கிசுகிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிசுகிசு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 15 மார்ச், 2019

பெண்களைச் பாலியல் சித்திரவதை செய்யும் பார் நாகராஜ்! முழுமையான வீடியோ

இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் குற்றச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கிவருவதாக தமிழக தகவல்கள் கூறுகின்றன.
இதனடிப்படையில், பார் நாகராஜன் என்பவர் பெண்களை சித்திரவதை செய்யும் காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விரிவான விடயங்களை கீழ்வரும் யூரியுப் இணைப்பை அழுத்தி subscrib செய்த பின்னர் காணுங்கள்.

https://www.youtube.com/channel/UCxugrQ-AB9MY-s18YlwMZZQ?view_as=subscriber 


புதன், 6 மார்ச், 2019

பிரான்ஸ் வந்த கிளிநொச்சி பொம்பிளை காதலனுடன் ஓட்டம்!! கணவனின் கதறல் இதோ!! (Video)

கடந்த ஓகஸ்ட் மாதம் பிரான்சிலிருந்து வந்து கிளிநொச்சியைச் சேர்ந்த யுவதியை திருமணம் முடித்துள்ளான் முல்லைத்தீவு இளைஞன். பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தனது இளம் மனைவியை கடந்த மாதம் பிரான்சிற்கு அழைத்துள்ளான். பிரான்ஸ் வந்த மனைவி இரு கிழமையே குறித்த இளைஞனுடன் குடும்பம் நடாத்திவிட்டு அதன் பின்னர் தான் காதலித்து வந்த காதலனுடன் மாயமானதாகத் தெரியவருகின்றது. இது தொடர்பான முழு விபரங்களையும் தெரிவிக்கின்றார் பிரான்ஸ் இளைஞன்.

 வீடியோவைப் பார்வையிடுவதற்கு முதல் கீழே உள்ள இணைப்பை அழுத்தி இந்த subscribe செய்த பின்னரே குறித்த வீடியோவைப் பார்வையிடுங்கள்.

https://www.youtube.com/channel/UCxugrQ-AB9MY-s18YlwMZZQ?view_as=subscriber

செவ்வாய், 5 மார்ச், 2019

கிளிநொச்சயில் மனைவியுடன் கள்ளத் தொடர்பு!! வெளிநாட்டு கணவனால் கள்ளக்காதலன் கொலை!! (Photos)

வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கிளிநொச்சியில் வீடொன்றில் வைத்து வெட்டிக் கொலை  செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி உதயநகரில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

வவுனியாவைச் சேர்ந்த பிறேமரமணன் (வயது-32) என்ற நபரே கொலை செய்யப்பட்டார். அவரது உறவினர்கள் வந்த பின்னரே முழுமையான தகவல்களைப் பெறமுடியும் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த குடும்பத்தலைவர் ஒருவர், தனது மனவியுடன் தொடர்பை வைத்திருந்தார் என்ற குறிப்பிட்டு  அந்த நபரை வெட்டியுள்ளார்.

வெட்டுக்காயத்துக்குள்ளான நபர் மு.ப. 9 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டார் என்று மு.ப. 10 மணிக்கு மருத்துவ அறிக்கையிடப்பட்டது.

அவரை வெட்டிய நபர் கிளிநொச்சிப் பொலிஸில் சரண்டைவார் என உறவினர்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்டவர் CO-OP Insurance Company Limited காப்புறுதி முகாமையாளர் எனவும்  பல பெண்களுடன் தொடர்புவைத்திருப்பர் எனவும் தெரியவருகின்றது. 

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஞாயிறு, 3 மார்ச், 2019

யாழில் 7வயதுச் சிறுமி 14வயதான 2 சிறுவர்களால் வல்லுறவு!!

7 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கொடிகாமம் பொலிஸார்
தெரிவித்தனர்.

