செவ்வாய், 31 அக்டோபர், 2023
அம்பலாங்கொட சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற 5 சிறுமிகள்!
அம்பலாங்கொடை - மீட்டியாகொட பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றிலிருந்த 5 சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த 5 சிறுமிகள் நேற்றையதினம் (29-10-2023) பிற்பகல் சிறுவர் இல்லத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இலங்கையில் சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற 5 சிறுமிகள்! | Ambalangoda 5 Girls Escaped From Orphanage இவ்வாறு தப்பிச்சென்ற சிறுமிகள் 13, 14 மற்றும் 17 வயதுகளையுடையவர்கள் எனவும் படபொல, கொழும்பகேஆர, ஹிக்கடுவ, எல்பிட்டிய மற்றும் நெலுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சிறுவர் இல்லத்திலிருந்து தப்பியோடிய சிறுமிகள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை எனவும் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக