வியாழன், 30 நவம்பர், 2023

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் போன் திருட்டு – இருவர் கைது!

pயாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களை பார்வையிட வருபவர்களின் தொலைபேசிகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்,

வவுனியா செட்டிக்குளத்தில் தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு!!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் வல்லையில் மீனவர்கள் பிடித்த மீன்களை பாவம் என கூறி சினுங்கி சினுங்கி தடவும் யுவதி தமிழ்மதி!! வீடியோ

யாழ்ப்பாணத்தில் துணிச்சல் மிக்க, தமிழ்த்தேசியப் பற்றாளராக வலம்வருபவர் தமிழ்மதி எனும் இளம் பெண் ஊடகவியலாளர். இவர் யாழ் வல்லையில் மீனவர்களின் மீன்களைப் பிடித்து பாவம் என கூறி சினுங்கி சினுங்கி தடவிய காட்சிகள்ள இங்கு தரப்பட்டுள்ளன….

துவாரகா போல் நடித்து மாவீரர்தின உரை வாசித்த பெண்ணுக்கு சுவிஸ்லாந்தில் 6 ஆண்டு சிறை?

 


தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மகள் துவாராகாவின் பெயரில் வெளிவந்த காணொளியில் உள்ள பெண் சுவிஸில் புலம்பெயர்ந்து வசிப்பர் என்றும் ஆள் மாறாட்டம் செய்தமை தொடர்பில் அவர் மீது பொது நல வழக்கு மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

யாழ் சரஸ்வதி வித்தியாலயத்தில் தனியே மேலதிக வகுப்பெடுத்த ஆசிரியைக்கு நேர்ந்த கதி!! அதிபர் மௌனம் ஏன்?

 


வடமராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட கரவெட்டி சரஸ்வதி வித்தியாலயத்தில் மேலதிக வகுப்பெடுத்த பெண் ஆசிரியை ஒருவரை சிலர் கத்தி கொண்டு மிரட்டிய போதும், குறித்த அதிபர் மேலதிக வகுப்பை எடுக்குமாறு பணித்து விட்டு தான் வீடு சென்றுள்ள விடயம் பலரையும் விசனமடைய வைத்துள்ளது.

இத்தாலியில் மூளைச்சாவடைந்த 35 வயதானஇலங்கையரின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன!


 மூளைச்சாவு அடைந்த இலங்கையர் ஒருவரின் முக்கிய உறுப்புகள் அவரது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் இத்தாலியில் தானமாக வழங்கப்பட்டுள்ளன.

இன்றைய இராசிபலன்கள் (30.11.2023)

 


மேஷம்: இன்று உங்களைப் பற்றி நீங்களே தாழ்வான எண்ணம் கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளவும்.

புதன், 29 நவம்பர், 2023

யாழில் 22 வயது சாருஜன் தனிமையில் இருந்த போது தவறான முடிவால் மரணம்!!

 


யாழ்ப்பாணத்தில் வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (28) மாலை இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.பருத்தித்துறை 4 ஆம் குறுக்குத்தெரு வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய சாருஜன் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் துயிலுமில்லத்தில் மகளீர் போராளிகள் போல் உடை அணிந்து வந்த சிறுவர்களின் உறவுகளிடம் கடும் விசாரணை!! கைதாகலாம்!!

தமிழீழ விடுதலைப்புலிகளின் மகளீர் போராளிகள் அணிவதைப்போல ஆடை அணிந்து கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திற்கு வருகை தந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு பேரிடம் இன்றைய தினம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பொலிசாரினால் வாய் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது,

யாழ் கொடிகாமத்தில் புலிச்சின்ன ரீசேட் அணிந்த இளைஞன் சிறையில் அடைப்பு!! பயங்கரவாத தடைச்சட்டம் பாயவுள்ளது!!

 


யாழில். விடுதலைப்புலிகளின் சின்னம் மற்றும் புலிகளின் தலைவரின் படம் பொறித்த ரி - சேர்ட் அணிந்த இளைஞனை எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

யாழ்.உரும்பிராய் காளி கோவிலில் அம்மன் சிலை உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருட்டு

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உள்ள காளி கோவில் ஒன்றில் இருந்து பெறுமதியான அம்மன் சிலை உள்ளிட்ட பல இலட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருட்டு போயுள்ளன.

வவுனியா நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டவர் மரணம்

 


வெளிநாட்டுக்கு அனுப்புதல் தொடர்பான கொடுங்கல் வாங்கல் தொடர்பில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, வவுனியா நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒருவர் மரணமடைந்துள்ளார்.

சம்மாந்துறையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!


சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சம்மாந்துறை கந்தன் வெளிக் கண்டத்தில், ஓட்டையன் மடு வயல் பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று(29)காலை காணப்பட்டது.

வீட்டுச் சுவற்றை இடித்து உடைத்த காட்டு யானையால் பறிபோன 19 வயது இளைஞனின் உயிர்!

 


நண்பர் ஒருவரின் வீட்டில் இளைஞர்கள் குழுவுடன் உறங்கிக் கொண்டிருந்தபோது காட்டு யானை சுவரை சேதப்படுத்தியதில் அது இடிந்து வீழ்ந்து 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யாழில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 34 கிலோ கஞ்சா மீட்பு

 


யாழில் நிலத்தில் புதைத்து வைத்திருந்த சுமார் 34 கிலோ கேரளா கஞ்சாவை, நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீட்ட பொலிஸார் , அதனை புதைத்து வைத்தார் எனும் சந்தேகத்தில் 24 வயது இளைஞனை கைது செய்துள்ளனர்.

தலைவரின் மகள் துவாரகா போல் பேசிய வெங்காயம் அடையாளம் காணப்பட்டது!! இதுதான் அது!!

 


பேஸ்புக்கில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….

என்னத்தை சொல்ல?
துவாரகா என அடையாளப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட வீடியோ முழுமையாக செயற்கை நுண்ணறிவினால் தயாரிக்கப்பட்டது என அநேகர் நம்புகிறார்கள்.

யாழ் யுவதியைக் கொடூரமாக வல்லுறவுக்குள்ளாக்கி மரணதண்டனை விதிக்கப்பட்ட இரு ஆமிக்காரர்கள் விடுதலை!!

யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் யுவதியொருவர் கடத்தப்பட்டு, கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டு, கழிவுநீர் குழியில் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தினர் இருவரை விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (28) உத்தரவிட்டது.

இன்றைய இராசிபலன்கள் (29.11.2023)


மேஷம்: இன்று உங்களைப் பற்றி நீங்களே தாழ்வான எண்ணம் கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளவும். மற்றவர்களிடம் கடனோ அல்லது பொருளோ ஏதேனும் வாங்கியிருந்தால் அதனை உடனடியாக பைசல் செய்வதற்குண்டான வழிமுறைகளைப் பின்பற்றவும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

சாவகச்சேரி நிதிநிறுவனத்தில் மின் தாக்கி கஜலக்சன் இறந்ததற்கு காரணம் அனுமதி பெறாத கட்டடமா?

 


சாவகச்சேரி நகரத்திலுள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் மின்சாரம் தாக்கி உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று லண்டனில் ஒரு தமிழ் பெடியனை எதேச்சையாக சந்தித்தேன்!! அதன் பின் ….

 


லண்டனில் வசிக்கும் சிவஞானம் சிவச்சந்திரன் எனும் இலங்கை வைத்தியரின் பேஸ்புக்கிலிருந்து வந்த பதிவினை அப்படியே தந்துள்ளோம்…..

செவ்வாய், 28 நவம்பர், 2023

யாழ் போதனா வைத்தியசாலையில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த விதுசா பலியாகிய காரணம் இதுதான்!!


இரட்டை பிள்ளைகளை பிரசவித்த தாய் ஒருவருக்கு அம்மை வருத்தம் தீவிரமாகி நிமோனியா ஏற்பட்டு குழந்தை பிரசவித்த சில நாட்களில் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த நி.விதுசா என்ற 25 வயதான இளம் தாயே உயிரிழந்துள்ளார். 

