ஞாயிறு, 3 மார்ச், 2019

யாழில் சந்ததி பெருக்கி சாதனை படைத்த பாட்டி காலமானார்!! மொத்தமாக 126 உறவுகள் அவருக்கு!!

126 பேரைப் பரம்பரையாகக் கொண்ட மூதாட்டி தனது 87 வயதில் காலமானார். யாழ்ப்பாணம் குடமியன் வரணியை வசிப்பிடமாகக் கொண்ட தம்பு பாக்கியம், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப் பிள்ளைகள், கொள்ளுப்பிள்ளைகள் ஆகியோரைப் பரம்பரையாகக் கொண்டவர். இவருக்கு 12 பிள்ளைகளும், 52 பேரப்பிள்ளைகளும், 61 பூட்டப் பிள்ளைகளும், 1 கொள்ளுப் பிள்ளையும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.