ஞாயிறு, 3 மார்ச், 2019

ஏறாவூர் பகுதியில் போதைக்காக தனது மனைவியை விற்கும் நபர்களின் விபரங்கள்!! (Photos)



ஏறாவூரைச் சேர்ந்த பிரபல இரு கஞ்சா,குடு தூள்,கொக்கயின் வியாபாரிகள் இவர்கள்

ஏறாவூர் மக்காம்படி வீதியை சேர்ந்த சூப்பி ரசாக் மற்றும் கஞ்சாமஜித்  இவர்கள் தான் காத்தான்குடி,ஏறாவூர் ஓட்டமாவடி போன்ற ஊர்களில் கஞ்சா விநியோகிக்கும் பிரபல வர்த்தகர்களாக உள்ளனர்

Image may contain: 1 person, standing

Image may contain: 1 person, standing, tree, outdoor and nature

இவனது பெயர் பர்தான் காத்தான்குடியைச் சேர்ந்தவன் போதைப் பாவனையின் காரணமாக தனது சொந்த சகோதரியையே கூட்டிக் கொடுத்தவன் என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது கல்முனையில் மூன்று பெண்களைக் கொண்ட ஒரு ஏழைக் குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையை திருமணம் முடித்து அந்த அப்பாவிப் பெண்ணை அந்நியவர்களுக்கு பாலியல்உறவுக்காக அனுப்புவதாகத் தெரியவருகின்றது.

Image may contain: 1 person, sitting

யாழில் சந்ததி பெருக்கி சாதனை படைத்த பாட்டி காலமானார்!! மொத்தமாக 126 உறவுகள் அவருக்கு!!

126 பேரைப் பரம்பரையாகக் கொண்ட மூதாட்டி தனது 87 வயதில் காலமானார். யாழ்ப்பாணம் குடமியன் வரணியை வசிப்பிடமாகக் கொண்ட தம்பு பாக்கியம், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள், கொள்ளுப்பிள்ளைகள் ஆகியோரைப் பரம்பரையாகக் கொண்டவர். இவருக்கு 12 பிள்ளைகளும், 52 பேரப்பிள்ளைகளும், 61 பூட்டப் பிள்ளைகளும், 1 கொள்ளுப் பிள்ளையும் உள்ளனர்.

யாழில் 7வயதுச் சிறுமி 14வயதான 2 சிறுவர்களால் வல்லுறவு!!

7 வயதுச் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் 14 மற்றும் 15 வயதுடைய சிறுவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கொடிகாமம் பொலிஸார்
தெரிவித்தனர்.

சிறுமி கல்வி கற்கும் பாடசாலை நிர்வாகத்தால் வழங்கப்பட்ட தகவலின் அடிபடையில் விசாரணைகளின் பின்னர் சிறுவர்கள் இருவரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

“கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இடத்தில் அயல் வீட்டில் வசிக்கும் 7 வயதுச் சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்படுத்தியுள்ளார். அவருடன் மற்றொரு சிறுவனும் இணைந்தே சிறுமியை துஷ்பிரோகத்துக்கு உள்படுத்தியுள்ளனர். அருகிலுள்ள ஆலயம் ஒன்றுக்கு சிறுமியை அழைத்துச் சென்று சிறுவர்கள் இருவரும் இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளனர்.

சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரமே சிறுமி, பாடசாலையில் இந்த விடயத்தை தெரியப்படுத்தினார். அதுதொடர்பில் பாடசாலை நிர்வாகத்தால் கொடிகாமம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதனடிப்படையில் சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டார்.

சிறுமி 5 தடவைகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதுதொடர்பில் சிறுமியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவரது அயல் வீட்டில் வசிக்கும் 14 வயதுச் சிறுவன் மற்றுமொரு 15 வயதுச் சிறுவன் என இருவர் கைது செய்யப்பட்டனர்” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

யாழ் - கொழும்பு அதி சொகுசு பஸ்களின் அந்தரங்கம்!! 100 வீத மரணம் நிச்சயம்!!

யாழ்ப்பாணம்- கொழும்பு இடையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் பயணிகள் பேருந் துகள் தொடா்ச்சியாக விபத்துக்களில் சிக்கிவரும் நிலையில், உயிாிழப்புக்களும், படு காயங்களும் அன்றாட வழக்கமாகியிருக்கின்றது.இந்நிலையில், மக்கள் என்ன நம்பிக்கையில் பேருந்துகளில் பயணிக்க முடியும்? என சமூக ஆா்வலா்களிடமிருந்து சரமாாியான கேள்விகள் எழுந்து கொண்டிருக்கின்ற து. யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து கொழும்­புக்குச் செல்­லும் அதி சொகுசு பேருந்­து­க­ளின் அண்­மைக்­கால விபத்­தால் இது­வரை சுமார் ஐம்­பது பேர் வரை காய­ம­டைந்­துள்­ள­னர். 5 பேர் வரை­யில் உயி­ரி­ழந்­துள்­ள­னர். பல்­வேறு பகு­தி­க­ளி­லும் கொழும்பு பய­ணத்­துக்­கான ஆசன முற் பதி­வு­கள் நடை­பெற்று மாலை 7.30 மணிதொடக்­கம் யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து கொழும்­புக்­கான பய­ணம் ஆரம்­பிக்­கப்­ப­டு­கி­றது.

சொகுசுப் பேருந்து என்ற படி­யால் இல­கு­வாக உட்­கார்ந்­தும் பய­ணி­கள் சார­தியை நம்பியும் தூங்கி விடு­கின்­ற­னர்.ஆனால், கூடிய வேகத்­தால் கடந்த மூன்று மாதங்­க­ளுக்­குள் சுமார் 5 பேருந்­து­கள் பெரும் விபத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ளன. 27ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து வீதி­யில் தரித்து நின்ற டிப்­ப­ரு­டன் மோதி பாரிய விபத்­துக்­குள்­ளா­ன­தில் சுமார் 15 பய­ணி­கள் ஆபத்­தான நிலை­யில் கிளி­ நொச்சி மருத்­துவ மனை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­துள்­ ள­னர்.

கடந்த பெப்­ர­வரி மாதம் 18 ஆம் திகதி வவு­னி­யா­வில் இருந்து கொழும்பு நோக்கிப் பய­ ணித்த பேருந்து ஒன்று விபத்­துக்­குள்­ளான­தில் 4 பேர் உயி­ரி­ழந்­த­னர்.அத்­து­டன், மேலும் பலர் படு­கா­யம் அடைந்­துள்­ள­தாகப் பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர்.மஹ­வெவ, சிலா­பம் பகு­தி­யில் வைத்து பேருந்து மின்­மாற்றி ஒன்­றில் மோதி­ய­தால் இந்த விபத்து நடந்­துள்­ளது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கடந்த பெப்­ர­வரி மாதம் 26 ஆம் திகதி கொழும்­பி­லி­ருந்து யாழ்ப்­பா­ணம் நோக்கிச் சென்ற சொகுசுப் பேருந்­தொன்று ஏ–9 வீதி­யின் மாங்­கு­ளம் பகு­தி­யில் வைத்து வி­பத்­துக் ­குள்­ளாகி­யது. இந்த சம்­ப­வத்­தில் சார­தி­யின் உத­வி­யா­ளர் விபத்து இடம்­பெற்ற இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

கடந்த நவம்­பர் மாதம் 29 ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கொழும்பு நோக்­கிப் பய­ ணித்த சொகுசு பேருந்து ஒன்று பாதையை விட்டு விலகி, நீரோ­டை­யில் வீழ்ந்து விபத்­துக்குள் ளா­கி­யது.

நாத்­தாண்­டிய வல­ஹப்­பிட்­டிய பகு­தி­யில் இடம் பெற்ற இந்த விபத்­தில் மூன்று பெண்­கள் உயி­ரி­ழந்­த­னர் . மேலும் 19 பேர் காய­ம­டைந்த­னர் .இவ்­வாறு தொடர்ச்­சி­யாக அதி சொகுசு பேருந்­து­கள் விபத்­துக்கு உள்­ளா­வ­தால், யாரை நம்பி பேருந்­தில் பய­ணிப்­பது என்று மக்­கள் கேள்வி எழுப்புகின்­ற­னர்.

இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (03.03.2028)

மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். உற்சாகமான நாள்.

ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு  குறையும். அலுவலகத்தில் மரியாதைக்கூடும். நிம்மதியான நாள்.

மிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்வில்லை என ஆதங்கப்படுவீர்கள்.வாக்குறுதியை நிறைவேற்றப் போராடவேண்டி வரும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

கடகம்: உங்கள் திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

சிம்மம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். ஆர்வம் பிறக்கும் நாள்.

கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த புதுமுயற்சிகளை மேற்கொள்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.

துலாம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்துநீங்கும். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். கடினமுயற்சியால் முன்னேறும் நாள்.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். தைரியம் கூடும் நாள்.

தனுசு: கடந்த இரண்டு நாட்களாக    இருந்த சோர்வு, களைப்பு,கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும் வர வேண்டிய பணம் கைக்கு
வரும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்தப்பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

மகரம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்து
வது நல்லது. வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். இடம் பொருள்ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

கும்பம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

மீனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்லசெய்தி வரும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.


சனி, 2 மார்ச், 2019

சிறிதரனின் வடிவேலு பாணியிலான திட்டம் பிசகியது!! பகிரங்கமாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்!!

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தின்போது, தமிழரசுக்கட்சியின் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அங்கத்தவர்கள் காடைத்தனமாக நடந்து கொண்டதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் பகிரங்க மன்னிப்பு கோரியிருக்கிறார்.

கிளிநொச்சியில் போராட்டத்தை குழப்பும் விதமாக நடந்து கொண்டமை தவறானது, அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியிலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் இன்று (2) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.

“அந்த போராட்டத்திற்கு எங்களிற்கும் அழைப்பு தரப்பட்டது. மக்களிற்காக பங்குகொண்டோம். போராட்டத்தில் ஒருவனாகத்தான் நான் கலந்துகொண்டிருந்தேன். முன்வரிசையில் செல்ல வேண்டுமென்ற எண்ணத்தை கொண்டிருக்காத காரணத்தால், மக்களுடன் மக்களாக சென்றேன். அதனால் அங்கு நடந்த குழப்பங்களை உடனடியாக அவதானிக்க முடியவில்லை.

