கொழும்பிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் நேற்றிரவு உணவு பெற்றவர்கள் அதிர்ச்சி அடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மருதானையிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்றிரவு உணவு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த சாப்பிட்டின் அடியில் முழு பல்லி ஒன்று இருந்தமையை பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
குறித்த உணவினை சாப்பிட்டவர்கள் பாதிப்படைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உணவகத்தின் உரிமையாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் நியாயம் கேட்டுள்ளனர். எனினும் அவர் பொறுப்பற்ற வகையில் பதில் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பல்லியுடன் உணவு வழங்கிய உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பான தகவல்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக