செவ்வாய், 31 அக்டோபர், 2023

அம்பலாங்கொட சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற 5 சிறுமிகள்!


அம்பலாங்கொடை - மீட்டியாகொட பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றிலிருந்த 5 சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த 5 சிறுமிகள் நேற்றையதினம் (29-10-2023) பிற்பகல் சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையில் சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற 5 சிறுமிகள்! | Ambalangoda 5 Girls Escaped From Orphanage இவ்வாறு தப்பிச்சென்ற சிறுமிகள் 13, 14 மற்றும் 17 வயதுகளையுடையவர்கள் எனவும் படபொல, கொழும்பகேஆர, ஹிக்கடுவ, எல்பிட்டிய மற்றும் நெலுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய சிறுமிகள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.