வெள்ளி, 1 மார்ச், 2019

திருகோணேஸ்வரத்தில் காடையர்களால் உடைத்தெறியப்பட்டது சிவலிங்கம் (Video)

திருகோணேஸ்வரர் ஆலயத்தின் அன்னத மடத்தின் முன்னால ;நிறுவப்பட்ட சிவலிங்கத்ததை இனந்தெரியாத நபர்கள் அடித்துடைத்துள்ளனர். மகா சிவாத்திரியை முன்னிட்டு அன்னதான மடத்திற்கு முன்னால் பக்கதர்களால் நேற்று சிவலிங்கம் ஒன்று நிறுவபப்ட்டிருந்தது. அச் சிவலிங்கமே இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களால் அடித்துடைக்கப்பட்டது. இது குறித்த காண்ணொளி ஒன்றை பக்கதர் ஒருவர் வெளியிட்டுள்ளார். அதன் இணைப்பை இங்கு காணலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.