வெள்ளி, 22 செப்டம்பர், 2023

லண்டனில் ஈழத்து மேளகாரர், பீப்பி ஊதுபவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு!! தேசியத் தலைவரிலும் கூடிய மரியாதை!! நடந்தது என்ன? வீடியோ


கடந்ந 13/08/2023 அன்று ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய தேர்த் திருவிழாவிற்காக ஈழத் திருநாட்டிலிருந்து விசேடமாக வரருகை தந்த தவில் நாதசுர வத்துவான்கள் ஆலத்திற்கு வந்து இறங்கிய போது அவர்களுக்கு கொடுக்கப்பட்ட செங்கம்பள வரவேற்பை நீங்கள் பார்க்கலாம்..... இனிமேல் இந்த மேளக்காரர்களும் பீப்பீ ஊதுபவர்களும் ஈழத்தமிழ் நாட்டில் ஏதாவது ஒரு கோவிலிலோ அல்லது திருமண வைபவங்களிலோ பீப்பீ... மேளம் ஊதி அடிக்க கேட்கும் காசு லட்சக் கணக்கில் இருக்க மாட்டாது... கோடிக்கணக்கில் கேட்பார்கள்.... வீடு, காணியை ஈடு வைத்தாவது நம்ம வெங்காயங்களும் அவ்வாறு கொடுத்து தலையை ஆட்டி ஆட்டி ரசிக்கத்தான் போகினம்..... அந்த கோயில் நிர்வாகத்தினர் உட்பட அங்கு காணப்பட்டவர்களில் பலர் அந்தக் காலத்து தில்லானா மோகனாம்பாள் படத்தின் ரசிகர்கள் போல இருக்கின்றது.... ஆனால் அங்கு போன ஈழத்து பீப்பிக்காரர்கள் சிக்கல் சண்முகசுந்தரமாக நடித்த சிவாஜியாக இருப்பார்களா என்பது கேள்விக்குறியே... லண்டனில் சிக்கல் சண்முகசுந்தரமாக இறங்கியிருக்கும் யாழ்ப்பாண மேள, பீப்பீகாரர்களுக்கு கோயில்காரர்களின் உறவுகளில் உள்ள யாராவது ஒருத்தி மோகனாம்பாளாக மாறி தொண்டாற்றாமல் இருக்க ஈலிங் கனக துர்க்கை அம்மன் கடவுளை வேண்டுவோம்...

இந்த வீடியோவில பின்னணியில் நின்று பீப்பி ஊதி மேளம் அடிப்பவர்கள் கோயில் மேளகாரர்களாக இருக்கலாம்.... அவர்களுக்கு எப்புடி வயிறு எரிந்திருக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்....

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.