எங்களது கட்சி சார்ந்த இரண்டு பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சியின் உறுப்பினர் ஒருவர் என மூவர் முரணாக நடந்தமை எங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் பத்திரிகையாளர்களிற்கும், அவர்களிற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் பெரியளவில் பாதிப்பை கொண்டு வந்தது. எங்களது கட்சியின் பிரதேசசபை உறுப்பினர்கள், உறுப்பினர்களின் நாகரிகத்திற்கு புறம்பான நடவடிக்கைக்கு பத்திரிகையாளர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்.

அது தவறு என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இனிவரும் நாட்களில் இப்படியான சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ளும் கடமையும், பொறுப்பும் மக்களை வழிநடத்தும் கட்சியென்ற வகையிலும், மக்களிற்கு பொறுப்பு சொல்லும் தலைமை பாத்திரத்தை இந்த மாவட்டத்தில் வகிக்கின்ற காரணத்தால் உண்மைகளை ஏற்று, ஆராய்வு செய்து, பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்“ என்றார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அழைப்பு விடுக்கப்பட்ட போராட்டம் கிளிநொச்சியில் கடந்த 25ம் திகதி இடம்பெற்றமையும், அதில் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் காடைத்தனமாக நடந்து கொண்டமை பலத்த விமர்சனத்தை தோற்றுவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

யாழில் கணவனை இழந்த றஞ்சினியுடன் படுத்திருந்த கூட்டமைப்பு உறுப்பினர் லீனஸ் (Photos)

உடுவில் பகுதியில் சமீப காலமாக நடைபெற்று வந்த இனந்தெரியாத நபர்களின் அச்சுறுத்தல்கள் களவு, கொள்ளை மற்றும் வாள்வெட்டு குழுவின் அட்டகாசங்கள் போன்ற பதற்றமான சூழல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

 ஆனால் இதன் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர் அன்ரன் லீனஸ் இருந்துள்ளமை பொலிஸாரின் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

 இவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றால் பிணையில் விடுதலை செய்யப்பட்டு இருந்தாலும்,அன்ரன் லீனஸ்சின் அந்தரங்க விடயங்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

இவர் திருமணம் செய்து சிறிது காலத்தில் கணவனை பிரிந்து வாழும் றஞ்சினி என்ற பெண்ணுடன்,  சனசமூக நிலையத்தில் இரவில் தனிமையில்  பாலியல் செயற்பாட்டில் இருவரும் ஈடுபட்ட போது கையும் மெய்யுமாக மக்களால் பிடிக்கப்பட்டு இருவரும் எச்சரிக்கை செய்யப்பட்ட பின் விடுவிக்கப்பட்டனர்.

 இதுபோன்ற பெண் பிடி கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர்களை மக்கள் இனங்கண்டு நடுரோட்டில் வைத்து செருப்பால் அடித்தால் மட்டுமே திருந்த வாய்ப்புள்ளது.

 தமிழ் மக்களின் அரசியல் தீர்வை பெற்று தராவிடினும் தமிழ் மக்களின் மக்கள் தொகையை பெருக்குவதற்கு கூட்டமைப்பு உறுப்பினர்கள் அயராது இரவும் பகலும் பாடுபடுவது பாராட்டுவதற்கு உரியது..!


வவுனியா பெண்ணுடன் 60 வயது கமலநாதன் பேஸ்புக் காதல் மோகம்!! 55 லட்சத்தை இழந்த கொடுமை

யாழ்ப்பாணம் இருபாலையை சேர்ந்த 60 வயதான கமலநாதன் என்பவர் தற்போது ஜேர்மனியில் வசிக்கிறார். அவருக்கு பேஸ்புக் ஊடாக 30 வயதான இளம்பெண் ஒருவர் அறிமுகமாகினார்.
இருவரும் பேஸ்புக்கில் காதலித்து, திருமணம் வரை சென்றனர். திருமணத்திற்காக 60 வயது காதலன் ஜேர்மனியிலிருந்து இருபாலைக்கு வந்தார். 30 வயது காதலியும் இருபாலைக்கு வந்தார். அவர் தன்னை வவுனியா என்றே, காதலனிற்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.
காதலியின் வங்கிக் கணக்கில் 15 இலட்சம் ரூபா பணத்தை வைப்பிலிட்டதுடன், 35 இலட்சம் ரூபா பெறுமதியில் தாலி, நகைகள், தொலைபேசி, திருமண சேலையென்பவற்றை கொள்வனவு செய்திருந்தார். இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் யுவதி, அனைத்தையும் சுருட்டிக் கொண்டு தலைமறைவாகி விட்டார்.
இது குறித்து, காதலன் கமலநாதன் இன்று கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இதேவேளை, காதலன் கமலநாதன் அதிரடி அறிவிப்பொன்றையும் வெளியிட்டுள்ளார். நகைகளுடன் ஓடிப்போன பேஸ்புக் காதலி குறித்த தகவல்களை தருபவர்களிற்கு 250,000 இலட்சம் பணப்பரிசு தருவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொலிசாரின் விசாரணையில் பேஸ்புக் காதலி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. அவர் முல்லைத்தீவை சேர்ந்தவர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கீழே உள்ளவர்தான் குறித்த ஏமாற்றிய பெண். யாராவது தெரிந்திருந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவும்.  மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்



கம்பீரமாக அபிநந்தனுடன் நடந்து வந்த பெண் யார்?

பாகிஸ்தான் ராணுவத்தால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட இந்திய விமானப்படை விங் காமாண்டர் நேற்று வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இதுகுறித்து வெளியான புகைப்படங்களில் அபிநந்தனுடன் ஒரு பெண் இருந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலானது. வழக்கம்போல் சமூக வலைத்தள போராளிகள் அந்த பெண் அபிநந்தனின் மனைவி என்றும், இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி என்றும் தங்கள் இஷ்டம் போல் கருத்துக்களை ஆர்வக்கோளாறில் பதிவு செய்தனர். ஆனால் உண்மையில் அவர் ஒரு பாகிஸ்தான் அதிகாரி. அபிநந்தனை அழைத்து வந்த பெண்ணின் பெயர் டாக்டர் ஃபஹிரா பக்டி. இவர் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தில் இந்திய விவகாரங்களை கையாளும் பிரிவின் இயக்குநராக இவர் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் பெண்கள் சிலர் குடுமி பிடித்து நடாத்திய ஆக்ரோச சண்டை (Video)

பெண்கள் சிலர் தங்களுக்குள் மிகக் கடுமையாக சண்டை பிடிக்கும் இக் காணொளி சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. குறித்த காட்சிகள் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு பிரதேசத்தில் எடுக்கப்பட்டதெனத் தெரியவருகின்றது.

யாழில் சொத்து அபகரிப்புக்காக மனநலன்பாதித்தவருக்கு நடக்கும் கேவலம்!! (Photos)



யாழ் பருத்தித்துறை சாரையடி வீரபத்திரர் கோவிலடியைச் சேர்ந்த குறித்த நபரின் பெயர் கந்தசாமி லிங்கேஸ்வரன். இவர் பிறப்பிலிருந்தே மனநலன் குன்றியவர். இவர் தனது தாய் தந்தையரின் மறைவுக்குப் பின்னர் தாயின் சகோதரியின் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார். இவருக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளதுடன் இவரை இவரது பாதுகாவலர்களான சகோதரியின் உறவுகள் மிகக் கேவலமான முறையில் பராமரித்த வருவதாக அறியவருகின்றது.

இது தொடர்பாக குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த (J411) பெண் கிராமசேவகருக்கு அறிவித்தும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அப்பகுதியைச் சேர்ந்த நலன்விரும்பிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி கிராமசேவகரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன்கிடைக்கவில்லை.

இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் மிகவும் தாழ்மையுடன் குறித்த பிரிவுகளுக்கான அதிகாரிகளைக் கேட்டுள்ளனர்.

ஆட்டிறைச்சி சாப்பிட்டால் அதிகரிக்கும் ஆண்மை!!

அசைவ உணவான ஆட்டிறைச்சியானது, நமது உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கிய நன்மை தருகிறது. ஆட்டிறைச்சியில், ஆட்டின் தலை, இதயம், நுரையீரல், மூளை என்று அனைத்தும் மனிதர்களுக்கு மருத்துவப் பயன்களை அதிகமாக அள்ளித் தருகிறது.

எனவே ஆட்டு இறைச்சி சாப்பிடும் போது, சதை இறைச்சியை மட்டும் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு அதனுடைய உறுப்பு இறைச்சியையும் சேர்த்து சாப்பிட வேண்டும். இதனால் நமது உடல் நலத்தின் ஆரோக்கியம் அதிகரிக்கச் செய்கிறது.

ஆட்டிறைச்சி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஆட்டின் தலை இறைச்சியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலி மற்றும் கோளாறுகளை நீக்கி, குடல் மற்றும் நமது தலை பகுதியில் இருக்கும் எலும்பினை வலுப்படுத்துகிறது.

ஆட்டு இறைச்சியில், அதனுடைய கால்களை சூப் வைத்து குடித்து வந்தால், நம்முடைய எலும்புகள் மற்றும் கால்கள் நல்ல ஆற்றலை பெறுகிறது.

ஆட்டிறைச்சியை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், நம்முடைய பார்வை கோளாறுகள் சரியாகி, கூர்மையான பார்வை மற்றும் நமது கண்களுக்கு மிகுந்த வலிமை கிடைக்கிறது.


ஆட்டின் மூளையானது, தாது விருத்தியை ஏற்படுத்துகிறது. மேலும் கண்ணுக்கு குளிர்ச்சி, அதிக நினைவாற்றல், வலிமையான மூளை போன்ற நன்மைகளுக்கு ஆட்டின் மூளை பயன்படுகிறது.

