சனி, 25 நவம்பர், 2023
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் விளக்கமறியலில்!!
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியிலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.
இன்று யாழ் – கொழும்பு ரயிலில் ஏறிய சிங்கள மாணவர்களின திருவிளையாடல்!! புகைப்படங்கள்
இன்று காலை யாழிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற ரயிலில், கிளிநொச்சிப் பகுதியிலிருந்து ஏறிய சில சிங்கள இளைஞர்கள்
இன்றைய இராசிபலன்கள் (25.11.2023)
மேஷம்: இன்று நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.
வெள்ளி, 24 நவம்பர், 2023
அடித்த அடியில் இரத்தமாக சிறுநீர் வெளிியேறியது! யாழில் பொலிசாரால் கொடூரசித்திரவதையில் இறந்த இளைஞனுடன் கைதான இளைஞனின் நீதிமன்ற வாக்குமூலம்!!
சித்தங்கேணி இளைஞன் பொலிஸாரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்டமை தொடர்பாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் பல்வேறு உததரவுகளை பிறப்பித்தது. அடையாளம் காணப்பட்ட இரண்டு தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள்களை கைது செய்து, நீதிமன்றத்தில் முற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் கைது செய்யப்பட்டு , சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தமை தொடர்பிலான வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று எடுத்து கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையில் பெருமளவான சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.
இன்று, உயிரிழந்த இளைஞனுடன் கைது செய்யப்பட்ட இளைஞன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை சட்ட வைத்தியர், அராலி பகுதியை சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் உள்ளிட்டவர்கள் சாட்சியமளித்தனர்.
பொன்னாலையில் கஞ்சா விற்றவர் விசேட அதிரடிப்படையால் கைது!
பொன்னாலையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார் எனக் கருதப்படும் சந்தேக நபர் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் கைது செய்யப்பட்டார்.
யாழ் வட்டுக்கோடடையில் இளைஞன் அலெக்சை பொலிசார் அடித்துக் கொன்ற சம்பவம்!! 3 பொலிசாரை கைது செய்ய நீதிமன்று உத்தரவு!! நடந்தது என்ன?
புளியங்குளத்தில் 29 வயது யுவதியை தனது கிளினிக்கில் வைத்து உறவு கொண்ட டொக்டர் கைது!!
திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்து!! 20 வயது காவ்யாஞ்சலி பலி!! வீடியோ
திருகோணமலை வீதியில் கலேவெல, மாத்தளை சந்திக்கு அருகில் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். லோச்சனா காவ்யாஞ்சலி என்ற 20 வயது யுவதியே உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை இளைஞன் பொலிசாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு இன்று யாழ் நீதிமன்றில்!! பாதுகாப்பு தீவிரம்!!
யாழில் திடீரென எரிந்து கருகிய ஹயஸ் வாகனம்!! உரிமையாளர் படுகாயம்!!
முதலிரவு கொண்டாடுவதையும் Live வா போட தொடங்கிட்டாங்கள் நம்ம ஆக்கள்!! வீடியோ
முதலிரவு கொண்டாடுவதையும் Live வா போட தொடங்கிட்டாங்கள் நம்ம ஆக்கள்!! வீடியோ
வியாழன், 23 நவம்பர், 2023
முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் பதுக்கி வைத்த தங்கத்தை தேடி பெரும் அகழ்வு!! வீடியோ
போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை இன்று (23) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அம்பாறையில் 28 வயது பெண்ணை மடக்கிய உறவு கொள்ள முற்பட்ட 58 வயது பொலிஸ் பாலியல் மாத்திரையுடன் கைது!!
