செவ்வாய், 31 அக்டோபர், 2023

மனைவியின் பாஸ்போட்டை பயன்படுத்தி யாழ்ப்பாண யுவதியை வெளிநாடு கொண்டு செல்ல முற்பட்ட புலம்பெயர் தமிழன் கட்டுநாயக்காவில் கைது!! நடந்தது என்ன?

மனைவியின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மற்றொரு பெண்ணை இத்தாலிக்கு அழைத்துச் செல்ல முயன்ற யாழப்பாணத்தை சேர்ந்த நபரை குடிவரவு திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பில் மகனின் வீட்டுக்கு சென்றவர் சடலமாக மீட்பு!

 


மட்டக்களப்பு, நாவலடி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிசுக்கு சாராயம் கொடுத்து சங்கிலி அறுத்த கில்லாடி!!

 


கொழும்பு பாஸ்டியன் மாவத்தையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் தங்கச் சங்கிலி மற்றும் கையடக்கத்தொலைபேசி ஆகியன கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வடக்கில் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு!! வடக்கு ஆளுநர் பரபரப்பு தகவல்!!


 வடக்கில் பாடசாலை மாணவர்கள் கல்வியில் இருந்து இடைவிலகும் வீதம் அதிகரித்து உள்ளதாகவும் , தாங்களாகவே வாசிக்கும் எழுதும் திறன் ஆரம்ப கல்வி மாணவர்கள் இடையில் குறைவடைந்து வருவதாகவும் வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழ் நகரப் பகுதியில் பிக்மீ ஓட்டோ மற்றும் சாரதி மீது ஏனைய ஓட்டோச் சாரதிகள் கடும் தாக்குதல்!!

யாழ்ப்பாணத்தில் பிக்மீ செயலி ஊடாக செயற்படும் முச்சக்கர வண்டியை சேதப்படுத்தி, சாரதியையும் தாக்கியுள்ளதாக, வாடகை முச்சக்கர வண்டி சாரதிகள் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (31) காலையில் இந்த சம்பவம் நடந்தது.

யாழ்ப்பாணத்தில் பெண் சட்டத்தரணி சுவஸ்திகா மீது பாய்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!! வீடியோ

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என கூறிய சர்சைக்குரிய சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டது.

யாழ் நல்லுார் வீதியில் உள்ள கிறீன் பார்க்கில் காம லீலை!! சிறுமி துஸ்பிரயோகம்!! 78 வயது முதலாளியான கிழவன் கைது!!

 


யாழ்ப்பாணம் நல்லுார்ப் பகுதியில் சில காலமாக இயங்கி வந்த கிறீன்பார்க் எனும் காம லீலை பூங்காவிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 80 பேர்ச்சஸ் பரப்பளவில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த காமலீலை பூங்காவில் சிறிய அறைகள் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் பரபரப்பு ; பூட்டிய வீட்டினுள் இளைஞனின் சடலம்!!!

 


யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!!!

 


நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாயம்..! நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

 


குடா கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை..!

 

பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது

யாழில் வீதியைவிட்டு விலகி பேருந்து விபத்து; பயணிகள் நிலை என்ன?

 


யாழ்ப்பாணம் கொடிகாமம் பருத்தித்துறை பயணிகள் பேருந்து   விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் ஒரு லட்சம் தென்னிலங்கையர்கள்: அமைச்சர் டக்ளஸ் அதிரடி நடவடிக்கை!

 

வடக்கில் வேலை வாய்ப்பில் நியமிக்கப்பட்டுள்ள 1 லட்சம் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.யாழ் பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம் உட்பட வடக்கு மாகாணத்தில் உள்ள பல அரச நிறுவனங்களில் ஒரு லட்சம் வேலை வாய்ப்பின் கீழ் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்படுவது தொடர்பாக ஊடகங்களுக்கு இன்றையதினம் (30-10-2023) கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் டக்ளஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார ஊழியர் சங்கம் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம்!!!

 


இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலத்திற்கு எதிராகவும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இச் சுகயீன விடுமுறை போராட்டத்தை நாளைய தினம் முன்னெடுப்பதற்கு இலங்கை மின்சார ஊழியர் சங்கம்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எமது உறுப்பினரையே வேட்பாளராக களமிறக்குவோம்..! மொட்டு அதிரடி அறிவிப்பு

 


மத்திய வங்கி பிணைமுறி கொடுக்கல் வாங்கல் மோசடியை தடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தவறை சுட்டிக்காட்டும் தற்துணிவு எமக்கு உள்ளது ன பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்

மக்கர் செய்யும் பொன்சேக்கா - சரியான பாதைக்கு கொண்டுசெல்ல தீவிர முயற்சி!

 


ஐக்கிய மக்கள் சக்தியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தவிசாளர் சரத் பொன்சேகாவை சரியான பாதையில் கொண்டு செல்லும் பணியை ஆரம்பித்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று -30- தெரிவித்தார்.

