வியாழன், 21 செப்டம்பர், 2023

அன்ரிகள் மீது அடங்காத ஆசை!! 16 வயது மாணவன் கடத்தி கடுமையாக தாக்கப்பட்டு உறுப்பில் மிளகாய் துாள் பூசப்பட்டது!!

 

குடும்பப் பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததாக தெரிவித்து, 16 வயது மாணவன் வாகனத்தில் கடத்தப்பட்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.தெவல்பொல கனிஹிமுல்ல பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவன் கடந்த 19ஆம் திகதி பிற்பகல் கடத்தப்பட்டுள்ளார்.தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தனது வீட்டிற்கு அருகில் தங்கியிருந்த போது கார் ஒன்று வந்து அவரை கடத்தி சென்றுள்ளது.பெண்ணின் கணவர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் காரில் வந்து மாணவனை கடத்திச் சென்றனர். அவர்கள் மாணவனை முதலில் கனிஹிமுல்ல பிரதேசத்தில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கடத்தி வரப்பட்ட மாணவன் தான் தொல்லை கொடுத்தாரா என, கணவன் தனது மனைவியிடம் வினவியுள்ளார். மனைவி மாணவனை அடையாளம் காட்டியதையடுத்து, மாணவன் கொடூரமாக தாக்கப்பட்டார்.மாணவன் பொல்லால் தாக்கப்பட்டு, ஆடைகளை களைந்து, அந்தரங்க உறுப்பில் மிளகாய் தூள் தூவப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.