செவ்வாய், 31 அக்டோபர், 2023

யாழில் வீதியைவிட்டு விலகி பேருந்து விபத்து; பயணிகள் நிலை என்ன?

 


யாழ்ப்பாணம் கொடிகாமம் பருத்தித்துறை பயணிகள் பேருந்து   விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பயணிகளுடன் பயணித்த பேருந்தே இன்று காலையில்  விபத்துக்குள்ளானதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.கொடிகாமம் - புலோலி பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளை   பேருந்து  விபத்தில் சிக்கியதாக  தெரிவிக்கப்படுகின்றதுவிபத்தில்   பயணிகள் சிலருக்கு காயமேற்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.