சனி, 4 நவம்பர், 2023

கொழும்பு தீ விபத்தில் 23 வயது தமிழ் யுவதி பலி!!


கடந்த 27ஆம் திகதி புறக்கோட்டை இரண்டாம் குறுக்குத்தெரு பகுதியில் உள்ள ஆடையகம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, 9க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.

14 வயதுச் சிறுமியுடன் பல தடவைகள் உறவு கொண்ட 80 வயது பாட்டாவும் 3 உறவினர்களும் கைது!!

 மொரகஹஹேன பிரதேசத்தில் 14 வயது சிறுமியை தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய மூவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி நீதிமன்றத்தில் வைத்திருந்த 140 கிலோ கஞ்சா திருடிய கில்லாடிகள் இவர்கள்தான்!! (Photos)


கிளிநொச்சி நீதிமன்றத்தில் கைப்பற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்த 140 கிலோ கிராம் கஞ்சாவை திருடிய நால்வர் இன்றையும் தினம் கைது நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலிந்து கொடுக்கப்பட்ட உத்தரவுகளுக்கு ஏற்ப யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு நடாத்திய காவாலி கைது!!


யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிபலன்கள் (04.11.2023)

 மேஷம்


இன்று ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். புதிய வீடு கட்டும் பணியோ அல்லது நிலம் வாங்கும் பணியோ மேற்கொள்வீர்கள்.

முல்லைத்தீவில் ஆசிரியைகளும் மாணவிகளும் சேர்ந்து விளையாடடிய அட்டகாசமான கிளித்தட்டு!! வீடியோ

முல்லைத்தீவில் ஆசிரியைகளும் மாணவிகளும் சேர்ந்து விளையாடடிய அட்டகாசமான கிளித்தட்டு!! வீடியோ

வெள்ளி, 3 நவம்பர், 2023

நாளை முதல் லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு!

 


நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலிந்து கொடுக்கப்பட்ட உத்தரவுகளுக்கு ஏற்ப யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு நடாத்திய காவாலி கைது!!


 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் மோட்டார் சைக்கிள் திருடிய பூநகரி கொள்ளையன் கைது!!

 


யாழ்ப்பாணம் மாநகரில் வீதியில் தரித்து நின்ற மோட்டார் சைக்கிளை திருடியவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

16 வயது பாடசாலை மாணவி விபத்தில் பலி!

 மோட்டார் சைக்கிள் விபத்தில் 16 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னாரிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து!

 


மன்னாரிலிருந்து கொழும்பு சென்ற  தனியார் சொகுசு பேருந்து ஒன்று மதுரங்குளி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

A9 புளியங்குளத்தில் கொடூர விபத்து!! தலை சிதறிய நிலையில் ஒருவர் பலி!! Photos)

 


இன்று அதிகாலை ஏ9 வீதியில் இடம்பெற்ற கொடூர விபத்தில் ஒருவர் இறந்து கிடக்கும் காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன….

இராகலையில்தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!!


 ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில்

மாத்தறையில் வீதியில் குவியலாகக் கிடந்த 50 லட்சம் ரூபா பணம்!! அதனை எடுத்த நபர் செய்த காரியம்!!

 


இலங்கை வங்கியின் மாத்தறை கிளையின் தரிப்பிடத்திற்கு அருகில் 50 லட்சம் ரூபாய் விழுந்து கிடந்துள்ளது.

யாழைச் சேர்ந்த கனடா அன்ரியின் அந்தரங்கப் பகுதிக்குள் நுழைந்தாரா ஐபிசி பாஸ்கரன்!!

 


யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட கனடாவிலிருக்கும் பெண் ஒருவர் தனது பேஸ்புக்கை ஐபிசி பாஸ்கரன் உளவு பார்ப்பதாக தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இராகலையில்தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!!

 


இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிரிழந்த இளைஞரின்  சடலம் ஒன்றை

இன்றைய இராசிபலன்கள் (03.11.2023)

 


மேஷம்

இன்று உடல்நலம் சிறக்கும். தாய், தாய் வழி உறவினர்கள் மூலம் வீண் செலவுகள் நேரிடலாம். பொருளாதார வளர்ச்சி ஏற்ற இறக்கமாகவே இருக்கும்.

வியாழன், 2 நவம்பர், 2023

அநுராதபுரத்தில் ஆமிக்காரனின் குஞ்சுமணியை பாக்குவெட்டியால் எதற்காக துண்டித்தார் மனைவி!!


தனது கணவரான இராணுவ சிப்பாயின் அந்தரங்க உறுப்பை பாக்குவெட்டியால் வெட்டி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மனைவி விளக்கம்றியலில் வைப்பட்டுள்ளார்.

இலங்கையில் திடீரென அதிகரித்துள்ளது எயிட்ஸ்!!


இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 485 எச்.ஐ.வி. தொற்றாளங்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

அப்பா அடித்துவிட்டார் என்ற கோபம்!! 15 வயது ரதிப்பிரியா துாக்கில் தொங்கினாள்!!

 


தந்தை அடித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தலவாக்கலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

யாழில் வீட்டின் புகைக்கூட்டின் ஊடாக புகுந்த திருட்டு!!

 


வீட்டின் புகைக் கூண்டின் ஊடாக உட்புகுந்த திருட்டு கும்பல் வீட்டில் இருந்த 06 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை திருடி சென்றுள்ளது. 

பெண் சட்டத்தரணி சுவஸ்திகாவுக்கு அந்த உணர்ச்சி கூடுதலாக உள்ளது!! கூறிய முக்கிய புள்ளி யார்?


 “பல்கலைக்கழகத்தில் கருத்துச் சுதந்திரம் இல்லாத நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் குறித்து பேசுவதற்கு சட்டத்துறை என்னை அழைத்தது ஒரு முரண்நகை.” என சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கண் பார்வைக் குறைபாடுள்ள பொலிசாரை அழைத்து.....


 யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களில் கண்பார்வை குறைபாடுடைய பொலிசாருக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9மணிக்கு யாழ்ப்பாண பொலிஸ் நிலைய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 

காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!!

  


சூரியவெவ வைத்தியசாலையில் நேற்று (01) காலை சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

மைத்திரி உள்ளிட்டோரின் சொத்துக்களை தேடும் நீதிமன்றம்!!

 


உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்கல் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவிற்கு அமைய நட்டஈட்டை முழுமையாக வழங்கத் தவறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

நாமல் ராஜபக்ஷ முக்கிய வழக்கில் இருந்து விடுதலை!!

 


கவர்ஸ் கோர்ப்பரேட் நிறுவன சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 5 பிரதிவாதிகளும் சாட்சி விசாரணையின்றி முழுமையாக விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆட்டோவில் கிடந்த ஆயரக்கணக்கான பணம்!! பொலிசாரிடம் ஒப்படைத்த பெண்!!

 


அனுராதபுரத்தில் முச்சக்கரவண்டியில் விழுந்து கிடந்த பணப்பையை எடுத்து அதிலிருந்த 98,000 ரூபாய் பணத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஆண் உறுப்பை பெரிதாக்கும் ஊசி யாழ் நோதேன் வைத்தியசாலை அஜந்தா டொக்டரிடம் உள்ளதா? நடப்பது என்ன?

 


இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர்ந்த ஆண்களும் வாசிக்காதீர்கள்….

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் 25 வயது தனுசன் ஐஸ் போதைப் பொருள் பாவித்து உயிரிழந்தார்!!

 


குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனையினாலே ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுந்தீவில் 5 பேரைக் கொன்றவனுக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் நடந்தது என்ன?

 


நெடுந்தீவில் 6 பேர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊற்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார்.

முள்ளியவளை பகுதி விளையாட்டு மைதானத்திலிருந்து செல்கள் மீட்பு.

 


முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் வெடிக்காத நிலையில் காணப்பட்ட ஐந்து செல்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

காலியில் போதைப்பொருள் கடத்தல்காரரான பொப் மார்லி கைது!!

 


காலி - ஓபாத - வீரப்பன பிரதேசத்தில் பாரியளவான போதைப்பொருள் கடத்தல்காரரான பொப் மார்லி என்றழைக்கப்படும் சமிந்த தப்ரு உள்ளிட்ட 4 பேரை ஓபத்த பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்றைய இராசிபலன்கள் (02.11.2023)

 


மேஷம்: இன்று இசைத் துறையில் உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் லாபம் கிடைக்கும். மின்சாரம், இரசாயணம் தொழில் சார்ந்தவர்களுக்கு வேலை நிரந்தரமாகும்.

புதன், 1 நவம்பர், 2023

அனுராதபுரத்திலிருந்து 15 வயது முஸ்லீம் சிறுமியை கடத்த வந்து லீலைகள் புரியும 27 வயது தமிழனான மன்மதராசா!! வீடியோ



அனுராதபுரத்திலிருந்து 15 வயது முஸ்லீம் சிறுமியை கடத்த வந்து ஒன்லைனாக லீலைகள் புரியும் 27 வயது மன்மதராசாவின் திருவிளையாடல் காட்சிகள் கீழே உள்ள இணைப்பில் தரப்பட்டுள்ளன.

மருதானையில் கைத் தொலைபேசியை கொடுக்க மறுத்த காரணத்தால் 9 வயதுச் சிறுமி தற்கொலை!!

 கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (31) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

18 வயது யுவதிக்கு நடந்தது என்ன? கதறும் தாய்!! வீடியோ

 


கடந்த மாம் 15ஆம் திகதி முதல் 18 வயதுடைய யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெல்லவாய பிரதான வீதியில் 5 பேருடன் ஆற்றில் பாய்ந்த கார்!


 எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டாம் தூண் பிரதேசத்தில் கிரிந்தி ஓயாவின்  கிளை ஆற்றில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.  

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் குதிக்கின்றது!!

 


நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள வேலைநிறுத்தம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பிரபல தொழிலளதிபர் தினேஷ் ஷாப்டர் எவ்வாறு கொலை செய்யப்பட்டார்?? நீதிமன்றம் தெரிவித்த கருத்து இதோ!!

 


தொழிலளதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தப்பட்டதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) தீர்ப்பளித்துள்ளது.

இலங்கையில் தொடர்ச்சியாக சடலங்கள் கண்டுபிடிக்கப்படுவதால் பெரும் பரபரப்பு!! பொலிசார் கூறுவது என்ன?

 


நாட்டின் பல பகுதிகளில்  சடலங்கள் சில  கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ் கோப்பாயில் கௌரி விரதத்துக்கு செல்லும் பெண்களை குறி வைத்த கொள்ளையன் கைது!!

 


யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் கௌரிகாப்பு விரத வழிபாட்டுக்கு செல்லும் பெண்களை இலக்கு வைத்து ,

அவதானம் பெற்றோர்களே!! மாணவனின் சப்பாத்திற்குள் இருந்தது என்ன?? தந்தையின் பரபரப்பு வீடியோ!!

 


கவனம் பிள்ளைகள்….இன்று என் மகனின் பாதணியில்…..

இலங்கையைச் சேர்ந்த தமிழ் சகோதரிகளான வசந்தினியும் தர்சினியும் லண்டனில் இதில் சரியான பிரபலமாம்!!

 


இலங்கையில் பிறந்து தற்போது லண்டனில் வாழ்ந்துவரும் சகோதரிகள் இருவர் ஹொட்டல் தொழிலில் பிரபல்யமடைந்து வருகிறார்கள்.

இலங்கை வங்கியின் ஒன்லைன் சேவைகள் முடங்கின!! வாடிக்கையாளர்கள் பரபரப்பு!!

 


இன்று காலையிலிருந்து இலங்கை வங்கியின் ஒன்லைன் சேவைகள் அனைத்தும் முடங்கியுள்ளதாக தெரியவருகின்றது. எந்தவொரு ஏரிஎம் இயந்திரத்திலிருந்தும் இலங்கை வங்கிக் கணக்கில்  பணம் எடுக்க முடியாதுள்ளதுடன்

அம்பிட்டிய சுமனரத்தின தேரருக்கு எதிராக ஐசிசிபிஆர் சட்டம்?

 


மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்தின தேரர், “தென்னிலங்கை தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன்”  என்று நடுத்தெருவில் கூச்சல் எழுப்பியமைக்கு எதிராக சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறேன்.

யாழ் வடமராட்சியில் 2 வருடங்களாக காட்டுக்குள் பதுங்கியிருந்த கொள்ளையன் காசி பிடிபட்டது எப்படி?

 


2 வருடங்களுக்கும் மேலாக பொலிசாருக்கு டிமிக்கி விட்டு, காட்டுக்குள் தலைமறைவு வாழ்க்கை நடத்தியபடி,

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பதற்றம்!! மோதல் வெடித்து உயிர்ப்பலிகள் ஏற்படக்கூடும்!!

 


மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பெரும்பான்மையின அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் பல்வேறு அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் அங்கு உயிர்ப்பலிகள் ஏற்படுவதற்கான நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகவும் மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி: பற்களை வைத்து வயதை கண்டறிய தீர்மானம்!

 


கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் உரிமையாளர்களின் வயதை கண்டறியும் முதற்கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சடலங்களை அகழ்ந்து எடுப்பதற்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

தரமற்ற மருந்தை இறக்குமதி செய்த நிறுவன உரிமையாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!!

 


தரமற்ற இம்யூனோகுளோபுலின்   (Immunoglobulin) தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் நிறுவனத்தின் உரிமையாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிபலன்கள் (01.11.2023)

 


மேஷம்: இன்று விளையாட்டு துறைகளில் உள்ளவர்களுக்கு சாதனைகள் படைக்க வாய்ப்புண்டு. புத்திரர்கள், வாழ்க்கைத்துணை மற்றும் பெற்றோர்கள் வழிகளில் நல்ல ஆதாயம் பெற வாய்ப்புண்டு.

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.