ஆட்டின் மூளைப் பகுதியை உணவில் சேர்த்துக் கொண்டால் கபத்தை நீக்கி, மார்பு பகுதியில் இருக்கும் புண்களை குணப்படுத்தி, மார்பக பகுதியை வலிமை அடையச் செய்கிறது.

ஆட்டின் இதயத்தை சமைத்து சாப்பிட்டு வந்தால், நமது இதயத்திற்குப் நல்ல பலம் கிடைக்கும். மேலும் நமது மன ஆற்றல் அதிகரிப்பதற்கு நல்ல பலனைத் தருகின்றது.

ஆட்டின் நுரையீரல் மற்றும் கொழுப்புகள் நமது உடலின் வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், நுரையீரல் மற்றும் இடுப்புப் பகுதிக்கு நல்ல வலிமையைத் தருகிறது.

ஆட்டு இறைச்சியானது, நமது சிறுநீரக சுரப்பியை வலிமை அடையச் செய்து, ஆண் குறியின் வலிமையை மேம்படுத்துகிறது.

ஆட்டிறைச்சி, நமது உடல் சூட்டை தணித்து, தோலுக்கு வலிமை அடையச் செய்து, சருமம் பளபளக்க நல்ல தீர்வாக உள்ளது.

குறிப்பு

மது அருந்தி விட்டு, ஆட்டிறைச்சி சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது.-

யாழில் ஆசை காட்டி 2 சிறுமிகளை வல்லுறவுக்குள்ளாக்கிய 3 காமுகர்களுக்கு நடந்த கதி!!

காத­லிப்­ப­தா­கத் தெரி­வித்து 13 மற்­றும் 14 வய­துச் சிறு­மி­களை பாலி­யல் துஷ்பிரயோகத்துக்கு உள்­ளாக்­கிய 3 இளை­ஞர்­களை சந்­தே­கத்­தின் பேரில் கைது செய்­துள்­ள­தாக சுன்­னா­கம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­தா­வது,

யாழ்ப்பாணம் சுன்­னா­கம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட 14 வய­துச் சிறு­மி­யைக் காண­வில்லை என்று அவ­ரது தாயார் முறைப்­பாடு செய்­தி­ருந்­தார்.மறு நாள் சிறுமி வீதி­யில் சென்­ற­தைத் தயார் கண்­டுள்­ளார்.இந்நிலையில், சிறு­மியை பொலிஸ் நிலை­யத்­தில் முற்­ப­டுத்­தி­னார். அவரை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­ய­போது காத­லிப்­ப­தா­கத் தெரி­வித்து, தாவ­டி­யைச் சேர்ந்த 17 வயது இளை­ஞன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்­ப­டுத்­தி­யமை தெரிய வந்­தது.சிறு­மி­யின் வாக்­கு­மூ­லத்­தின் அடிப்­ப­டை­யில் இளை­ஞ­னைக் கைது செய்­துள்­ளோம்.

இந்நிலையில், கடந்த 24ஆம் திகதி மற்றுறொரு 13வய­துச் சிறுமி உற­வி­னர் வீட்­டுக்­குச் சென்று இரவு தாம­த­மாகி வந்­துள்­ளார். அவ­ரி­டம் தாயார் விசா­ரித்­த­போது, சுன்­னா­கத்­தைச் சேர்ந்த 18 வயது இளை­ஞன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கக் கூறி­யுள்­ளார்.

தாயார் முறைப்­பாடு செய்­தார். சிறு­மி­யி­டம் பெற்­றுக் கொள்­ளப்­பட்ட வாக்­கு­மூ­லத்­துக்கு அமை­வாக 18 வய­து­டைய இளை­ஞ­னைக் கைது செய்­தோம்.இதே­வேளை, குறித்த சிறு­மியை இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் சுன்­னா­கத்­தைச் சேர்ந்த 21 வய­து­டைய இளை­ஞன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்­ப­டுத்­தி­யுள்­ளதாக விசா­ர­ணை­க­ளின்­போது தெரிவியவந்தது.இத­னை­ய­டுத்து குறித்த இளை­ஞ­னை­யும் கைது செய்­துள்­ளோம் என்று சுன்­னா­கம் பொலி­ஸார் தெரிவித்துள்ளனர்.

இக்குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, பொலி­ஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் நடந்த கோரம்!! ரயிலில் சிக்கி மாணவன், மாணவி பலி!! (Photos).



கொழும்பில் ரயிலில் மோதி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி ரயில் பாதையில் பயணித்த ரயிலில் இன்று காலை மோதுண்ட இருவர் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு - கோட்டையில் இருந்து எல்ல நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலில் இந்த மாணவி மற்றும் மாணவன் மோதுண்டுள்ளனர்.
நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த மாணவனும் மாணவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
ஹர்ஷ குமார மற்றும் பாக்யா செவ்வந்தி ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவன் மாணவி ஒருவருடன் ரயில் வீதியில் பயணித்து கொண்டிருந்த போது மற்றுமொரு மாணவி அவ்விடத்தில் தொலைபேசியில் பேசியவாறு சென்றுள்ளார்.
இதன் போது எல்ல நோக்கி பயணித்த ரயிலை அவதானித்த மாணவன் தன்னுடன் இருந்த மாணவியை காப்பாற்றிவிட்டு மற்ற மாணவியை காப்பாற்ற முயற்சித்த போது இருவரும் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் 14 வயதான கோகுலனைக் காணவில்லை!! தயவு செய்து பகிரவும்!! (Photos)

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை கடந்த 24 ஆம் திகதி முதல் காணவில்லை தந்தை கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் கோணேஸ்வரன் கோகுலன் (டிலான்) என்ற சிறுவனே கடந்த  24-02-2019 அன்று தேவாலயம் ஒன்றுக்குச் சென்றுவருவதாக தெரிவித்து சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை என தந்தை தெரிவித்துள்ளார்.நிலையத்தில் முறைப்பாடு செய்த தந்தை மகன் தொடர்பில் தகவலறிந்தால் தன்னுடைய தொலைபேசிக்கு அறியத் தருமாறும் தயவுடன் கோரி நிற்கின்றார்


கிளிநொச்சியில் அரச அலுவலகம் ஒன்றில் நடந்த திருவிளையாடல்கள்!!

கிளிநொச்சி புளியம்பொக்கணை கமநலசேவை நிலையத்தின் ஊடாக கடந்த 2017ம் 2018ம் ஆண்டுக்கான செய்து மானியக் கொடுப்பனவுகளை பெற்றுள்ளது தொடர்பில் கமநலசேவை நிலையத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஊடாகப் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அம்பலமாகியது.

கிளிநொச்சி புளியம்பொக்;கணை கமநலசேவை நிலையத்தின் கீழ் உள்ள நாகேந்திரபுரம் கமக்கார அமைப்பி;ல் கடந்த 2017, 2018 காலப்பகுதியில் வழங்கப்பட்ட மானிய உரத்திற்கான கொடுப்பனவுகளில் அரச உத்தியோகத்தர்கள் பலர் குறித்த பிரதேசத்தில் எந்தவிதமான பயிர்ச்செய்கைகளும் மேற்கொள்ளாது தவறான பதிவுகளை மேற்கொண்டு இலட்சக்கணக்கான நிதிகளை முறைகேடாகப் பெற்றுள்ளனர். அதாவது, குறித்த காலபோகத்தின் போது பயிர்ச்செய்;கை மேற்கொள்ளாத அரச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஆறு பேர் தலா இருபத்தி ஐயாயிரம் ரூபாவிற்கு மேற்பட்ட தொகையினை மானிய உரக்கொடுப்பனவாக பெற்றுள்ளனர்.

 ஆனால், இக்காலப்;பகுதியில் குறித்த பிரதேசத்தில் பயிர்ச்செய்கை மேற்கொண்ட விவசாயிகள் பலருக்கு மானிய உரத்திற்கான கொடுப்பனவுகளோ மானிய உரங்களோ வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில், கடந்த ஜனவரி மாதம் 25ம் திகதி காலை இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்தக்கலந்துரையாடலில் சமுகமாகியிருந்த ஊழல் மோசடியில் ஈடுபட்ட குறித்த அரச அதிகாரிகள் மேற்படி காலபோக செய்கை மேறகொள்வதற்கு தான் தலா ஐந்து ஏக்கர் காணி வீதம் இந்த அதிகாரிகளுக்கு வழங்கியதாக விவசாயி ஒருவர் தெரிவித்திருந்தார். இதனை கமநலசேவை நிலைய உத்தியோகத்தர்கள், ஏற்றுக்;கொண்டு அதனை நியாயப்படுத்தினர்.

இதனையடுத்து, தகவல் அறியும் உரிமைச்;சட்டம்ஊடாகப்பெறப்பட்ட தகவலின் படி அதகாரிகளுக்கு காணி வழங்கியதாகச் சொல்லப்படும் விவசாயிக்கு, ஒரு ஏக்;கர் வயல்காணி மாத்திரமே உள்ளது என்றும் இதற்கான பதிவு தற்காலிக வயல் காணி இடாப்பில் பதிவிடப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளதுடன், இவர்கள் நியாயப்படுத்திய விவசாயிக்கு ஒரு ஏக்கர் காணி தவிர வேறு காணி இல்லை என்பது ஆதார பூர்வமாக நிருபனமாகியுள்ளது. இதேவேளை குறித்த மானியஉரத்திற்கான கொடுப்பனவுகளில் கமக்கார அமைப்பு மற்றும் அதிகாரிகள் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டமை தொடர்பில் நாகேந்;திரபுரம் கமக்கார அமைப்பின் உபசெயலாளர் அவர்களால் வடமாகாண ஆளுனர் அவர்களுக்கும் விவசாய அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் குறித்த சம்பவம் தொடர்பில் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.


‘ எனது உள்ளாடையை கழற்றி‘ ராக்கிங் கொடுமை மாணவி!!

எனது உள்ளாடையை தலையில் கட்டி பகிடிவதை செய்தார்கள்.
அம்மா..! என் சாவுக்கு கூட அந்த மிருகங்களை வர அனுமதியாதே! "

(01)
2015.02.18
மேல்வகுப்பு மாணவர்களால் ஆபாச ரீதியாக
துன்புறுத்தப்பட்ட காரணத்தினால்
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி அமாலி
தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய மடலே அது.

(02)
2018.10.08
பகிடிவதை காரணமாக முல்லைத்தீவு
பொக்கணை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய
பிரதீபன் எனும் மாணவன்
மட்டக்களப்பு ஆரையம்பதி கல்வியியற் கல்லூரி
விடுதியில் வைத்து தூக்கிட்டுத் தற்கொலை.

(03)
2019.01.23 பகிடிவதை தொடர்பில்
வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 14 பேர் கைது.

(04)
2019.02.15 பகிடிவதையில் ஈடுபட்ட சப்ரகமுவ
பல்கலைக்கழக விவசாயப்பிரிவு மாணவ, மாணவிகள்
54 பேருக்கு ஒரு வார வகுப்புத் தடை.

(05)
2019.02.21 பகிடிவதை சம்பவமொன்றின் காரணமாக
ஸ்ரீ ஜயவர்த்தன புர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம்
கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளது.

(06)
2018.06.23 பகிடிவதை குற்றச்சாட்டில் யாழ்ப்பாண
பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகப் பிரிவு
இரண்டாம் வருட மாணவர்கள்
180 பேருக்கு பல்கலைக்கழகம் நுழையத் தடை.

(07)
2017.02.19
விவவசாயப் பீட புதிய மாணவர்கள்
8 பேரை நிர்வாணப்படுத்தி
பகிடிவதை செய்த குற்றச்சாட்டில்
பேராதனை பல்கலைக்கழக
மாணவர்கள் 15 பேர் கைது.

(08)
2017.04.24 காட்டுக்குள் அழைத்துச் சென்று
மண்ணை உண்ண வைத்து
வாயை நிலத்தில் உரச வைத்த குற்றச்சாட்டில்
தென்கிழக்கு பல்கலைக்கழக
மாணவர்கள் 17 பேருக்கு வகுப்புத் தடை.

(09)
2017.04.11
புதிய மாணவர்கள் உள்ளாடை அணிய
தடை விதித்த குற்றச்சாட்டில்
தென்கிழக்கு பல்கலைக்கழக 18 மாணவியர் உட்பட
மொத்தம் 28 மாணவர்கள் இடைநிறுத்தம்.

(10)
2016.05.18
பகிடிவதை குற்றச்சாட்டில்
களனி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த
8 மாணவர்கள் கைது.
2017 ம் ஆண்டில் பகிடிவதை தொடர்பில்
280 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

2018 ம் ஆண்டு கணக்கின்படி பகிடிவதை காரணமாக இதுவரை 14 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

1989 மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பல்கலைக்கழகத்திலிருந்து இடைவிலகிச் சென்றுள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் Bucketing எனும் கலாச்சாரம் இருக்கிறது.
அதாவது Hostel Ragging முடியும் நாளில் மேல்வகுப்பு மாணவர்கள் கீழ்வகுப்பு மாணவர்கள் மீது குறிப்பாய் பெண் மாணவிகள் மீது
நீர், உஜாலா, சேற்று நீர் போன்றவற்றை வீசி
Enjoy பன்னும் ஒரு System.

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவிகளை ஓடவிட்டு
துரத்தித் துரத்தி சேற்று நீரை அள்ளி வீசும்
காணொளியைப் பார்த்த போது ஏற்பட்ட கவலை ஒருபுறமிருக்க
அதை செய்தவர்கள் முஸ்லிம் ஆண் மாணவர்கள்தான் என்று
அறிந்த போது உடம்பெல்லாம் பற்றி எரிகிறது.

பகிடிவதை மூலமே Friendship வளர்கிறதென்று சொல்பவர்கள்
தமது உறவுக்காரப் பெண்களை நடு வீதியில் வைத்து
நான்கைந்து ஆண்கள் சேற்று நீரை அள்ளி வீசும்போதும்
பார்த்துக்கொண்டு பல்லிளிப்பார்களா?

பாதிக்கப்படும் மாணவியின் நிலை?
அவளது குடும்பத்தின் நிலை?
படிப்பை இடைநிறுத்தி விலகிச் சென்றால்
அவளது எதிர்காலம்?

அவளை எதிர்பார்த்திருக்கும் சமூகத்தின் எதிர்காலக் கனவு?
கவலை ஒரு புறம்.. கண்ணீர் மறு புறம்..
ஒரு சந்தேகம் வருகிறது.
இவை அனைத்தும் மாணவர் ஒன்றியத்தின்
ஆதரவுடன்தான் நடைபெறுகிறதா?

இல்லையென்றால்,
இவ்வாறான கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும்
மாணவர்களை கண்டுகொள்ளாமல் இருக்கும்
கேவலமான மாணவர் ஒன்றியம் எதற்கு?

முஸ்லிம் மாணவிகள் முகமூடியைக் கழற்ற வேண்டுமென்று
பிற மத மாணவர்கள் கோஷம் போட்டிருந்தால்
இந்நேரம் முஸ்லிம் மஜ்லிஸ் போர்க்கொடி தூக்கி இருக்கும்.
ஆனால் பயிர்களை மேய்ந்தது வேலிதான் எனும்போது
என்னவென்று சொல்வது?

தீர்வு?
1 - 2018.08.17 ருஹுனு பல்கலைக்கழகத்தின்
மருத்துவ பீடத்திற்கான கட்டடமொன்றை திறந்து வைத்தபோது
உயர்கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ
"பகிடிவதை செய்யும் மாணவர் யாராய் இருந்தாலும்
கண்ணத்தில் அறையுங்கள்!
அறைந்த மாணவர்களைப் பாதுகாக்கும் பொறுப்பை
தாம் ஏற்பதாக உத்தரவாதம் அளித்தார்."

2 - பகிடிவதை தொடர்பில் 011 – 212 3700
என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு
அறிவிக்க முடியும்.(24 மணி நேர சேவை)

3 - 2018.06.09 பகிடிவதையால்
பாதிக்கப்பட்ட மாணவர்கள்
யாராயினும் குற்றச்சாட்டுகளை முன் வைப்பதற்காக
24 மணிநேர சேவையைக் கொண்ட
Anti Ragging App
இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை.

4 - 1998 (20ம் ஷரத்து) பகிடிவதை குற்றப்பிரிவில்
குற்றவாளியாக அடையாளம் காணப்படுபவர்கள்களுக்கு
10 வருட சிறை தண்டனை.


இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (02.03.2028)


மேஷம்
தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

ரிஷபம்
இன்று தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது. வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மிதுனம்
இன்று குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். பெண்கள் பணிபுரிபவர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். வேலை தேடியவர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம்
இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல் வியாபாரம் இருந்தாலும் திடீர் பணதேவை ஏற்படலாம். நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

சிம்மம்
இன்று குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். புத்தி சாதூரியத்துடன் காரியங்களை செய்து மற்றவர்களின் பாராட்øடை பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும். மாணவர்கள் தேவையான பொருளாதார வசதிகள் தன்னிறைவாய் கிடைக்கும். மற்றவர்கள் பாராட்டும் வண்ணம் உங்கள் செயல்பாடுகள் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கன்னி
இன்று தெய்வ பிரார்த்தனை மனதுக்கு நிம்மதியையும், ஆறுதலையும் தரும். பணவரத்து கூடும். அரசாங்க காரியங்கள் சாதகமாக பலன் தரும். வயிறு கோளாறு ஏற்படலாம். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதியநபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

துலாம்
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல் பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். திறமையான பேச்சின் மூலம் காரியங்களை சாதிப்பீர்கள். எதிர்த்து செயல்பட்டவர்கள் விலகிச் சென்று விடுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

விருச்சிகம்
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திடீர் பணதேவை உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

தனுசு
இன்று மனதில் இருந்த டென்ஷன் குறையும். விரும்பிய படி காரியங்கள் நடக்கும் கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மகரம்
இன்று உத்தியோகஸ்தர்கள் பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும். மனோ பயம் விலகும். எல்லோரிடமும் அனுசரித்து பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்
இன்று பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மீனம்
இன்று ஆயுள் அபிவிருத்தி பெறுவதற்கான வகையில் உங்கள் நற்செயல்கள் இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். தந்தை வழி சார்ந்த உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தை கண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை உங்களிடம் கேட்டு பெற வருவார்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

வெள்ளி, 1 மார்ச், 2019

பாக்கிஸ்தான் ஆமிகளுடன் நடனமாடிய இந்திய விமானி அபினந்தன்!! பரபரப்பு வீடியோ

பாக்கிஸ்தான் ஆமிகளுடன் நடனமாடிய இந்திய விமானி அபினந்தன்!! பரபரப்பு வீடியோ

பாக்கிஸ்தானால் இந்திய விமானப்படை வீரர் ஒப்படைக்கப்பட்ட காட்சிகள் இதோ!!

பாகிஸ்தானில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வந்த ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாதிகளின் பாலகோட் பயிற்சி முகாமை கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய விமானப்படை குண்டுகள் வீசி அழித்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பாகிஸ்தான் விமானப்படை மறுநாள் புதன்கிழமை காஷ்மீரில் உள்ள 4 ராணுவ நிலைகளை குண்டு வீசி அழிக்க முயற்சி செய்தது.

பாகிஸ்தானின் 20 அதிநவீன விமானங்கள் இந்த தாக்குதல் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. காஷ்மீரின் பூஞ்ச், ரஜோரி மாவட்டத்துக்குள் வட்டமடித்த அந்த விமானங்களை இந்திய போர் விமானங்கள் சுற்றி வளைத்து விரட்டின. இதனால் பாகிஸ்தான் போர் விமானங்கள் தங்கள் வான் பகுதிக்குள் திரும்பின.

அப்போது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் எப்-16 ரக விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. மேலும் 2 பாகிஸ்தான் விமானங்களை விரட்டி சென்ற போது இந்தியாவின் மிக்-21 விமானம் தாக்கப்பட்டு பழுதடைந்தது.

