ஞாயிறு, 14 ஜூலை, 2019

“அகதிகளாக வாழ்ந்து, அகதிகளாகவே, சாக வேண்டுமா?” வேதனையில் ஈழத் தமிழர்கள்

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழர்களின் நிலையை நினைத்தாலே இதயத்தில் ரத்தம் கசிகிறது’ – சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வேதனை பொங்க தெரிவித்த கருத்து இது. மேலதிக தகவல்களை கீழே உள்ள இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்களே!!!

https://vampan.net/?p=5480

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.