திங்கள், 15 ஜூலை, 2019

யாழில் வைத்தியசாலைக்குள் புகுந்த காவாலிகள் தாக்கியதில் பலர் படுகாயம்!! பொலிஸ்காரனும் காவாலிகளால் நையப்புடைப்பு!!

இந்த பரபரப்பு சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றது. ரௌடிக்கும்பலை தடுக்க
முற்பட்ட வைத்தியசாலை ஊழியர்கள் அச்சுறுத்தப்பட்டனர். தாக்குதலை தடுக்க முற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மேலதிக தகவல்கள் இந்த இணைப்பை அழுத்திப் பாருங்கள் அன்பு வாசகர்கர்ளே!!!  
  https://vampan.net/?p=5507

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.