வவுனியாவில் கைகலப்பு ஏற்படவில்லையாம்!! தாக்குதலே நடந்ததாம்!! காணாமல் போனோர் சங்க பெண்கள் கூறுவது என்ன? வீடியோ

 
வவுனியாவில் நடைபெற்ற காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் நிர்வாக கூட்டத்தில் கைகலப்பு ஏற்படவில்லை, மாறாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்பதே சரியானது என குறித்த சங்கம் விளக்கமளித்துள்ளது.

அம்பலாங்கொட சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற 5 சிறுமிகள்!


அம்பலாங்கொடை - மீட்டியாகொட பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றிலிருந்த 5 சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் மீண்டும் நவம்பரில்!

 


நவம்பர் 20 மீண்டும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே. நிறஞ்சன் தெரிவித்தார்.

பஸ் மீது மரம் விழுந்ததில் மூவர் காயம்!!

 


கொஸ்கம - அளுதம்பலம பகுதியில் தனியார் பேருந்தின் மீது மரம் ஒன்று வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மூன்று சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை அதிபரான பௌத்த பிக்கு..! நீதிமன்றத்தின் நடவடிக்கை..!

 


மூன்று  சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் மற்றும் பல சிறுவர்களை பாலியல் வன்கொடுமைக்கு முயற்சித்ததை தொடர்பில்  பாடசாலை ஒன்றின் அதிபரான பௌத்த பிக்கு ஒருவரின் குரல் பதிவுகள்  பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

வவுனியாவிலிருந்து களவெடுத்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவந்த 30 லட்சம் பெறுமதியான கடவுள் சிலை மீட்பு!!

 


வவுனியாவில் திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியானது என மதிப்பிடப்பட்ட ஐம்பொன் சிலை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (31.10.2023)

 மேஷம் இன்று திட்டமிடுவதில் வெற்றி பெறுவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5


ரிஷபம் இன்று தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9


மிதுனம் இன்று குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். கோபத்தை தவிர்த்து பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9


கடகம் இன்று சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்சனைகளையும் தீர்த்து விடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம். குழந்தைகள் மேல்கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். உத்யோகம் தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9


சிம்மம் இன்று ஒரு காரியத்தை செய்யும் முன்பு அது சரியா தவறா என்று பல முறை மனதுக்குள் கேள்வி எழுப்பி பின்னர் ஒரு முடிவு எடுங்கள். சொத்து சார்ந்த விஷயங்களில் எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9


கன்னி இன்று வீண் பிரச்சனைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9


துலாம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதான மாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது. குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7


விருச்சிகம் இன்று கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அனுமதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5


தனுசு இன்று போட்டிருந்த திட்டங்களை நிதானமாக செய்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டீர்கள். உங்கள் வழி தனி வழி என்று செயல்படுவீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9



மகரம் இன்று நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும்.

திங்கள், 30 அக்டோபர், 2023

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள்; அரசாங்கத்துக்கு இறுதி எச்சரிக்கை!!

 


போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு நாள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ஈடுபட்டுள்ளது.

மஹிந்தவுக்காக புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய புலி உறுப்பினர் எமில்காந்தனை தீவிரவாதப் பட்டியலில் இருந்து நீக்கியது ஏன்?

 


தீவிரவாத தடைப்பட்டியலில் இருந்த இரண்டு முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை அரசாங்கம் கடந்த இரு வாரங்களுக்கு முன் நீக்கியிருந்தது.

நித்திரையில் இருந்த பிச்சைக்காரனை பெற்றோல் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த ஒருவர் கைது!!

 


ஹோமகமவில் உறங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரன் மீது பெட்ரோலை ஊற்றி தீமூட்டி கொளுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் மின்சாரம் தாக்கி உசாந்தன் பலி!!

 


யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை பகுதியில் மின்குமிழைப் பொருத்தும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இலங்கையில் மரணதண்டனைக் கைதியின் மகளுக்கு கோடிக்கணக்கான ரூபா செலவில் நடந்த சாமத்திய வீடு!!

 


இலங்கையில் அதிவிசேட பிரமுகர் ஒருவரை படுகொலைச் செய்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா விசாவில் புதிய மாற்றம்!! பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவல் இதோ!!

 


மாணவர் விசாவில் வரும் மாணவர்களிடம் ஏஜெண்டுகள் செய்யும் மோசடிகளைத் தடுக்க கனடா அரசு புதிய விதிகளை அறிவித்துள்ளது.

மட்டக்களப்பு காத்தான்குடியில் 8 வயது குழந்தையை கொடூரமாகத் தாக்கிய மௌலவி கைது!!

 


மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் 8 வயது குழந்தையை தாக்கிய சந்தேகத்தின் பேரில் மௌலவி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

27 வயதான மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொன்ற கணவன்!!

 


ஹிங்குராக்கொட பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ கிராமத்தில் கணவன் மனைவியை மண்வெட்டியால் அடித்துக் கொன்றுள்ளார்.

யாழில் வெள்ளை வானில் வந்தவர்களால் பரபரப்பு!! பொலிசில் முறைப்பாடு!!

 யாழ்ப்பாணம் வடமாராட்சி  கிழக்கு வத்திராயன் பகுதியில் வெள்ளை வானில் சென்ற  சிலரால் அங்குள்ள வீடொன்றில் புகுந்து அவர்களை அச்சுறுத்தி வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் பணம் என்பன எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.


குறித்த  சம்பவம் நேற்று இரவு 9:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.



KDH ரக ஹயஸ்  வாகனத்தில் சென்றிருந்தவர்களால்  பருத்தித்துறை பிரதேச சபையில் பணியாற்றிவரும்  உத்தியோகத்தரின் வீட்டுக்குள் சென்று

வடபகுதி பெற்றோரே அவதானம்!! அக்கா, தங்கைகளான 16 வயதான மாணவிகளின் நிர்வாண புகைப்படங்களுடன் ஆமிக்காரன் கைது!!

 


பேஸ்புக் மூலம் அறிமுகமாகி, 16 வயதான பாடசாலை மாணவியுடன் காதல் வயப்பட்ட இராணுவ சிப்பாய், அந்த மாணவியின் இளைய சகோதரியுடனும் தொடர்பு கொண்டு,

மாவனெல்லை பிரதேசத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் காரை ஏற்றி கொன்ற பெண்!!

மாவனெல்லை பிரதேசத்தில் தனது கணவரை காரினால் மோதி கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் மனைவி மற்றும் மனைவியின் சட்டபூர்வமற்ற கணவர் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மருதானையில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மீட்பு!


மருதானை ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் உள்ள பாலம் ஒன்றிற்கு அருகிலிருந்து இனந்தெரியாத ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வல்வெட்டித்துறை கடற்கரையில் கரையொதுங்கிய 50 கிலோ கஞ்சா!!

 


யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் சுமார் 50 கிலோ  கேரளா கஞ்சா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  இரவுகைப்பற்றப்பட்டுள்ளது.

45 வயது பெண் கொலை செய்யப்பட்டாரா?

 


அயகம இன்னகந்த பிரதேசத்தில் பெண் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உலகவங்கியின் குழு யாழ் வைத்தியசாலைகளுக்கு விஜயம்!!


 இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு, இன்றைய தினம்திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது.அதன் போது , உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிட கோப்பாய் பிரதேச

மாநகரசபையின் ஒரு நாள் வருமானமான 51 லட்சம் ரூபாவை எடுத்து கலியாண வீடு கொண்டாடிய பெண் அதிகாரி!!

 


தன்னுடைய உறவினர் ஒருவருக்கு வெகு விமர்சையாக திருமணத்தை நடத்தி வைத்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ். பெண் ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிபலன்கள் (30.10.2023)

 


மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும்.

ஞாயிறு, 29 அக்டோபர், 2023

யாழில் அம்மன் ஆலயத்தில் அசைவ மடை உற்சவம்..! Photos

 

யாழ்ப்பாணம் இணுவில் சிவகாமி அம்மன் கோவிலின் பின் வீதியில் அமைந்துள்ள பத்திரகாளி, அம்மன் ஆலயத்தின் வருடாந்த அசைவ மடை உற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

பூசா சிறைச்சாலையில் திடீர் சோதனை!!

 


பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பூசா சிறைச்சாலையில் நடத்திய அவசர சோதனையின் போது கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பல சாதனங்களை கைப்பற்றியுள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் மார்க்கண்டுவை அடித்துக் கொன்ற தமிழ் ஆமிக்காரன்!! நடந்தது என்ன?

 


புதுக்குடியிருப்பு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்றையதினம் இரவு அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிவான் க.பரஞ்சோதி இன்று (29) சென்று பார்வையிட்டிருந்தார்.

யாழ் பண்ணைப் பகுதியில் அதி வேகமாக வந்து தலைகீழாக கவிழ்ந்த ஓட்டோ!!

 


யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் வேகமாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

ஜனக ரத்நாயக்கவிடம் கப்பம் கோரிய மூவர் கைது !

 


இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவிடம் கப்பம் பெற்ற சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது

 


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 37 கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரணிலின் சப்பாத்தை நக்கும் இராஜாங்க அமைச்சர்கள் - சாடிய சாணக்கியன்!

 


தமிழ் மக்களுக்கு மிக மோசமாக இந்த பிக்கு கதைக்கும் போது ரணில் விக்ரமசிங்கவினுடைய சப்பாத்தை நக்கி கொண்டு இந்த மாவட்டத்திலேயே இரண்டு ராஜாங்க அமைச்சர்கள் இருப்பது மிகவும் மன வேதனை தரும் ஒரு விடயம் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

கைதான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன விளக்கமறியலில்!!


 கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இவர்கள் இருவரும செய்த கொடூர வேலை இது!!

 


யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 104 கிலோ எடையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

19 கொலைகளைச் செய்து இலங்கையை அதிர வைத்த "தங்கல்லே சுதா" வின் வாக்குமூலம்!!

 


கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் தங்கல்லே சுதா" என அழைக்கப்படும் நிலந்த குமார கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமணரத்ன தேரருக்கு ஆப்பு வைக்க ஆயத்தமாகின்றதா அரசாங்கம்!!

 


அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுமென பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.