புதன், 17 ஜூலை, 2019
யாழ் மாநகரசபைக்கு முன் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டம்!! முடங்குமா மாநகரசபை??
யாழ்ப்பாண மாநகர சபைக்கு முன்பாக நாளை வியாழக்கிழமை மு.ப. 9 மணியளவில் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாநகரசபை சிலநேரம் முடக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.... எதற்காக ஆர்ப்பாட்டம்?? முழுமையான விபரங்கள் கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே!!
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...