வெள்ளி, 1 மார்ச், 2019

யாழிலிருந்து கொழும்பு சென்ற பஸ் பரந்தனில் நொருங்கியது!! பல பயணிகள் படுகாயம்!! (Photos)

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சிறீ முருகன் பஸ் வீதியில் தரித்து நின்ற டிப்பருடன் மோதி பாரிய விபத்துக்குள்ளானதில்  சுமார் 15 பயணிகள் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். அதன் சாரதியான சகிலன் எப்பவர் கால் முறிந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாரதி சுமார் 140 அதி வேகத்தில் வந்ததாலயே இவ் விபத்து நடந்ததாக கூறபடுகிறது.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.