 குறித்த பெண் கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரட்டை குழந்தையை பிரசவித்துள்ளார். குழந்தையை சத்திர சிகிச்சை (சிசேரியன்) மூலமே பிரசவித்தார் என தெரிவிக்கப்படுகிறது. குழந்தை பிறந்து ஒரு சில நாட்களில் தாய்க்கு அம்மை வருத்தம் ஏற்பட்டுள்ள நிலையில் தொற்று பரவும் என கருதி பெண்ணை வீட்டுக்கு செல்லுமாறு வைத்தியர்கள் பணித்துள்ளனர். தாயும் குழந்தைகளும் வீடு திரும்பிய நிலையில் தாய்க்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டு நெல்லியடியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். 

 அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு அம்மை வருத்தம் தீவிரமாகி நிமோனியா ஏற்பட்டு நுரையீரலை பாதித்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. உடலின் சில பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

யாழ் சாவகச்சேரியில் பினான்ஸ் நிறுவன ஊழியர் கஜந்தன் மின்சாரம் தாக்கிப் பலி!!


யாழ்.சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

அவுஸ்ரேலியாவில் நடந்த மாவீரர் தின நிகழ்வில் 5 வயதுச் சிறுமியின் பேச்சாற்றல் இது!! video

அவுஸ்ரேலியாவில் நடந்த மாவீரர் தின நிகழ்வில் 5 வயதுச் சிறுமியின் பேச்சாற்றல் இது!!

எழுவன்குளத்தில் 16 வயது மாணவியை கட்டிப் பிடித்து கிஸ் அடித்தவன் கைது!!

 16 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் இளைஞன் ஒருவரை வனாத்தவில்லுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழில் இரட்டை குழந்தைகளை பெற்று சுகமாக இருந்த விதுசா யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு!! மருத்துவத் தவறா காரணம்?

யாழ்ப்பாணத்தில் இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்த சில நாட்களில் தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று யாழ் போதனா வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது.

யாழ் கோப்பாயில் பெண் போராளிகளைப் போல் சயினட் குப்பியுடன் வணக்கம் செலுத்தியவர்கள் யார்? வீடியோ

 


உலகெங்கும் வாழும் ஈழத்தமிழ் மக்கள் நேற்று (27) மாவீரர்நாளை அனுட்டித்தனர். மாவீரர்நாளை தடைசெய்வதில் அரச நிர்வாகம் தீவிரம் காட்டியிருந்த போதும், வடக்கு கிழக்கில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தலைவரின் மகள் துவாரகா என கூறி மாவீரர் தின கொள்கைப் பிரகடன உரை ஆற்றிய வெங்காயம்!! Video

 


தலைவரின் மகள் துவாரகா என கூறி இந்தியாவில் தமிழ் நாட்டில் உள்ள சில வெங்காயங்களுடன் சேர்ந்து புலம்பெயர் தமிழர்களில் பணத்திற்காக ஆசைப்பட்ட சில வெங்காயங்களும்

இன்றைய இராசிபலன்கள் (28.11.2023)

 


மேஷம்: இன்று புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும். மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம்.

திங்கள், 27 நவம்பர், 2023

யாழில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல்!! புகைப்படங்கள்



யாழ்ப்பாணத்தில் பல பாகங்களிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றன. 

யாழில் ஐப்பன் மாலை போட்டு நிறை வெறியில் விபத்தை ஏற்படுத்திய பக்தனின் துாசண பூசை!! வீடியோ

 


யாழ் கே.கே.எஸ் வீதியில் ஸ்ரார் பூட்சிற்றிக்கு முன் சற்று முன் மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று இடம்பெற்றது. ஐயப்ப மாலை போட்ட பக்தர் ஒருவரே நிறை வெறியில் நிலைதடுமாறி வந்து இன்னொரு மோட்டார் சைக்கிளை மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

வவுனியாவில் யானையின் சடலம் மீட்பு!

 


வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் யானை ஒன்றின் சடலம் இன்று மீட்கப்பட்டது.

நீர்கொழும்பு சிறையில் உயிரை மாய்த்த ஹாட்வெயார் உரிமையாளர் கிருஷ்ணகுமாரின் இறப்பில் சந்தேகம்!! மனைவி கௌரி கதறல்!!

 


நீர்கொழும்பு பொலிஸாரால் இராகலை நகரில் வைத்து கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்ட ஹார்ட்வெயார் ஒன்றின் உரிமையாளர்

ஜனாதிபதியால் பதவி நீக்கப்பட்ட விளையாட்டு துறை அமைச்சர்!


விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அம்பாறையில் படையெடுத்த கீரி மீன்கள், அள்ளிச்சென்ற மீனவர்கள் (வீடியோ)


 திடீர் காலநிலை மாற்றம் காரணமாக  அதிகளவான கீரி  மீன்கள் அம்பாறை மாவட்டத்தின்  கல்முனை பிராந்திய கடற்கரைகளில் பிடிபடுகின்றன.

இறந்தவர்களை நினைவுகூருவதற்கு தடையில்லை! வவுனியா நீதிமன்றம் உத்தரவு!


போரில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு எந்த தடையும் இல்லை என்று வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பை நினைவு கூருவதற்கு இரு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும்,

யாழில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரும் பொலிஸாரின் விண்ணப்பம் நிராகரிப்பு...!

 


யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி பொலிசார் தாக்கல் செய்த மனு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் மாவீரர் துயிலுமில்லங்களில் நினைவேந்தல் செய்ய நீதிமன்றம் அனுமதி!

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி, தாண்டியடி, தரவை மாவீரர் துயிலும் இல்லங்களில் நினைவேந்தல் செய்வதற்கு அனுமதியளித்ததுடன் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் சின்னங்கள் கொடிகள் படங்கள் பயன்படுத்த கூடாது இன்று திங்கட்கிழமை 27 ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிளிநொச்சியில் கொலை வழக்கில் சிறைக்குள் இருந்த பிரகாஸ் பிணையில் வெளியே வந்த பின் சடலமாக மீட்பு!!

கொலை வழக்கு ஒன்றில், கைதாகி சுமார் 10 மாதங்களின் பின்னர் பிணையில் வந்தவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருடனை மடக்கிப்பிடித்த சுகாதார பரிசோதகர்!

 


வவுனியாவில் வீட்டினுள் நுழைந்து திருடமுற்றப்பட்ட நபர் ஒருவரை மடக்கிப்பிடித்த சுகாதாரபரிசோதகர் அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

யாழ் பெற்றோரே அவதானம்!! 25 ஆயிரம் ரூபாவை வீட்டில் களவெடுத்து பாடசாலை கொண்டு சென்ற மாணவன்!! அதை என்ன செய்தான்?

 


யாழ் நகர்ப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கற்கும் 16 வயதான மாணவன் தனது வீட்டு அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் ரூபா பணத்தை யாருக்கும் தெரியாது பாடசாலைக்கு கொண்டு சென்று செலவு செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (27.11.2023)

 


மேஷம்: இன்று புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும். மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம்.

பருத்தித்துறையில் வாள் வெட்டு – இளைஞன் படுகாயம்

 


யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

“அண்ணாவிற்கு குடிக்க தண்ணீர் கூட கொடுக்க விடவில்லை” – உயிரிழந்த இளைஞனின் சகோதரனின் வாக்குமூலம்!!

 


வீட்டுக்கு அண்ணாவை அழைத்து வந்த போது , அண்ணா குடிக்க தண்ணீர் கேட்டார். செம்பிலை தண்ணீர் கொடுத்த போது , அதனை அவரை குடிக்க விடாது , பொலிஸார் செம்பை பறித்து தண்ணீரை வெளியே ஊற்றி விட்டார்கள் என

கனடா மாப்பிளையின் கண்ணீர்க் கதை இது!! வீடியோ

கனடா மாப்பிளையின் கண்ணீர்க் கதை இது!! வீடியோ

ஞாயிறு, 26 நவம்பர், 2023

இன்றைய இராசிபலன்கள் (26.11.2023)

 


மேஷம்: இன்று புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும். மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம்.

சனி, 25 நவம்பர், 2023

யாழ் தென்மராட்சியில் ஆட்டோ மோதி 19 வயது மதுஜா மரணம்!!

 


ஏ-9 வீதி இத்தாவில் பகுதியில் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யுவதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அபுதாபியில் வீழ்ந்து கோமாவிலிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயரத்தினம் ஒரு வருடத்தின் பின் யாழில் மரணம்!!

 கட்டடத்தில் இருந்து கீழே விழுந்து ஒரு வருடத்திற்கும் மேலாக  கோமாவில் இருந்தவர் இன்றையதினம்(25) உயிரிழந்துள்ளார்.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...

 


ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் கணவனையும் மனைவியையும் கொலை செய்த சந்தேகநபர்களில் ஒருவர் பதுங்கியிருந்த போது கைது!!

 


வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் ஒருவர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (24) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மருமகனின் பொல்லடியில் மாமியார் பலி!!

 மீரிகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பொல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

"அம்மா நான் பல்கலைக்கழகம் போகும் போது அழாதீங்க என கூறிய பல்கலைக்கழக மாணவி ஹன்சமலி உறக்கத்திலேயே பலி!!

 


அம்மா நான் பல்கலைக்கழகம் போகும் போது அழாதீங்க, அப்புறம் நான் போகமாட்டேன். எனினும் நான் டீச்சராகி அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவேன்." என கூறி உறங்கச் சென்று யுவதியொருவர் படுக்கையிலேயே  உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

வவுனியாவில் ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனம் விபத்து - ஐவர் காயம்!

 


மோட்டார் சைக்கிள் மீது தேங்காய் ஏற்றிச்சென்ற ஜீப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அரச ஊழியர்களுக்கு 5000 /- சம்பள உயர்வு!

ஜனவரியில் அரசு ஊழியர்களுக்கு 5,000 சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியத்தை 2,500 ரூபாவாக ஆக உயர்த்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குற்றவாளியைப் பிடிக்க நீரில் பாய்ந்து உயிரிழந்த யாழ்ப்பாண பொலிஸ் பிரதாபனுக்கு பதவி உயர்வு!!

 


சந்தேக நபர் ஒருவரை கைது செய்யச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கிருஷ்ணமூர்த்தி பிரதாபன் பொலிஸ் சார்ஜன்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.கடந்த 23ஆம் திகதி ஜா-எல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போதே குறித்த உத்தியோகத்தர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

வாகரை மாவீர் துயிலும் இல்ல நினைவு கல்வெட்டுக்கள் அடித்து உடைப்பு – கொடிகள் அறுத்து எறிவு


மட்டக்களப்பு வாகரையிலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டிருந்த மாவீரர்களின் நினைவு கல்வெட்டுக்களையும் கம்பி வேலி அமைக்கப்பட்ட கொங்கிறீட் தூண்களையும் இனந்தெரியாதோரினால் அடித்து உடைத்ததுடன்,

மட்டக்களப்பில் தாயின் அருகே துாங்கிக் கொண்டிருந்த 6 மாதக் குழந்தை அபிலாஷ் பாம்பு தீண்டி பலி!!


தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த ஆறு மாத குழந்தை ஒன்று விசப்பாம்பு தீண்டியதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.குறித்த சமபவம் மட்டக்களப்பு – ஆரையம்பதி பற்றிமாபுரத்தில் நேற்று (24.11.2023) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

யாழ் ஊர்காவற்துறையில் சாதி மாறி கலியாணம்!! கர்ப்பிணியான தட்சாயினியை கடத்திச் சென்ற உறவுகள்!! Photos

யாழ் ஊர்காவற்துறையில் தனது அயலில் வசித்து வந்த மைக்கல்ராஜ் என்பவரை காதலித்து திருமணம் முடித்து வாழ்ந்து வந்த தட்சாயினி எனும் 25 வயதான கர்ப்பிணிப் பெண் கடந்த செவ்வாய் இரவு அவளது உறவினர்களால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.