சிறுமி கல்வி கற்கும் பாடசாலை நிர்வாகத்தால் வழங்கப்பட்ட தகவலின் அடிபடையில் விசாரணைகளின் பின்னர் சிறுவர்கள் இருவரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

“கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இடத்தில் அயல் வீட்டில் வசிக்கும் 7 வயதுச் சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்படுத்தியுள்ளார். அவருடன் மற்றொரு சிறுவனும் இணைந்தே சிறுமியை துஷ்பிரோகத்துக்கு உள்படுத்தியுள்ளனர். அருகிலுள்ள ஆலயம் ஒன்றுக்கு சிறுமியை அழைத்துச் சென்று சிறுவர்கள் இருவரும் இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளனர்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரமே சிறுமி, பாடசாலையில் இந்த விடயத்தை தெரியப்படுத்தினார். அதுதொடர்பில் பாடசாலை நிர்வாகத்தால் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டார்.

சிறுமி 5 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதுதொடர்பில் சிறுமியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரது அயல் வீட்டில் வசிக்கும் 14 வயதுச் சிறுவன் மற்றுமொரு 15 வயதுச் சிறுவன் என இருவர் கைது செய்யப்பட்டனர்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சனி, 2 மார்ச், 2019

யாழில் கணவனை இழந்த றஞ்சினியுடன் படுத்திருந்த கூட்டமைப்பு உறுப்பினர் லீனஸ் (Photos)

உடுவில் பகுதியில் சமீப காலமாக நடைபெற்று வந்த இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தல்கள் களவு, கொள்ளை மற்றும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசங்கள் போன்ற பதற்றமான சூழல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

 ஆனால் இதன் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் அன்ரன் லீனஸ் இருந்துள்ளமை பொலிஸாரின் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 இவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப்பட்டு இருந்தாலும்,அன்ரன் லீனஸ்சின் அந்தரங்க விடயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

இவர் திருமணம் செய்து சிறிது காலத்தில் கணவனை பிரிந்து வாழும் றஞ்சினி என்ற பெண்ணுடன்,  சனசமூக நிலையத்தில் இரவில் தனிமையில்  பாலியல் செயற்பாட்டில் இருவரும் ஈடுபட்ட போது கையும் மெய்யுமாக மக்களால் பிடிக்கப்பட்டு இருவரும் எச்சரிக்கை செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்டனர்.

 இதுபோன்ற பெண் பிடி கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர்களை மக்கள் இனங்கண்டு நடுரோட்டில் வைத்து செருப்பால் அடித்தால் மட்டுமே திருந்த வாய்ப்புள்ளது.

 தமிழ் மக்களின் அரசியல் தீர்வை பெற்று தராவிடினும் தமிழ் மக்களின் மக்கள் தொகையை பெருக்குவதற்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் அயராது இரவும் பகலும் பாடுபடுவது பாராட்டுவதற்கு உரியது..!


வவுனியா பெண்ணுடன் 60 வயது கமலநாதன் பேஸ்புக் காதல் மோகம்!! 55 லட்சத்தை இழந்த கொடுமை

யாழ்ப்பாணம் இருபாலையை சேர்ந்த 60 வயதான கமலநாதன் என்பவர் தற்போது ஜேர்மனியில் வசிக்கிறார். அவருக்கு பேஸ்புக் ஊடாக 30 வயதான இளம்பெண் ஒருவர் அறிமுகமாகினார்.
இருவரும் பேஸ்புக்கில் காதலித்து, திருமணம் வரை சென்றனர். திருமணத்திற்காக 60 வயது காதலன் ஜேர்மனியிலிருந்து இருபாலைக்கு வந்தார். 30 வயது காதலியும் இருபாலைக்கு வந்தார். அவர் தன்னை வவுனியா என்றே, காதலனிற்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.
காதலியின் வங்கிக் கணக்கில் 15 இலட்சம் ரூபா பணத்தை வைப்பிலிட்டதுடன், 35 இலட்சம் ரூபா பெறுமதியில் தாலி, நகைகள், தொலைபேசி, திருமண சேலையென்பவற்றை கொள்வனவு செய்திருந்தார். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் யுவதி, அனைத்தையும் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து, காதலன் கமலநாதன் இன்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதேவேளை, காதலன் கமலநாதன் அதிரடி அறிவிப்பொன்றையும் வெளியிட்டுள்ளார். நகைகளுடன் ஓடிப்போன பேஸ்புக் காதலி குறித்த தகவல்களை தருபவர்களிற்கு 250,000 இலட்சம் பணப்பரிசு தருவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிசாரின் விசாரணையில் பேஸ்புக் காதலி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அவர் முல்லைத்தீவை சேர்ந்தவர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கீழே உள்ளவர்தான் குறித்த ஏமாற்றிய பெண். யாராவது தெரிந்திருந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவும்.  மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்



