ஞாயிறு, 29 அக்டோபர், 2023

அரச ஊழியர்கள் 12 மணி நேரம் கடமையாற்றும் சட்டமூலம் முன்மொழியப்படவுள்ளது!! சனியும் அரை நாள் வேலை!!

 


ஊழியர் ஒருவர் ஒரு நாளைக்கு உணவு இடைவேளை உட்பட மேலதிக நேர கொடுப்பனவுகள் இல்லாமல் 12 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என்ற புதிய வேலைவாய்ப்பு சட்டம் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (29.10.2023)

 


மேஷம்: இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும். சமயத்திற்கு தகுந்தார்போல் கருத்துக்களை மாற்றிக்கொள்வீர்கள்.

சனி, 28 அக்டோபர், 2023

மட்டக்களப்பு என்ன தனிநாடா? அங்கு ஏன் புத்தர் சிலை வைக்க முடியாது..! ஓம்பாலே தேரர் கேள்வி!

 


மட்டக்களப்பில் பௌத்த மதம் ஒடுக்கப்படுவது தொடர்பில்  கேள்வியெழுப்பிய ஓமல்பே சோபித தேரர், அரசியலமைப்புக்கமைய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள மதச்சுதந்திரம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 

திருமண நிகழ்வுக்கு சென்று கொண்டிருந்த இளைஞன் தர்மப்பிரிய விபத்தில் மரணம்!!

 


மொனராகலை பொத்துவில் வீதியில் கிவுலேயாய பாடசாலைக்கு அருகில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில். வெளிநாடு செல்ல முகவருக்கு பணம் வழங்கி ஏமாந்த இளைஞன் உயிர்மாய்ப்பு!!

 


வெளிநாடு செல்வதற்காக முகவரிடம் பெரும்தொகை பணத்தினை கொடுத்து ஏமார்ந்து இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்ற நிலையில்

யாழில் 10 வயதுச் சிறுவனுக்கு சாராயம் குடிக்க பழக்கிய ஆட்டோச் சாரதி கைது!!

 


யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் 10 வயது சிறுவனுக்கு மதுபானம் அருந்த கொடுத்த குற்றச்சாட்டில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பின்பகுதியில் ஏற்பட்ட விபத்து!! பிரியதர்சினி பரிதாபகரமாகப் பலி!!


 புலத்சிங்கள, பரகொட, வீதியில் கொட்டபன்வில மயானத்திற்கு அருகில், இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.லொறியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அதில் பயணித்த 34 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளார்..

யாழ் பல்கலைக்கழகத்திற்கு 7 சிங்கள சிற்றுாழியர்களை நியமிக்க நடவடிக்கை!!

 


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

13 வயது சிறுவனை துஸ்பிரயோகம் செய்த இரு பிக்குகள் கைது!!

 


13 வயதான சிறுவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் பிக்குகள் இருவர் வெள்ளிக்கிழமை (27) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்

முல்லைத்தீவு முள்ளியவளையில் 14 வயதுச் சிறுமியுடன் பலர் பாலியலுறவு!! இருவர் கைது! மேலும் பலருக்கு வலை வீச்சு!!

 


முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் வசித்து வரும் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நீதிமன்ற உத்தியோகத்தர் பாடசாலைக்குள் புகுந்து மாணவன் மீது கொடூரத் தாக்குதல்!!

 


செல்வாக்குள்ள நபரொருவர் பாடசாலைக்குள்  அத்துமீறி நுழைந்து மாணவனை தாக்கிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.தாக்குதலில் காயமடைந்த மாணவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று 27.10.2023ம் திகதி மட்டக்களப்பு மத்திய கல்லூரியில் இடம்பெற்றுள்ளது.

அறகலயா’ எதிர்ப்பு இயக்க டானிஸ் அலி கொழும்பு கோட்டை பொலிஸாரால் அதிரடி கைது!


 ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து கடந்த ஆண்டு ‘அறகலயா’ எதிர்ப்பு இயக்கத்தின் போது ஒளிபரப்புக்கு இடையூறு விளைவித்த டானிஸ் அலி இன்றைய தினம் (27-10-2023) கைது செய்யப்பட்டுள்ளார்.

நண்பியின் கலியாண வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்த 20 வயது தேசானி திடீரென உயிரிழந்தார்!!

 


திருமண நிகழ்வில் கலந்துகொண்ட இளம் யுவதியொருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடியில் தனது வீட்டை, தானே எரித்த இளைஞன்

 


காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் இன்று அதிகாலை தனது சொந்த வீட்டை தானே  தீ வைத்து எரித்த சம்பவம் பதிவாகியுள்ளது.இது தொடர்பாக 27வயது இளைஞன் பொலிசாரினால் தேடப்பட்டு வருவதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எஸ்.ஏம்.ஏ.றஹீம் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் காம வலை வீசி கொலை செய்யப்பட்டாரா இளம் குடும்பஸ்தர்!! பெண் உட்பட 3 பேர் கைது!!

கிளிநொச்சி பகுதியில் இளம் குடும்பஸ்தர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வவுனியாவில் காணாமல் போன சங்க பெண்கள் துாசணம் ஏசி கட்டிப் புரண்டு சண்டையிடும் காட்சிகள்!! 7 பேர் கைது Video

 


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் இரு குழுக்களுக்கிடையில் நேற்று (27) பிற்பகல் மோதல் ஏற்பட்டுள்ளது.மோதலில் ஈடுபட்ட 7 பெண்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றைய இராசிபலன்கள் (28.10.2023)


 மேஷம்: இன்று திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும்.

வெள்ளி, 27 அக்டோபர், 2023

யாழில் புழுப் புரியாணி போட்ட சைவ ஹோட்டல் உட்பட இரு உணவகங்களுக்கு சீல்!!

 யாழ்ப்பாணம் மாநகரில் சுகாதார சீர்கேடு நிறைந்து காணப்பட்ட உணவகமும் சுகாதார பிரிவினரின் அனுமதி பெறாது இயங்கிய உணவகமும் நீதிமன்ற கட்டளையில் சீல் செய்யப்பட்டு மூடப்பட்டன.


யாழ்ப்பாணம் மாநகர் ஆரியகுளம் சந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு புழுவுடன் உணவு வழங்கப்பட்டுள்ளது.

யாழில். மோட்டார் சைக்கிள்களை திருடி வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலில் இருவர் கைது!!

 


மோட்டார் சைக்கிளைகளை திருடி , திருடிய மோட்டார் சைக்கிள்களில் சென்று வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த இருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 

மாதம்பே வனப்பகுதியில் பகுதியிலிருந்து மனித எலும்புத் துண்டுகள் மீட்பு!!

 


 மாதம்பே, பனிரெண்டாவ வனப்பகுதியில் நேற்று (26) பிற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி தகவலின் பிரகாரம் மனித உடலின் எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிலித்தனர்.

காதலனும காதலனின் மாமாவும் சேர்ந்து விடுதியில் வைத்து 14 வயதுச் சிறுமியுடன் உறவு!!


 மல்வானை, வடுவேகம, பொல்ஹேன வீதி பகுதியில் உள்ள விடுதி அறையில் தங்கியிருந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 28 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை பியகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் சிங்கப் பெண்ணாக மாறிய இளம் தாய்!! வழிப்பறி கொள்ளையர்கள் துரத்தியடிப்பு!! மோட்டார் சைக்கிளை விட்டு ஓட்டம்!!

 


தனது சங்கிலியை அறுத்த வழிப்பறி கொள்ளையர்களை இளம் தாய் ஒருவர் துரத்திய போது , கொள்ளையர்கள் தமது மோட்டார் சைக்கிளை கைவிட்டு தப்பி சென்றுள்ளனர். 

நீர்கொழும்பில் பஸ்சினுள் வைத்து பாடகி பாலியல் பலாத்காரம் - கைதான பிரபலம்!

 


நீர்கொழும்பு பிரதேசத்தில் பிரபல இசை குழு ஒன்றில் பாடகியாக உள்ள இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் அதே இசை குழுவின் கலைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

தெஹிவளை படோவிட்ட பிரதேசத்தில் துப்பாக்கிச்சூட்டை நடத்திய சந்தேக நபர்கள் கைது!

 


துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 2 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.நேற்று (26) தெஹிவளை படோவிட்ட பிரதேசத்தில் வைத்தே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் இளைஞனின் வெளிநாட்டு விசர்!! பல்கலைக்கழக பெண் உத்தியோகத்தரும் புருசனும் கைது!!

 


யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதாக கூறி 21 இலட்ச ரூபாய் மோசடி செய்த பல்கலைக்கழக உத்தியோகஸ்தரும் , அவரது கணவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுவர்களின் நிர்வாணப்படங்கள் இணையத்தில் விற்பனை!! குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது!!

 


2 முதல் 07 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் சில பாலியல் காட்சிகளை பதிவு செய்து சமூக ஊடகங்களில் விற்பனை செய்யும் மோசடி தொடர்பாக சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சாராய விற்பனை நடவடிக்கை அதிகாரிகள் மீது சீறி பாய்ந்த வடக்கு ஆளுநர் சார்ள்ஸ்

 


யாழ்ப்பாண மாவட்ட மதுவரி திணைக்கள அதிகாரி மீது வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இன்றைய யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் சீறிப்பாய்ந்தார்.

பிரான்சில் கைதான இலங்கையின் பிரபல பாதாள உலக போதைப் பொருள் கடத்தல்காரன் விடுதலை!!

 


பிரான்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பிரபல பாதாள உலக நபரான ‘குடு அஞ்சு’ என அழைக்கப்படும் சின்ஹாரகே சமிந்த சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழில் பாடசாலை ஒன்றில் இரு மாணவர்களுக்கிடையில் கடும் மோதல்!! ஒருவன் படுகாயம்!! உறவினர்கள் திரண்டதால் பதற்றம்!!

 

யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவனின் தலையில் காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யாழில் 27 வயது கிருசாந் தூக்கில் தொங்கி மரணம்!!

 


வடமராட்சிஉடுப்பிட்டி நாவலடி பகுதியில் இன்று வியாழக்கிழமை மாலை 4:00 மணியளவில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்,

இன்றைய இராசிபலன்கள் (27.10.2023)

 


மேஷம்: இன்று திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம்.

வியாழன், 26 அக்டோபர், 2023

சினிமா நடிகை ரம்பாவின் யாரும் இலேசில் புகுந்து பார்க்காத பிரதேசத்துக்குள் டக்ளஸ் முதல் முதல் ஆசையாகபுகுந்தாரா? வீடியோ

 


காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் வியாழக்கிழமை பார்வையிட்டார்.

பொலிஸ் வேலை என்பது சில்லறை கடை வேலையில்லை.!! சிறிதரன் எம்பிக்கு விளக்கம் கொடுத்த யாழ்ப்பாணப் பொலிஸ் அதிகாரி!!

 


பொலிஸ் வேலை என்பது சில்லறை கடை வேலையில்லை. நாங்கள் உயிரை பணயம் வைத்து தான் கடமை செய்கின்றோம் என யாழ்ப்பாண பிரிவு உதவி போலீஸ் அத்தியட்சகர் ஜாரூல் காட்டமாக தெரிவித்தார்

வீட்டு பெல் அடித்தால் சாராயம் கிடைக்குமாம்!! அங்கஜன் சொல்கின்றார்!!

 


யாழ்ப்பாணம் -  வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில் சட்டவிரோத மதுபான சாலை ஒன்று இயங்கி வருவதாகவும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். 

தாயை பராமரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டால் மகன் தற்கொலை!!


 தாயை பராமரிக்கவில்லை என எழுந்த குற்றச்சாட்டினால் மனமுடைந்த மகன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி மாத்தறை பிட்டபெத்தர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

திருகோணமலை வீடொன்றினுள் சூட்சுமமாக இறங்கி கையடக்க தொலைபேசிகள், மடிக் கணினி திருடியவர் மாட்டினார்!!

 


திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்பூர் பகுதியில் உள்ள வீடொன்றினுள் சூட்சுமமாக இறங்கி விலையுயர்ந்த பொருட்களை திருடிய நபரை சம்பூர் பொலிஸார் நேற்று(25) மாலை கைது செய்துள்ளனர்.

