வெள்ளி, 12 ஜூலை, 2019

யாழில் பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன்!! 50 லட்சம் தரக் கோரி தாயார் நீதிமன்றில் மனு!!

யாழ்ப்பாணத்தில் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் தாயார்
 50 லட்சம் ரூபா இழப்பீடு கேட்டு  நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முழுமையான செய்திகளுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்துக.

https://vampan.net/?p=5371


யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.