கிழக்கு மாகாணத்தில் பெண்கள் சிலர் குடுமி பிடித்து நடாத்திய ஆக்ரோச சண்டை (Video)

பெண்கள் சிலர் தங்களுக்குள் மிகக் கடுமையாக சண்டை பிடிக்கும் இக் காணொளி சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. குறித்த காட்சிகள் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு பிரதேசத்தில் எடுக்கப்பட்டதெனத் தெரியவருகின்றது.

யாழில் ஆசை காட்டி 2 சிறுமிகளை வல்லுறவுக்குள்ளாக்கிய 3 காமுகர்களுக்கு நடந்த கதி!!

காத­லிப்­ப­தா­கத் தெரி­வித்து 13 மற்­றும் 14 வய­துச் சிறு­மி­களை பாலி­யல் துஷ்பிரயோகத்துக்கு உள்­ளாக்­கிய 3 இளை­ஞர்­களை சந்­தே­கத்­தின் பேரில் கைது செய்­துள்­ள­தாக சுன்­னா­கம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­தா­வது,

யாழ்ப்பாணம் சுன்­னா­கம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட 14 வய­துச் சிறு­மி­யைக் காண­வில்லை என்று அவ­ரது தாயார் முறைப்­பாடு செய்­தி­ருந்­தார்.மறு நாள் சிறுமி வீதி­யில் சென்­ற­தைத் தயார் கண்­டுள்­ளார்.இந்நிலையில், சிறு­மியை பொலிஸ் நிலை­யத்­தில் முற்­ப­டுத்­தி­னார். அவரை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­ய­போது காத­லிப்­ப­தா­கத் தெரி­வித்து, தாவ­டி­யைச் சேர்ந்த 17 வயது இளை­ஞன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்­ப­டுத்­தி­யமை தெரிய வந்­தது.சிறு­மி­யின் வாக்­கு­மூ­லத்­தின் அடிப்­ப­டை­யில் இளை­ஞ­னைக் கைது செய்­துள்­ளோம்.

இந்நிலையில், கடந்த 24ஆம் திகதி மற்றுறொரு 13வய­துச் சிறுமி உற­வி­னர் வீட்­டுக்­குச் சென்று இரவு தாம­த­மாகி வந்­துள்­ளார். அவ­ரி­டம் தாயார் விசா­ரித்­த­போது, சுன்­னா­கத்­தைச் சேர்ந்த 18 வயது இளை­ஞன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கக் கூறி­யுள்­ளார்.

தாயார் முறைப்­பாடு செய்­தார். சிறு­மி­யி­டம் பெற்­றுக் கொள்­ளப்­பட்ட வாக்­கு­மூ­லத்­துக்கு அமை­வாக 18 வய­து­டைய இளை­ஞ­னைக் கைது செய்­தோம்.இதே­வேளை, குறித்த சிறு­மியை இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் சுன்­னா­கத்­தைச் சேர்ந்த 21 வய­து­டைய இளை­ஞன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளதாக விசா­ர­ணை­க­ளின்­போது தெரிவியவந்தது.இத­னை­ய­டுத்து குறித்த இளை­ஞ­னை­யும் கைது செய்­துள்­ளோம் என்று சுன்­னா­கம் பொலி­ஸார் தெரிவித்துள்ளனர்.

இக்குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலி­ஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 1 மார்ச், 2019

யாழ்ப்பாண பெண் வெளிநாட்டில் கள்ளக்காதலனுடன் லீலை!! கணவன் பிடித்த காட்சி (Video)

யாழ்ப்பாண பெண் வெளிநாட்டில் கள்ளக்காதலனுடன் லீலை!! கணவன் பிடித்த காட்சி (Video)

கீழே உள்ள வீடியோவை பார்த்தபின்னர் அதனை  subscribe செய்யுங்கள். 

யூரிப் கணக்கு இல்லை எனின் அந்த கணக்கை திறந்து பின்னர் subscribe செய்யுங்கள்... பார்க்க முடியாத எமது சில வீடியோக்களை நீங்கள் அதனுாடாகப் பார்க்கலாம். 

