செவ்வாய், 31 அக்டோபர், 2023

வெள்ள அபாயம்..! நீர்ப்பாசனத் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

 


குடா கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்த நுவர ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதனிடையே, நாட்டின் பல பகுதிகளிலும் இன்று(31) பிற்பகல் வேளையில் கடும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.