திருமலையில் இடம்பெற்ற விபத்தில் 34 வயது கஜரூபன் என்ற ஐயர் பரிதாபமாக உயிரிழப்பு!!

 


திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகர் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் , நபர் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாகவும் ,

சிங்களப் பெண்களின் நிர்..வாண... புகைப்படங்கள், வீடியோக்களை ஒன்லைனில் விற்று வந்த இருவர் கொழும்பில் கைது!!!


 பெண்களின் நிர்..வாண புகைப்படங்களை ஒன்லைனில் ஊடாக விண்ணப்பதாரர்களுக்கு விற்பனை செய்து ஆயிரக்கணக்கான ரூபாய் பணம் வசூலித்த இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!!

 


அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் 2023ம் ஆண்டு இரண்டாம் தவணையை நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வடமராட்சி வல்வெட்டித்துறையில் மயங்கி வீழ்ந்து கிராமசேவகர் பலி!!

 


வீட்டில் மயங்கி விழுந்த கிராம சேவையாளர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். 

யாழில் வீட்டு மலசலகூடத்தினுள் ஐஸ் போதை பாவித்த இளைஞன் இறந்த நிலையில் மீட்கப்பட்ட காட்சிகள்!!

 


யாழில் அதிக ஜஸ் போதைவஸ்து பாவனையால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பெண் நோயாளியின் மோதிரங்களை ஆட்டைய போட்ட தாதி – காட்டி கொடுத்த நாய்.


 கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் அணிந்திருந்த நான்கு மோதிரங்களை திருடிய சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையின் தாதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு புலனாய்வு தலைமையகம் மீது குடு விற்பவர்கள் தற்கொலை தாக்குதல் ஆயத்தம்!! பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!! வீடியோ

 தற்கொலைப் பயங்கரவாதிகளுக்கு நிகரான தாக்குதலை நடத்தி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா மற்றும் குடு சலிந்து ஆகிய இருவரையும் மீட்பதற்கான திட்டம் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று முன்தினம் (24) கோட்டை நீதவான் நீதிமன்றித்திற்கு அறிவித்திருந்தது.

கல்முனையில் நீண்ட காலமாக போதைக் குளிசைகளை மாணவர்களுக்கு விநியோகித்து வந்தவர் கைது!!

 


நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதைக் குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேக நபர் தொடர்பில் – கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பால் கொடுத்துக் கொண்டிருந்த இளம் தாயிடமிருந்து குழந்தையை பறித்து கொல்லப் போவதாக அச்சுறுத்தி தாய் வல்லுறவு!!

 


கம்பஹா பூகொட, அம்கஹவத்த பிரதேசத்தில் இளம் தாய் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொலை..! இரவு 10 மணியளவில் நடந்த பயங்கரம்!! Photos

 


கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டக்கச்சி – 5 வீட்டுத்திட்டம் பகுதியில் இளம் தந்தை ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிபலன்கள் (26.10.2023)

 


மேஷம்: இன்று திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும்.

புதன், 25 அக்டோபர், 2023

மன்னாரில் கடலட்டை திருடியதாக கூறி மீனவன் ஒருவனைப் பிடித்து கட்டி வைத்து கொடூரத் தாக்குதல்!!


மன்னார் விடத்தல் தீவு கடற்பரப்பில் உள்ள மீனவர் ஒருவரின் அட்டை பண்ணையில் இருந்து கடல் அட்டையை திருடியதாக கூறி மீனவர் ஒருவரை பிடித்து வைத்து

இலங்கையிலிருந்து ஆட்களைக் கடத்தும் மொஹமட் இம்ரான் கான் இந்தியாவில் கைது!!

 


இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் இந்தியாவின் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்திற்குள் புகுந்து பெண் மீது கத்தி குத்து – சந்தேக நபர் தப்பியோட்டம்!!

 


ஹோமாகம நீதவான் நீதிமன்றில் இன்று (25) இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு சென்ற பெண்ணொருவரின் கழுத்தை கூரிய ஆயுதத்தால் அறுத்துவிட்டு தப்பி ஓடிய நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.