இதையடுத்து அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி அபினந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர்தப்பினார். அவரை பாகிஸ்தான் ராணுவம் கைதியாக சிறை பிடித்தது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த அபினந்தன் போர் கைதியாக பாகிஸ்தானிடம் சிக்கிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. “அவரை தாக்கக் கூடாது. உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று இந்தியா எச்சரித்தது. ஜெனீவா ஒப்பந்தத்தின் பேரில் அபினந்தன் விடுவிக்கப்பட வேண்டும் என்று தூதர் மூலம் வலியுறுத்தப்பட்டது.

பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் நேற்று காலை பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு நேரில் சென்று அபினந்தனை விடுவிக்க வலியுறுத்தினார். இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சவூதி அரேபிய இளவரசர் முகமதுபின் சல்மான், அபுதாபி இளவரசர் ஜாயித் அல் நயேன் ஆகியோர் பிரதமர் மோடியுடன் போனில் பேசினார்கள். பிறகு அவர்கள் அனைவரும் அபினந்தனை உடனே விடுவிக்கக் கோரி பிரதமர் இம்ரான்கானுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இதற்கிடையே, பாகிஸ்தான் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள், அபினந்தனை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இந்தியாவும் ஓசையின்றி நேற்று முன்தினம் இரவு முதல் முப்படைகளையும் தயார்படுத்தியது.

இதனால் வேறு வழியின்றி பணிந்த இம்ரான்கான் நேற்று பிற்பகல் பாராளுமன்றத்தில் பேசுகையில், “அபினந்தன் நாளை (இன்று) விடுதலை செய்யப்படுவார்” என்று அறிவித்தார்.

அபினந்தனை வரவேற்க இந்திய விமானப்படை உயர் அதிகாரிகள் குழு இன்று காலை டெல்லியில் இருந்து வாகாவுக்கு புறப்பட்டு சென்றது. அதுபோல அபினந்தனின் பெற்றோர் வர்தமான்-டாக்டர் ஷோபா மற்றும் உறவினர்களும் டெல்லியில் இருந்து விமானத்தில் அமிர்தசரசுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கிருந்து காரில் வாகா எல்லைக்கு சென்றனர்.

இதற்கிடையே, இன்று காலை பாகிஸ்தானில் இருந்து அபினந்தன் விடுவிக்கப்பட்டார். 35 வயது நிரம்பிய அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று முன்தினம் சிறைபிடித்ததும் எல்லையில் இருந்து ராவல்பிண்டிக்கு அழைத்து சென்று இருந்தனர். அங்கு ராணுவ முகாமில் அவர் தங்க வைக்கப்பட்டு இருந்தார்.

அங்கு வைத்துதான் அவரிடம் பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் பேசினார்கள். நேற்றும் அவர் அங்குதான் வைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், இன்று மதியம் அவர் ராவல்பிண்டியில் இருந்து லாகூர் நகருக்கு பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பாகிஸ்தான் அதிகாரிகள் வாகனங்கள் புடைசூழ வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார்.

இன்று மாலை வாகா எல்லை வந்தடைந்த அபினந்தனை இந்திய மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர் பாகிஸ்தான் அதிகாரிகள் முறைப்படி இந்தியாவிடம் மாலை ஐந்தரை மணியளவில் ஒப்படைத்தனர். பிரபாகரன், ஆர்.ஜி.கே.கபூர் ஆகியோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டார்.

அபினந்தனின் விடுதலை தொடர்பாக இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் இன்னும் சற்று நேரத்தில் செய்தியாளர்களுக்கு விரிவாக பேட்டியளிக்க உள்ளார்.
Image may contain: one or more people and people standingImage may contain: 1 person, smilingImage may contain: 2 people

யாழ்ப்பாண பெண் வெளிநாட்டில் கள்ளக்காதலனுடன் லீலை!! கணவன் பிடித்த காட்சி (Video)

யாழ்ப்பாண பெண் வெளிநாட்டில் கள்ளக்காதலனுடன் லீலை!! கணவன் பிடித்த காட்சி (Video)

கீழே உள்ள வீடியோவை பார்த்தபின்னர் அதனை  subscribe செய்யுங்கள். 

யூரிப் கணக்கு இல்லை எனின் அந்த கணக்கை திறந்து பின்னர் subscribe செய்யுங்கள்... பார்க்க முடியாத எமது சில வீடியோக்களை நீங்கள் அதனுாடாகப் பார்க்கலாம். 

வடக்கு மாகாணப் பாடசாலைகளைகளுக்கு செவ்வாய் விடுமுறை!! ஆளுநர் அறிவித்தார்!!

சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி  சிவராத்திரி தினத்தின் மறுநாள் 05.03.2019 அன்று செவ்வாய்க்கிழமை வடமாகாண  பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை தினமாக வடமாகாண கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் அறிவித்துள்ளார்.

மேற்படி தினத்தில் தனியார் கல்வி நிறுவனங்களும்  மாணவர்களுக்கான விடுமுறையை வழங்குமாறு கௌர ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இத்தினத்திற்கான பதிற்பாடசாலை நடாத்துவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

யாழ் இந்து மகளீர் கல்லுாரி முன் காவாலி ஆட்டம் போட்ட மத்தியகல்லுாரி மாணவர்கள் (Video)



யாழ் இந்து மகளீர் கல்லுாரி முன் காவாலித்தனமான முறையில் குத்தாட்டம் போட்ட யாழ் மத்தியகல்லுாரி மாணவர்களால் அப்பகுதியில் சிறுநேரம் பதற்றம் ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. யாழ் மத்தியகல்லுாரிக்கும் சென்ஜோன்ஸ் கல்லுாரிக்கும் இடையில் நடைபெறவுள்ள கிறிகட் போட்டிக்கான நடவடிக்கைகளில் குறித்த இரு கல்லுாரி மாணவர்களும் தெருவில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீர்கொழும்பில் மசாஜ் நிலையத்தில் நடந்த விபச்சாரம்!! பிடிப்பட்ட யுவதிகள் விபரம்!!

இலங்கையில் நேற்றைய தினம் (28-02-2019) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் விபச்சாரத்தில் ஈடுபட்ட எட்டு பெண்களும் இரண்டு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதுவை நகர சபையின் அதிகாரிகளும் காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த எட்டு விபசார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட பெண்கள் 28 முதல் 39 வயதுடைய பெண்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருகோணேஸ்வரத்தில் காடையர்களால் உடைத்தெறியப்பட்டது சிவலிங்கம் (Video)

திருகோணேஸ்வரர் ஆலயத்தின் அன்னத மடத்தின் முன்னால ;நிறுவப்பட்ட சிவலிங்கத்ததை இனந்தெரியாத நபர்கள் அடித்துடைத்துள்ளனர். மகா சிவாத்திரியை முன்னிட்டு அன்னதான மடத்திற்கு முன்னால் பக்கதர்களால் நேற்று சிவலிங்கம் ஒன்று நிறுவபப்ட்டிருந்தது. அச் சிவலிங்கமே இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் அடித்துடைக்கப்பட்டது. இது குறித்த காண்ணொளி ஒன்றை பக்கதர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அதன் இணைப்பை இங்கு காணலாம்...

பெண் பொலிசாரும் பல்கலை மாணவர்களும்!! மனோவின் திருவிளையாடல் புராணம்!!