நீர்கொழும்பில் மசாஜ் நிலையத்தில் நடந்த விபச்சாரம்!! பிடிப்பட்ட யுவதிகள் விபரம்!!

இலங்கையில் நேற்றைய தினம் (28-02-2019) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட எட்டு பெண்களும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதுவை நகர சபையின் அதிகாரிகளும் காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த எட்டு விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட பெண்கள் 28 முதல் 39 வயதுடைய பெண்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெண் பொலிசாரும் பல்கலை மாணவர்களும்!! மனோவின் திருவிளையாடல் புராணம்!!

<இதயம் சிலிர்த்ததா? இரு கண்களை பார்த்து...>
இந்த நொடியில் என் மனதில்… (01/03/19)
சமீபத்தில் ஒரு பெரும் போராட்டத்துக்குள் நடந்த ஒரு சிறு சம்பவத்தை நான் ரசித்தேன். பின் மனம் விட்டு சிரித்தேன்.
தினந்தோறும் நான் சந்திக்கும் என் பொது வாழ்வு நெருக்கடிகளிலிருந்து எனை மீட்டு சமநிலைக்கு கொணருவது என் கூடப்பிறந்த எனக்குள்ளே வாழும் ரசிகனும், நகைச்சுவை உணர்வாளனும்தான்!
பத்தரமுல்லையிலிருந்து கொழும்பு நோக்கி ஆயிரம் இளம் மாணவர்களின் போராட்ட நடை பவனி, பதாகைகள், முஷ்டியை உயர்த்திய பெரும் புரட்சிகோஷங்களுடன் மாநகருக்குள் நுழைகிறது. ஒரு புள்ளியை கடந்து செல்ல அவர்களுக்கு அனுமதி இல்லை. அங்கே பொலிஸ் நீரடிப்பு, கண்ணீர் புகை வண்டிகள் காத்திருக்கின்றன.
ரசனையுள்ள ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவன் அல்லது சிலர் (என்னைப்போல் ரசிகன்ஸ்!) தீர்மானித்து, அழகிய இளம் பெண் போலீசாரை முதல் சுற்று மனித தடுப்பு சுவராக, பெரும்பாலும் ஆண் “மாணவன்களை” கொண்ட மாணவர் படைக்கு எதிராக நிறுத்துகிறார்கள்.
வேகமாக வந்த நம்ம அழகிய இளம் பசங்கள், நின்று திகைத்து, பின் சுதாகரித்துகொண்டு, பெண் போலீசாரை கிண்டல் செய்கிறார்கள். “அடேய், பெண்களை முன்னாலே நிறுத்து விட்டு ஒளிந்து நிற்கும் பொட்டை பசங்களா” என ஆண் அதிகாரிகளை நோக்கி கத்துகிறார்கள். நன்றாக பயிற்சியளிக்கப்பட்ட நம்ம பெண் பொலிஸ் அழகிகள் அசராமல் புன்னகையுடன் அமைதியாக நிற்கிறார்கள்.
இதில், ஒரு போட்டோவும், காணொளியும் சமூக ஊடகங்களில் வைரல் ஆயின. ஒரு அழகிய இளம் ஆண் போராளி, மிக நெருக்கத்தில் ஒரு அழகிய பொலிஸ் பெண்ணை பார்க்கிறான். அந்த கண்களில் போராட்ட கோபமோ அல்லது காதலோ, காமமோ இருப்பதாக எனக்கு தெரியவில்லை.. ஆனால், ஒரு “மயக்கம்” தெரிந்தது. அவனை மயக்கிய அந்த குறிப்பிட்ட பொலிஸ் மோகினியின் முகமும், கண்களும் சரியாக தெரியவில்லை.
முகம் தெரிந்த எல்லா பெண் போலீசார் முகங்களிலும், பொலிஸ் இறுக்கம் தெரியவில்லை. மாறாக “நாணம்” தெரிந்தது.
அந்த காணொளிக்கு பின்னணியாக சுசன் & அஷந்தியின் “ஹித ஹிரி வெடுனாதோ! எஸ் தெக தெகலா!” (இதயம் சிலிர்த்ததா? இரு கண்களை பார்த்து..) என்ற பாடலை சேர்த்துள்ளார்கள். இந்த காணொளியை எங்கோ வட்ஸப்பில் கண்டேன். இப்போ காணோம். எவராவது ரசிகன்ஸ்/ரசிகைஸ் கண்டால், அனுப்புங்கள்!
இந்த போராட்டத்துக்கு கடைசியில் என்ன ஆனது? இது என்ன போராட்டம்? என்பதெல்லாம் வேறு விஷயம். அந்த பையன் அதன்பிறகு அந்த பெண்ணை சந்திப்பானோ, அல்லது இனி ஒருநாளும் அவர்கள் சந்திக்க வாய்ப்பு ஏற்பட போவதில்லையோ, இதெல்லாம் எனக்கு பொருட்டில்லை.
எம் ஒவ்வொருவர் வாழ்விலும், இப்படி மயக்கம் தரும் “மோகினிகளும், மோகனன்களும், நாணன்களும், நாணிகளும்” வந்து போவார்கள். வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு நொடியையும் ரசிக்க, பிறகு சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கை அவ்வளவு மோசமானதல்ல, எனத்தெரியும்.
போராளிகளுக்கும் மயக்கமும், காதலும் வருகின்றன. உலகை உலுக்கிய போராளிகளுக்கும் காதல் வந்தது. காதலுக்கு முன் ரசனை இருந்தது. நம்மூரிலும் இருந்ததே! வந்ததே!
இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாழ்க்கையை எப்போதும் கரடுமுரடாக மாத்திரமே பார்க்கனும் என்றில்லை.
நான் ஒரு ரசிகன். வாசகன். நான் ரசித்து, வாசித்த “அகல் விளக்கு” நாவல் வரிகளைப்பற்றி எழுதினால், அந்த ரசனையையும் புரிந்துக்கொள்ள தெரியாமல், “இதுதான், இப்போ முக்கியமா” என கேட்கும் அல்லது “எவ்வளவு பேர் செருப்பில்லாமல் நடக்கிறார்கள்” என சம்பந்தமே இல்லாமல் பேசும் “கற்பூர வாசனை தெரியாத ஜந்துகளும்” இங்கே இருக்கின்றார்கள்தான்.
இவர்களுக்கு நான் சொல்வது, இந்த “மயக்கங்கள்” ஒருபோதும் எங்கள் கடமைகளை செய்வதில் இருந்து என்னை/எம்மை தடுத்து நிறுத்தாது. மாறாக, ஒவ்வொரு முறையும், வாழ்க்கையை ரசிக்க செய்து, வாய்விட்டு சிரிக்க செய்து, எம்மை சிலிர்த்து எழச்செய்து, “ரிப்ரெஷ்” செய்கின்றன.
ஆகவே, ரசிக்க+சிரிக்க, கற்றுக்கொள்ளுங்கள். கற்றவர்கள், கல்லாதவர்களுக்கு கற்றுக்கொள்ளுங்கள்.

 நன்றி
மனோகணேசன் முகப்புத்தகம்

புதன், 27 பிப்ரவரி, 2019

பேருந்தில் பலியல் லீலையில் ஈடுபடும் பாடசாலை மாணவர்கள் (Video)

கொழும்பு பேருந்துகளில் இரவு நேரங்களில் இளைஞர் யுவதிகள் மோசமான முறையில் நடந்து கொள்வதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் கொழும்பில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் காதலர்கள் போன்று காணப்பட்ட இளைஞனும் யுவதியும் ஏனைய பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த பஸ் நடத்துனர் அந்த இளைஞனையும் யுவதியை எச்சரிக்காமல் பணத்தை பெற்றுக் சென்றமையினால் பயணிகள் கடும் கோபமடைந்துள்ளனர்.

பயணிகள் ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்து கொண்டதனை தவிர வேறு ஒன்றும் கூறவில்லை.

கொழும்பில் சில பகுதிகளுக்கு பயணிக்கும் பேருந்துகளில் இதனைவிடவும் மோசமாக இளைஞர் யுவதிகள் பயணிப்பதாக அங்கிருந்த சிலர் குறிப்பிட்டுள்ளனர்.

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.