திங்கள், 30 அக்டோபர், 2023

யாழில் மின்சாரம் தாக்கி உசாந்தன் பலி!!

 


யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டை பகுதியில் மின்குமிழைப் பொருத்தும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.சம்பவத்தில்  24 வயதுடைய உ.உசாந்தன் என்பவரே உயிரிழந்தவராவார்.தனது வீட்டில் வைத்து, சுண்டல் வண்டிக்கு  மின்குமிழைப் பொருத்தும் போதே அவர் மின்தாக்குதலுக்கு உள்ளானதாக  முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அவர் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார்.வலிகாமம் கிழக்கு திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் இறப்பு விசாரணைகளை மேற்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.