
கார்த்திகை கிழங்கை உட்கொண்ட இளம் குடும்பஸ்தர் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியை சேர்ந்த மாரிமுத்து சுப்பிரமணியம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ் பிரபல வர்த்தகர் ராஜனின் மகன் 10 கோடி ரூபா போதைப் பொருளுடன் கைது!!
யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகர் ராஜனின் மகன் 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதிமிக்க போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டான்.
முல்லைத்தீவில் சாராயம் குடிக்க வேண்டாம் என மனைவி ஏசினார்!! புருசன் தீயில் எரிந்து மரணம்!!
புத்தளத்தில் கட்டுப்பாட்டை இழந்த பொலிஸ் ஜீப் சங்கக்கடைக்குள் புகுந்து நடாத்திய திருவிளையாடல் காட்சிகள்!!
சுவிஸ்லாந் அதிகாரிகளால் அடித்து இழுத்துச் சென்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழன்!! 3 பேர் பலி!!
நாடுகடத்தலின் போது அதிகாரிகளின் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக புலம்பெயர்ந்தோர் ஒற்றுமை வலையமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
கப்பலில் களவாக வெளிநாடு சென்ற தமிழ்ப் பெண் பலர் முன் கப்பலில் வல்லுறவு? மூத்த ஊடகவியலாளர் கூறுவது என்ன? வீடியோ
மாமியாரை கீழே தள்ளி விட்தை வீடியோ எடுத்த கணவனுக்கு தனது பாவடையை துாக்கி காட்டிய ரீச்சர்!! வீடியோ
கேரள மாநிலத்தில் 80 வயதான மாமியாரை ஆசிரியையான மருமகள் தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கிளிநொச்சியில் வீசிய கடும் காற்று வீட்டின் கூரைகள் பறந்த காட்சிகள்!!
கஜேந்திரகுமார், கஜேந்திரனை இராணுவம், பொலிசாருக்கு முன் சுமணரத்தின தேரர் பச்சை துாசணத்தில் ஏசும் காட்சிகள்!!
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜந்திரன் ஆகியோர் மயிலத்தமடு சென்றபோது பொலநறுவை எல்லையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
யாழ் கோப்பாயில் காணாமல் போன நிரோசன் சடலமாக மீட்பு!!
காணமால் போன இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா ஐயர் அம்மா ஜெயந்தியின் காம வலையில் சிக்கி லட்சக்கணக்கில் பணம், நகைகள் இழக்கும் கனடா தமிழ் குடும்பஸ்தர்கள்!!
வவுனியா வடக்கு நாவலடிப் பிள்ளையார் கோவிலுக்கு சற்றுத் தொலைவில் 2008ம் ஆண்டு வரை வசித்து வந்த பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்பவள் திருமணமாகி 2 குழந்தைக்கு தாயார். 41 வயதான இவள் திருமணம் முடித்தது பிராமணர் அல்லாத ஒரு இளைஞனை. வன்னி இறுதி யுத்தத்தின் பின்னர் ஜெயந்தி தனது பிள்ளைகளுடன் இந்தியாவுக்கு சென்றுவிட்டாள்.
மாணவனை அலங்கோலப்படுத்திய பெண் அதிபரை 10 லட்சம் நட்டஈடு கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!!
15 வயது மாணவனை அடித்தல், கையாடல் செய்தல், சித்திரவதை செய்தல் மற்றும் புறக்கணித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளை அதிபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து,
யாழிலிருந்து கொழும்பு சென்ற பட்டதாரி பெண் கணக்காளர் சிவகுமுதினி உட்பட 3 யாழ் இளம் பெண்கள் பலியானது ஏன்!! (Photos)
யாழ்ப்பாணத்தில் திடீர் சுகவீனமுற்ற 26 வயது பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் உடுவில் – கற்பக பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த சண்முகநாதன் துசீந்தினி என்பவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார்.
வியாழன், 14 டிசம்பர், 2023
புதன், 13 டிசம்பர், 2023
செவ்வாய், 12 டிசம்பர், 2023
யாழ்.பல்கலை மாணவ பிரநிதியிடம் ரி.ஐ.டி யினர் 3 மணிநேர விசாரணை!!
ரில்கோ ஹோட்டலை விபச்சார விடுதியாக மாற்றிய திலக் !! கௌரவமானவர்கள் போவதில்லை!! மீண்டும் காம ஒன்று கூடல்!! மாநகரசபை விளக்கு பிடிக்கவில்லை!!
புலிகளுக்காக வெளிநாடுகளில் பணம் சேர்த்தவர்களில் ஒருவனான திலக் என்பவன் விடுதலைப்புலிகள் மறைவுக்குப் பின் புலிகளின் பணத்தை வைத்து ரில்கோ ஹோட்டலை யாழ்ப்பாணத்தில் திறந்ததான்.
போலி பாஸ்போட்டில் கனடா செல்லமுற்பட்ட யாழ் பருத்தித்துறை இளைஞனுக்கு கட்டுநாயக்காவில் நடந்த கதி!!
திங்கள், 11 டிசம்பர், 2023
ஞாயிறு, 10 டிசம்பர், 2023
ஒய்யாரகுடும்பி..அதில் ஈரும் பேணும். லண்டன் தமிழர்களின் பகட்டு வாழ்க்கையை புட்டு புட்டு வைப்பவர் யார்? Video
ஒய்யாரகுடும்பி..அதில் ஈரும் பேணும். லண்டன் தமிழர்களின் பகட்டு வாழ்க்கையை புட்டு புட்டு வைப்பவர் யார்?
பருத்தித்துறையில் கைதான 25 தமிழக கடற்தொழிலாளர்களும் விளக்கமறியலில்!!
கிளைமோர் தயாரித்தார்களாம்!! 63 வயது, 48 வயதான முன்னாள் போராளி உட்பட்டவர்கள் கைது!! பரபரப்பு தகவல்!!
காணாமல் போன 15 வயது மாணவி ஜேசுதாசன் ரஷ்மி சடலமாக மீட்பு!
சிறைக்குள் எனக்கு மேல் ஏறி மாறி மாறி உறவு கொண்ட கிழவிகள்!! யாழில் கஞ்சா விற்கும் அழகிய பட்டாதரி பெண்ணின் கதை இது!!
கிளுகிளுப்பான கதை என நினைத்து உடனேயே லிங்கை ‘கிளிக்’ செய்து வந்த எமது உறவுகளுக்கு வணக்கம்….. யாழ்ப்பாணம் உட்பட தமிழர் பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனையால் நம்ப முடியாத சினிமாவில் கூட வராத சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
சனி, 9 டிசம்பர், 2023
வெள்ளி, 8 டிசம்பர், 2023
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – சந்தேகநபர்களை அடையாளம் காட்டிய சாட்சி!!
கனடா Torontoவில் 36 கோடி பெறுமதியான வாகனத் திருட்டில் 29 வயதான தமிழ்பெண் மிலோஷா உட்பட 4 தமிழர்கள் கைது!
வவுனியா பாடசாலையில் ஆசிரியர் பிரசாந்தன் நடாத்திய தாக்குதல்!! மாணவி தற்கொலை முயற்சி!
பாடசாலை மாணவியொருவர் தனது உயிரை மாய்க்க முயற்சி செய்த சம்பவம் வவுனியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வவுனியா தரணிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு தனது உயிரை மாய்க்க முயற்சி செய்துள்ளார்.
யாழ் சிறைச்சாலையில் பெண் கைதிகளுக்கு சித்திரவதை!! கதறி அழுத பெண் கைதி!!
யாழ். சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் சிறைக்காவலர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு வெளியில் சென்ற இரு மாணவர்கள் பரிதாபமாக பலி..!
குருணாகல், பன்னல பிரதேசத்தில் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு குளத்தில் குளிப்பதற்குச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
பெரியகுளத்தில் மகனை திருமணம் செய்து தருகிறேன் என கூறி 16 வயது சிறுமியுடன் உறவு கொண்ட 37 வயது மன்மதன்!! மனைவியும் கர்ப்பம்!!
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...