<இதயம் சிலிர்த்ததா? இரு கண்களை பார்த்து...>
இந்த நொடியில் என் மனதில்… (01/03/19)
சமீபத்தில் ஒரு பெரும் போராட்டத்துக்குள் நடந்த ஒரு சிறு சம்பவத்தை நான் ரசித்தேன். பின் மனம் விட்டு சிரித்தேன்.
தினந்தோறும் நான் சந்திக்கும் என் பொது வாழ்வு நெருக்கடிகளிலிருந்து எனை மீட்டு சமநிலைக்கு கொணருவது என் கூடப்பிறந்த எனக்குள்ளே வாழும் ரசிகனும், நகைச்சுவை உணர்வாளனும்தான்!
பத்தரமுல்லையிலிருந்து கொழும்பு நோக்கி ஆயிரம் இளம் மாணவர்களின் போராட்ட நடை பவனி, பதாகைகள், முஷ்டியை உயர்த்திய பெரும் புரட்சிகோஷங்களுடன் மாநகருக்குள் நுழைகிறது. ஒரு புள்ளியை கடந்து செல்ல அவர்களுக்கு அனுமதி இல்லை. அங்கே பொலிஸ் நீரடிப்பு, கண்ணீர் புகை வண்டிகள் காத்திருக்கின்றன.
ரசனையுள்ள ஒரு பொலிஸ் அதிகாரி ஒருவன் அல்லது சிலர் (என்னைப்போல் ரசிகன்ஸ்!) தீர்மானித்து, அழகிய இளம் பெண் போலீசாரை முதல் சுற்று மனித தடுப்பு சுவராக, பெரும்பாலும் ஆண் “மாணவன்களை” கொண்ட மாணவர் படைக்கு எதிராக நிறுத்துகிறார்கள்.
வேகமாக வந்த நம்ம அழகிய இளம் பசங்கள், நின்று திகைத்து, பின் சுதாகரித்துகொண்டு, பெண் போலீசாரை கிண்டல் செய்கிறார்கள். “அடேய், பெண்களை முன்னாலே நிறுத்து விட்டு ஒளிந்து நிற்கும் பொட்டை பசங்களா” என ஆண் அதிகாரிகளை நோக்கி கத்துகிறார்கள். நன்றாக பயிற்சியளிக்கப்பட்ட நம்ம பெண் பொலிஸ் அழகிகள் அசராமல் புன்னகையுடன் அமைதியாக நிற்கிறார்கள்.
இதில், ஒரு போட்டோவும், காணொளியும் சமூக ஊடகங்களில் வைரல் ஆயின. ஒரு அழகிய இளம் ஆண் போராளி, மிக நெருக்கத்தில் ஒரு அழகிய பொலிஸ் பெண்ணை பார்க்கிறான். அந்த கண்களில் போராட்ட கோபமோ அல்லது காதலோ, காமமோ இருப்பதாக எனக்கு தெரியவில்லை.. ஆனால், ஒரு “மயக்கம்” தெரிந்தது. அவனை மயக்கிய அந்த குறிப்பிட்ட பொலிஸ் மோகினியின் முகமும், கண்களும் சரியாக தெரியவில்லை.
முகம் தெரிந்த எல்லா பெண் போலீசார் முகங்களிலும், பொலிஸ் இறுக்கம் தெரியவில்லை. மாறாக “நாணம்” தெரிந்தது.
அந்த காணொளிக்கு பின்னணியாக சுசன் & அஷந்தியின் “ஹித ஹிரி வெடுனாதோ! எஸ் தெக தெகலா!” (இதயம் சிலிர்த்ததா? இரு கண்களை பார்த்து..) என்ற பாடலை சேர்த்துள்ளார்கள். இந்த காணொளியை எங்கோ வட்ஸப்பில் கண்டேன். இப்போ காணோம். எவராவது ரசிகன்ஸ்/ரசிகைஸ் கண்டால், அனுப்புங்கள்!
இந்த போராட்டத்துக்கு கடைசியில் என்ன ஆனது? இது என்ன போராட்டம்? என்பதெல்லாம் வேறு விஷயம். அந்த பையன் அதன்பிறகு அந்த பெண்ணை சந்திப்பானோ, அல்லது இனி ஒருநாளும் அவர்கள் சந்திக்க வாய்ப்பு ஏற்பட போவதில்லையோ, இதெல்லாம் எனக்கு பொருட்டில்லை.
எம் ஒவ்வொருவர் வாழ்விலும், இப்படி மயக்கம் தரும் “மோகினிகளும், மோகனன்களும், நாணன்களும், நாணிகளும்” வந்து போவார்கள். வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயத்தையும், ஒவ்வொரு நொடியையும் ரசிக்க, பிறகு சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கை அவ்வளவு மோசமானதல்ல, எனத்தெரியும்.
போராளிகளுக்கும் மயக்கமும், காதலும் வருகின்றன. உலகை உலுக்கிய போராளிகளுக்கும் காதல் வந்தது. காதலுக்கு முன் ரசனை இருந்தது. நம்மூரிலும் இருந்ததே! வந்ததே!
இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாழ்க்கையை எப்போதும் கரடுமுரடாக மாத்திரமே பார்க்கனும் என்றில்லை.
நான் ஒரு ரசிகன். வாசகன். நான் ரசித்து, வாசித்த “அகல் விளக்கு” நாவல் வரிகளைப்பற்றி எழுதினால், அந்த ரசனையையும் புரிந்துக்கொள்ள தெரியாமல், “இதுதான், இப்போ முக்கியமா” என கேட்கும் அல்லது “எவ்வளவு பேர் செருப்பில்லாமல் நடக்கிறார்கள்” என சம்பந்தமே இல்லாமல் பேசும் “கற்பூர வாசனை தெரியாத ஜந்துகளும்” இங்கே இருக்கின்றார்கள்தான்.
இவர்களுக்கு நான் சொல்வது, இந்த “மயக்கங்கள்” ஒருபோதும் எங்கள் கடமைகளை செய்வதில் இருந்து என்னை/எம்மை தடுத்து நிறுத்தாது. மாறாக, ஒவ்வொரு முறையும், வாழ்க்கையை ரசிக்க செய்து, வாய்விட்டு சிரிக்க செய்து, எம்மை சிலிர்த்து எழச்செய்து, “ரிப்ரெஷ்” செய்கின்றன.
ஆகவே, ரசிக்க+சிரிக்க, கற்றுக்கொள்ளுங்கள். கற்றவர்கள், கல்லாதவர்களுக்கு கற்றுக்கொள்ளுங்கள்.

 நன்றி
மனோகணேசன் முகப்புத்தகம்

கஞ்சா கடத்துவதற்காக இந்தியாவுக்கு கடலால் சென்றவர்களுக்கு நடந்த கதி!! (Photos)

இந்தியக் கடற்ப்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்ட விரோத செயலில் ஈடுபட்டதாக இந்திய கடலோர காவல்படையினரால் கைதாகியவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டைமனாறு பெரியகடற்க்கரையைச் சேர்ந்தவர்கள்,

இவர்களை நேற்று முதல் காணவில்லை என உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையில், இன்று இந்தியா தமிழகத்தில் இருந்து தொலைபேசி மூலமாக தமது இருப்பை உறுதி செய்துள்ளனர்.

சிவலிங்கம் மோகனராசா மற்றும் ராசலிங்கம் ராசசிறி ஆகியோரே கைதாகியுள்ளனர்.

மேலும் வடமராட்சியில் இருந்து இந்தியாவிற்கு மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு செல்வதில்லை என்றும் போதை பொருள் கடத்தல் கும்பல் மட்டுமே இந்தியா கடல் எல்லைக்குள் நுழைவதகவும் தெரிவிக்கும் மக்கள்.
வடமராட்சி பகுதியில் பெருமளவில் கஞ்சா ,மற்றும் போதை பொருள் தாராளமாக இந்தியாவில் இருந்து கடத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர் .

யாழில் கூட்டத்திலிருந்து ஓட முயன்ற பொலிசார்!! இழுத்துப் பிடித்த அரசஅதிபர்!!

யாழ்.மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் பொலிஸாருக்கு எதிராக அதிகளவா ன குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், கூட்டத்திலிருந்து எழுந்து வெளியேற முயற் சித்த பொலிஸாரை யாழ்.மாவட்ட செயலா் தடுத்து நிறுத்திய நிலையில், தொடா்ந்து ம் பொலிஸாா் சபையில் இருந்துள்ளனா்.

யாழ். மாவட்டத்தின் தற்போதைய சிவில் நிலமை தொடர்பில் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தலமையில் நேற்று மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது . இதன்போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் இணுவிலில் 2019-01-15 ல் இடம்பெற்ற விபத்தில்

இரு முச்சக்கர வண்டிகள் மோதிய விபத்தில் ஒரு சிறுவன் உயிரிழந்தான். அந்த குடும்பமே படுகாயமடைந்தது. அந்த விபத்தை ஏற்படுத்திய முச்சக்கர வண்டியை செ லுத்தியவரும் ஓர் பொலிஸ் உத்தியோகத்தர். இருப்பினும் மறுநாளே பிணையில் விடப்பட்டுள்ளாா்.

ஆனால் தொடர்புபட்ட பொலிஸ் அதிகாரியை விளக்க மறியலில் வைக்க வேண்டும் என நீதிமன்றிற்கு எழுத்தில் வழங்கி விட்டு பிணை வழங்க ஆட்சேபனையும் இல்லை. என பொலிசார் கூறியதனால் நாகேஸ்வரன் திவாகரன் பிணையில் உடனடியாகவே வெளியில் வந்துவிட்டார்.

அதில் பொலிசாரான திவாகரன் கவவனயீனமாக முச்சக்கர வண்டியை செலுத்தி வந்தார். எனவே 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு கோருகின்றேன். என் றுதான் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2019-01-17 பிணை வழங்கப்பட்டு விட்டது. இதனால் அங்கே பொலிசார் நேர்த்தியாக செயல்படவில்லை.

என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் தவராசா சுட்டிக் காட்டினார். நாம் அறிக்கையில் தெளிவாக சுட்டிக்காட்டினோம். இருப்பினும் பிணை வழங்கியது நீதிமன்றம் . எனவே இது தொடர்பில் நாம் கருத்து கூற முடியாது எனப் பொலிசார் கூறியபோது

நீதிமன்ற அறிக்கையில் பிணைவழங்க ஆட்சேபணை இல்லை என பொலிசார் தெ வித்தனர் . என நீதிமன்ற அறிக்கையில் உள்ளதே என பி அறிக்கையை காண்பித்தார். இதேநேரம் கடந்த 2019-01-14 அன்று பிரதமர் யாழிற்கு வந்த சமயம் உலங்கு வானூர்ந்தியில் வந்து இறங்கி

வாகனத்தில் பயணித்த சமயம் பொலிசார் சமிக்கை எழுப்பியவாறு சென்றனர் . நடவடிக்கை எடுக்க வேண்டிய பொலிஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. எனச் சுட்டிக்காட்டிய சமயம் அதற்கு நீதவான் முறையிடவில்லையென ஊர்காவற்றுறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பதிலளித்தார்.

இதேபோன்று யாழ்.ஆரியகுளம் நாகவிகாரையில் ஓர் நிகழ்வெனில் வைத்தியசா லைவரை ஒலி பெருக்கி பொருத்தப்பட்டு வைத்தியசாலை நோயாளர்களிற்கு இடையூறு ஏற்படுத்தப்படுகின்றது. எனவே இதனை தடுக்க வேண்டும். என மீண்டும் தவராசா கோரினார்.

இதற்குப் பதிலளித்த பொலிசார் எல்லா ஆலயங்களும் சட்டத்தை மீறுகின்றனர் கோயில் , பள்ளிவாசல்களில் ஒலி எழுப்பப்படுகின்றது. இருப்பினும் இது தொடர்பில் ஏன் வைத்தியசாலைப் பணிப்பாளர் முறையிடவில்லை. கோயில்களிலும் அனுமதி இன்றி ஒலி பெருக்கி பாவிக்க விடுகின்றோம்.

எனப் பொலிசாரால் தெரிவிக்கப்பட்டது. குறித்த விடயம் மிகவும் சர்ச்சையாக சென்ற சமயம் குறித்த கூட்டமானது பொலிசிற்கு எதிராக குற்றம் சொல்லுவதற்கு கூட்டிய கூட்டம் போன்று இடம்பெறுவதனால் கூட்டத்தில் இருந்து வெளியேறுகின்றோம். என பொலிசார் கூறினர்.

இருப்பினும் விடயம் எழுப்புவது சர்ச்சைக்கல்ல தீர்வை எட்டவே அதனால் விடயத்தை மட்டும் சுட்டிக்காட்டுமாறு மாவட்டச் செயலாளர் கூறி விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதேநேரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் லஞ்சம் வாங்குவதாக கூறப்படுகின்றது.

ஆனால் ஒருவர்கூட இதுவரை முறைப்பாடு பதியவில்லை.என அத்தியட்சகர் கணே சநாதன் தெரிவித்தார். யாழ். நகர்ப் பகுதியில் பல பகுதிகளில் கஞ்சா விற்பனை இடம்பெறுகின்றது. அதனால் அவ்வாறு விற்பனை செய்யும் இடங்கள் பலவற்றை எம்மால் இனம்காட்ட முடியும் எனவே

அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தெரிவித்தார். இதேசமயம் இலங்கை முழுவதும் 85 ஆயிரம் பொலிசாரும் 10 ஆயிரம் விசேட அதிரப்படைநினரும் பணியில் உள்ளபோதிலும் ஆளணி போதாது . இதற்காக வடக்கில் பணியாற்ற 850 தமிழ் பொலிசாரை

நியமிக்க அனுமதி கிட்டியுள்ளது. எனவே 2 போன் , பியர் போத்தல் என மோட்டார் சைக்கிள்களில் திரியாமல் வடக்கு இளைஞர்கள் பொலிசில் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்றார்.

கொழும்பு மருதானை சாப்பாட்டு கடையில் நடந்த கேவலம்!! அவதானம் மக்களே!!

கொழும்பிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் நேற்றிரவு உணவு பெற்றவர்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மருதானையிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்றிரவு உணவு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த சாப்பிட்டின் அடியில் முழு பல்லி ஒன்று இருந்தமையை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குறித்த உணவினை சாப்பிட்டவர்கள் பாதிப்படைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவகத்தின் உரிமையாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்டுள்ளனர். எனினும் அவர் பொறுப்பற்ற வகையில் பதில் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பல்லியுடன் உணவு வழங்கிய உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு, வெள்ளவத்தை மக்களுக்கு எச்சரிக்கை!! நடந்தது என்ன?

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் யாசகர்கள் போன்று கொள்ளையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளைகள் மற்றும் பல்வேறு குற்ற செயல்களில் இந்த கும்பல் ஈடுபட்டு வருகிறது.

இந்த கும்பலின் செயற்பாடு காரணமாக கொழும்பு வாழ் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

யாசகர் போன்று செயற்பட்டு கொள்ளை நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் ஒருவர் வெள்ளவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபர் முச்சக்கர வண்டி ஒன்றில் வந்து பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நகையை பறிக்க முயற்சித்த கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியின் பதிவு இலக்கத்தை அடிப்படையாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த முச்சக்கர வண்டி கொள்ளையில் ஈடுபட்ட இடத்தில் இருந்து சற்று தூரத்தில் விபத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையில் ஈடுபட்ட நபர் பம்பலப்பிட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றி திரியும் யாசகர் என விசாரணகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட யாசகர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, கொழும்பில் பொது மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் யாசகர்களை கைது செய்வதற்கான சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் சிறுப்பிட்டியில் பொலிசாரின் அனுமதியுடன் சிறப்பாக இயக்கும் விபச்சார விடுதி!!

கலாசார சீரழிவை ஏற்படுத்தும் விடுதிக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்ககை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோசினாலேயே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டது. நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது

சிறுப்பிட்டியில் இயங்கும் குறித்த விடுதி பிரதேச சபையினதோ அல்லது சுகாதார துறையினருடைய எந்தவிதமான அனுமதியும் பெறப்படாமல் இயங்கி வருகின்றது.

இவ்விடுதியில் கலாசார பிறழ்வுகளை ஏற்படுத்தும், சமூகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் என்னிடத்தில் தெரிவித்துள்ளனர்.

சமூகத்திற்கு ஒவ்வாத நடத்தைகள் குறித்த விடுதியில் நடப்பதை அடுத்து விடுதி உரிமையாளரிடம் சென்று அப்பகுதி மக்கள் நியாயம் கேட்ட போது, விடுதியில் நடைபெறும் அனைத்தும் பொலிஸாருடைய அனுமதியுடன் நடப்பதாக கூறியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் வலி.கிழக்கு பிரதேச சபை ஊடாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் எந்தவிமான நடவடிக்கையினையும் பொலிஸார் மேற்கொள்ளவில்லை. அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவிசாயர் கோரியிருந்தார்.

இதற்கு பதிலளித்த காங்கேசன்துறை பிரிவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் இவ்விடயம் தொடர்பில் தன்னிடத்தில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு கோரினார்.

தன்னிடத்தில் முறைப்பாடு செய்யப்பட்டால் ஒரு வாரத்திற்குள் விடுதியின் அனுமதி மற்றும் அங்கு நடைபெறும் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் செய்த அற்புதம்!! படையெடுக்கும் மக்கள்!!

முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளைக் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாட்சம் வழங்கிக் கொண்டிருக்கின்ற கண்ணகி அம்மன் பல அற்புதங்களையும், வியப்புக்கள் பலவற்றையும் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.எண்ணற்ற அதிசயங்களை நிகழ்த்தியுள்ள கண்ணகை அம்மன் தற்போதும் கூட ஒரு அற்புதத்தை நிகழ்த்தியுள்ளார்.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சொந்தமான மிகவும் பெறுமதி வாய்ந்த அம்மனுடைய வரலாற்றைக் கூறுகின்ற மிகவும் பெறுமதி வாய்ந்த இரண்டு புத்தகங்களை ஒரு திருடன் களவாடி தப்பிச் சென்றுள்ளான்.

அந்தவேளையில் பக்த அடியார்கள் திருடனை துரத்திச் சென்ற போதும் திருடனை பிடிக்க முடியவில்லை, திருடன் தப்பித்து சென்று விட்டான். மறுநாள் காலையில் அந்தத் திருடன் முள்ளியவளை நோக்கி காரில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு வயது முதிர்ந்த மூதாட்டி அந்தக் காரினை இடைமறித்துள்ளார்.திருடன் செய்வதறியாது தடுமாறி அதே இடத்தில் திருடனுடைய கார் விபத்துக்குள்ளாகியுள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, இதேபோன்ற அற்புத செயலொன்று பல வருடங்களுக்கு முன்பு அம்பாளுடைய சந்நிதியில் இடம்பெற்றுள்ளது, ஒரு திருடன் அம்பாளினுடைய தங்க ஆபரணங்களை திருடிச் சென்றுள்ளான்.திருடி விட்டு வெளியில் வந்தபோது அவனுடைய இரண்டு கண்களும் பார்வை செயலிழந்து செய்வதறியாது தடுமாறி அதே இடத்தில் நின்ற போது, பொலிஸார் வந்து திருடனைப் பிடித்த பின்னர் மீண்டும் அவனது கண்பார்வை வந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இப்படியாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் இந்த நூற்றாண்டிலும் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகின்றார் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.அத்துடன் இக்கதைகள் அனைத்தும் வெறும் வாய்வழி கதைகளென்றோ அல்லது மூடநம்பிக்கை என்றோ அப்பகுதியில் உள்ள யாரும் சந்தேகிப்பதில்லை என்பதுடன் கண்ணகி அம்மனை முழுமனதுடன் மனதுருகி வழிபட்டு வருகின்றனர்.அம்மனைக் காணவென பெருமளவிலான பக்தர்கள் அப்பகுதிக்கு வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.

மேலும், கண்ணகி அம்மன் அற்புதங்களை நிகழ்த்துபவளாக மாத்திரம் அல்லாமல் தன்னை தஞ்சமடைந்து வாழும் பக்தர்களை தன் அரவணைக்கும் கரங்கள் கொண்டு தாங்குபவளாகவும் இருக்கின்றார்.

யாழில் ஓடும் பேருந்தில் இளம்யுவதி சஜீதா செய்தது என்ன? (Photos)

 நான் இன்று யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற ஒரு குடும்பம் ஒன்றுக்கு உதவி வழங்குவதற்காக சென்றிருந்தேன். வழங்கி விட்டு யாழ்பாணம் பேருந்து நிலையத்தில் கிளிநொச்சி வருவதற்கு பேருந்தை பார்த்தேன் வவுனியா செல்லும் பேருந்து ஆயத்த நிலையில் நின்றது நான் கிளிநொச்சியில் இறங்கலாம் தான அந்த பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். பேருந்தும் வெளிக்கிட்டது.
அந்த பேரூந்து நடத்தினார் பற்றுச்சீட்டு போட தொடங்கினார். எனக்கு முன் இருக்கையில் ஒரு முதியவர் இருந்தார் அந்த முதியர் வவுனியா செல்ல வேண்டும் என்னிடம் பணம் இல்லையப்பா 20 ரூபாய் தான் இருக்கின்றது என்று அந்த சில்லறைகளை எடுத்து கொடுத்தார். (வவுனியா செல்வதற்கான பணம் 230) காசு இல்லை என்றால் ஏன் பஸ் ஏறினீங்க இறங்கிங்க உடனே, திக்கெற் இல்லாம போகமுடியா என்றார். அந்த முதியர் ஒரு நோயாளியும் கூட அவரது கண் கலங்கியது அவர் இறங்குவதற்கு தயாரானார். நான் எழுந்து அவரை தட்டி சொன்னேன் நீங்க இருங்கப்பா நான் திக்கெற் எடுக்கிறன் எண்டு அவருக்கும் சேர்த்து வவுனியா 1 கிளிநொச்சி 1 எடுத்தேன். அவர் என்னை திரும்பி ஒரு ஏக்கப் பார்வையோடு பார்த்தார் அவரது முகம் எனக்கு ஆயிரம் அர்த்தங்களை சொல்வது போல் இருந்தது அந்த பேருந்தில் அதிகமான பயணிகள் இருந்தார்கள் யாரும் மனிதாபிமானத்தோடு அந்த முதியவரை பார்க்கவும் இல்லை கண்டு
கொள்ளாதவர்கள் போல் இருந்தார்கள்.
சிறிது நேரத்தில் அந்த முதியவருக்கு பக்கத்தில் இடம் இருந்து நான் போய் அமர்ந்து கொண்டேன்.
நான் அவரை பார்த்தேன் வெள்ளை சேட், வெள்ளை வேட்டி, கழுத்தில் உருத்திராக்க மாலை கடவுள் பக்தி கொண்டவரும் கூட அவரிடம் குடி, வெற்றிலை போடுதல் போட்ட கெட்ட பழக்கமும் இல்லை என்பதை பார்க்கும் போது புரிந்தது.
நான் அவரிடம் கதைதேன் அவரால் பேச கூட முடியவில்லை நெஞ்சு வருந்தமாம் கஸ்ரப்பட்டு மூச்சு விட்டு சுவாசித்தார். யாழ்ப்பாணம் கிளினிக் சென்று செல்வதாக கூறினார். அப்பா பிள்ளைகள் இல்லையா? என்று கேட்டேன். கொழும்பில் இருக்கினம் எண்டார். நான் பேரப்பிள்ளை ஒன்றின் வீட்டில் இருக்கிறேன் மனைவியும் இல்லை என்றார்.
அவரை யாரும் பொறுப்பாக பார்க்கவில்லை என்று மட்டும் புரிகிறது அவரோடு உதவியாக யாரும் அவரை வைத்தியசாலைக்கு கூட்டி வரவும் இல்லை. சென்று வருவதற்கு கூட காசு கொடுக்கவும் இல்லை அவருக்கு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் இருந்தும் அவரின் நிலைதான் என்ன? நான் அவருக்கு உதவி செய்வதற்கு விலாசம் பேர் கேட்டேன் வல்லிபுனம் பூந்தோட்டம் வவுனியா சரியாக எனக்கு சொல்லமுடியவில்லை என்றார். அவர் கொஞ்சம் மன நோயாளியும் கூட எனது தொலைபேசி இலக்தை அவரிடம் எழுதி கொடுத்து பேரப்பிள்ளைகளிட்ட குடுத்து கோல் பண்ணுங்க நான் உதவி செய்கிறேன் என்று கூறி. அவர் வவுனியாவில் இருந்து பூந்தோட்டம் செல்லவதற்கும் சேர்த்து என்னிடம்அப்போது இருந்த சிறு தொகை பணத்தையும் கொடுத்து விட்டு எனது இடம் வந்ததும் நான் இறங்கி விட்டேன்.

உறவுகளே உங்களது தாய் தந்தையரையும் இவரை போன்ற நிலைக்கு விட்டு விடாதீர்கள்.
மிகவும் கொடுமையான வலி. மற்றவர்களையும் உங்களது உறவுகளாக பாருங்கள் உங்களால் முடிந்த சிறு உதவியை செய்யுங்கள் புண்ணியமாகும்.
இவர்களை போன்ற நிலை நாளை உங்களுக்கும் வரலாம் உண்மையும் கூட

"நீங்கள் இல்லாததை கடவுளிடம் கேட்கிறீர்கள் உங்களிடம் இருப்பதை மற்றவர்களுக்கும் கொடுங்கள் நீங்களும் கடவுளாக பார்க்கபடுவீர்கள்.

நன்றி
சஜீதா முகப்புத்தகம்
இந்தப் பதிவின் செய்தி தலைப்பு எந்தவித விரசமும் இன்றி சரியான முறையில் ஒரு ஆர்வத்தை உண்டுபண்ணவே பதிவிடப்பட்டுள்ளது. இதில் ஏதோ விரசம் இருக்கின்றது என எண்ணுகின்றவர்கள் உடனடியாக தமது எரிச்சலை முகப்புத்தகத்தில் கருத்தாக வெளிவிடுவார்கள். தலைப்பு சரியில்லை எனவும் வாதிடுவார்கள். ஆகவே நல்ல பதிவுகளை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்...


சிறிதரனுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த புலம்பெயர் தமிழர்!! காரணம் என்ன?

வெளிநாடு ஒன்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரனையும் அழைத்துக்கொண்டு பயணம் செய்யவிருந்த கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் சிவஞானத்தை எச்சரித்துள்ள வெளிநாட்டுத் தமிழர்கள்

வெளிநாடு ஒன்றுக்கு பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரனை அழைத்துக்கொண்டு பயணம் செய்யவிருந்த கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் சிவஞானத்தை எச்சரித்துள்ளார்கள் அந்த நாட்டில் வாழும் தமிழர்கள்

. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின் படி அந்தத் தமிழர்கள் ஶ்ரீதரனோடு விரைவில் தொடர்புகொள்ளவுள்ள்தாகவும் இதற்குக் காரணம் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மிகவும் நெருக்கமாக பிரதமர் ரணிலோடு தொடர்பில் இருந்து கொண்டு ஏனைய சில கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வலை போடுவதாகவும் தற்போது ஶ்ரீதரன் இந்த வலைக்குள் அகப்பட்டு மிகவும் நெருக்கமாக செயற்படுவதாகவும் அந்த தமிழர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ரணில் சுமந்திரனோடு சேர்த்து ஶ்ரீதரன் சிவஞானத்தையும் அடிக்கல் நாட்டு விழா ஒன்றுக்கு சென்று வைபவத்தில் ஶ்ரீதரனுக்கும் கல் ஒன்றைக் கொடுத்து அதைஅத்திவாரத்தில் வைக்கும் படி வற்புறுத்தியதாகவும் இவ்வாறு நடந்து கொள்வது மனக்காயங்களுக்;கு உள்ளாகியுள்ள தாயக மற்றும் புலம் பெயர் தமிழ் மக்களை அவமானப்படுத்தும் செயல் என்றும் அந்த தமிழர்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.

சில நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் காணமற்போனவர்களின் உறவுகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களுக்கும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் ஏனைய சில நியாயமான அரசியல் வாதிகளுக்கும் இடையூறு செய்யும் வகையில் பல்கலைக் கழக மாணவர்களை அவமானப்படுத்தும் வகையிலும் நடந்து கொண்டதாகவும் ,

எனவே ஶ்ரீதரன் சுமந்திரன் ஆகியோரது கபடத்தனமான செயற்பாடுகளை இனிமேல் புலம் பெயர் தமிழர்கள் சும்மா பார்த்துக்கொண்டு இரு;ககமாட்டார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரனுக்கு தெரியப்படுத்தும் இன்னும் ஓரிரு நாட்களில் அவருக்கு தகவல் அனுப்பப்படும் என்று அறியப்படுகின்றது
அப்படி சுமந்திரனையும்; அழைத்துக்கொண்டு அந்த நாட்டுக்கு (கனடா அல்ல) சென்றால் சுமந்திரனுக்கு அவுஸ்த்திரேலியாவில் நடந்தது போலவே இருவருக்கும் நடக்கும் என்று அந்த நாட்டில் இயங்கும் தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

யாழ் பிரதேசசெயலாளராக சாம்பசிவம் சுதர்சன் நியமிக்கப்பட்டார். (Photos)


யாழ்ப்பாணப் பிரதேசசெயலாளராக சாம்பசிவம் சுதர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ் மாவட்ட செயலகத்தில் உதவி மாவட்டச் செயலாளராக கடமையாற்றிய இவர் இன்று யாழ் பிரதேசசெயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார். 2008ம் ஆண்டு யாழ் மாவட்ட செயலகத்தில் உதவித் திட்டப்பணிப்பாளராக நிர்வாக சேவையில் இணைந்து கொண்ட இவர் இறுதி யுத்தம் நடைபெற்று முடிந்த பின்னர் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்து மக்களை சொந்த இடங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகைள மிகக் குறுகிய காலத்தில் மேற்கொண்டு ஐ.நா அதிகாரிகளின் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.

அதன் பின்னர் வடக்கின் மீள்எழுச்சித் திட்டம், வடக்கின் துரித மீட்சித் திட்டம் என்பவற்றின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளராகவும் பணியாற்றியிருந்தார். 2013ம் ஆண்டு பெப்ரவரி மாதம் உதவி மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். யாழ்ப்பாண தந்திரோபாய நகர் அபிவிருத்தித் திட்டத்தின் பிரதித் திட்டமிடல்பணிப்பாளராகவும் கடமையாற்றிய இவர் 2016ம் ஆண்டு நிர்வாகசேவையின் முதலாம் தரத்துக்கு தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் அமெரிக்க பல்கலைக்கழக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து Syracuse University இல் நிர்வாக சேவை தொடர்பான உயர் கற்கைநெறியினை ஒருவருடம் மேற் கொண்டு சிறப்பு சித்தியடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.





இன்றைய இராசிபலன் உங்களுக்கு எப்படி? (01.03.2028)

மேஷம்
இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிøடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
ராசி பலன்கள்

இன்று எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்கப்பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மிதுனம்
இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்
இன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும் அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

சிம்மம்
இன்று காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். தன்னை தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடுவீர்கள். மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். பெண்கள் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கன்னி
இன்று எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். மாணவர்கள் புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

துலாம்
இன்று அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வீண் பிரச்சனைகள் நீங்கும். மரியாதை அந்தஸ்து உயரும். வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

விருச்சிகம்
இன்று மனதில் ஏதாவது குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாமர்த்தியமான பேச்சு கை கொடுக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும்.. உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

தனுசு
இன்று கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்தி சாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உங்களது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மகரம்
இன்று குடும்பத்தில் அமைதி உண்டாகும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். உங்கள் வார்த்தைக்கு வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். அதனால் அளவுடன் பேசுவது நல்லது. மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கும்பம்
இன்று ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். தொழிலதிபர்கள் அதிக பொருளாதார வரவுகளை பெறுவார்கள் .ஊழியர்களின் மிகுந்த ஒத்துழைப்பை பெற்று உற்பத்தியிலும் விற்பனையிலும் தகுந்த மேன்மை பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்
இன்று மனோதைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களால் செலவு ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

யாழிலிருந்து கொழும்பு சென்ற பஸ் பரந்தனில் நொருங்கியது!! பல பயணிகள் படுகாயம்!! (Photos)

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சிறீ முருகன் பஸ் வீதியில் தரித்து நின்ற டிப்பருடன் மோதி பாரிய விபத்துக்குள்ளானதில்  சுமார் 15 பயணிகள் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். அதன் சாரதியான சகிலன் எப்பவர் கால் முறிந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாரதி சுமார் 140 அதி வேகத்தில் வந்ததாலயே இவ் விபத்து நடந்ததாக கூறபடுகிறது.





யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.