நீதிமன்ற வழக்கு உதவிகளுக்கு தன்னிடம் உதவி பெற வந்த பெண்ணிடம் பாலியல் லஞ்சம் பெற முயற்சித்த உப பொலிஸ் பரிசோதகரை இலஞ்ச ஊழல் பிரிவினர் கைது செய்து சட்ட நடவடிக்கை மேற்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
யாழ் நகர் பாடசாலை பிரபல முன்னாள் கிறிகட் வீரன் காம விளையாட்டில் கைது!! பாடசாலை மாணவிகள், அன்ரிகளும் அடக்கம்!! Video
முள்ளின் மீது சேலை பட்டாலோ அல்லது சேலை மீது முள்ளு பட்டாலோ சேலைக்குத்தான் சேதம்…. என்பது பழமொழி. ஏனெனில் கிழியப் போவது சேலைதானே…. அந்தப் பழமொழியை சட்டத்தின் பக்கத்தில் நின்று பார்த்தால் தண்டிக்கப்படுவது முள்ளுத்தான்….. இதனை விளங்கிக் கொண்டு இந்த சம்பவத்தை படியுங்கள் வாசகர்களே..
வெளிநாட்டு தமிழர்களே அவதானம்!! யாழ் வந்த புலம்பெயர் தமிழனுக்கு நாவற்குழியில் இரு பெண்கள் செய்த அலங்கோலம்!! பொலிசாரால் கைது!!
யாழ்ப்பாணத்தில் புலம்பெயர் தமிழர் ஒருவரின் காணியை விற்று , காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரண்டு பெண்கள் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளவத்தை ருத்ரா மாவத்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து விழுந்து இளைஞன் உயிரிழப்பு...!
கசிப்புக் காய்ச்சுபவர்களுடன் சேர்ந்து வட்டுக்கோட்டைப் பொலிசார் யுவதிக்கு செய்த கொடூரம்!! பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் அதிர்ச்சி வாக்குமூலம் இதோ!!
கடந்த சில நாட்களுக்கு வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திரகாளி ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில், கசிப்பு உற்பத்தி செய்பவரையும், அவரது இரண்டு நண்பர்களையும் கைது செய்யாமல் சுமார் நான்கு மணிநேரம் தாமதம் செய்ததாக, வட்டுக்கோட்டை பொலிஸார் மீது பிரதேசவாசிகள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
யாழில் வீட்டு பாத்ரூமில் குளித்த யுவதியை வீடியோ எடுத்த ஆணழகு மன்மதனை பொலிசார் பிடித்தது எப்படி? வீடியோ
அம்பாறையில் ரவீந்திரனும் மனைவியும். தற்கொலை செய்ததற்கான காரணம் இதுதான்!!
அம்பாறை மாவட்டம் – திருக்கோவில் பிரதேசத்தில் திருமணம் ஆன கணவனும் மனைவி இருவரும் ஒரே வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும அதிர்ச்சியை, சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இசை நிகழ்ச்சியில் காம வலை வீசி இளைஞனை மயக்கி கொள்ளையடித்த 17 வயது யுவதி!!
யாழில் வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!! புகைப்படங்கள்
இன்றைய இராசிபலன்கள் (23.11.2023)
மேஷம்: இன்று நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
புதன், 22 நவம்பர், 2023
விசா தருமாறு பிரான்ஸ் துாதரகத்திற்கு 50 தடவைகள் தொலைபேசி அலைப்பு எடுத்த கிருஸ்ணகுமார் கொழும்பு பொலிசாரால் கைது!!
கைது செய்யப்பட்ட கொட்டாஞ்சேனை கதிரேசன் தெருவைச் சேர்ந்த தவராஜ் சிங்கம் கிருஷ்ண குமார் என்ற சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார்.
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை!! சிறைச்சாலைக்கு நீதவான் நேரில் சென்று விசாரணை!!
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை தொடர்பில் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் சிறைச்சாலைக்கு நேரில் சென்று வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.
யாழில் பொலிசாரால் கொல்லப்பட்ட இளைஞனுக்காக 40ற்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் நீதிமன்றில்!!
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிசாரின் சித்திவரதையால் உயிரிழந்த இளைஞனின் வழக்கு விசாரணைகளில் இளைஞனின் உறவினர்களின் சார்பில் 40க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் இலவசமாக முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய இராசிபலன்கள் (22.11.2023)
மேஷம்: இன்று நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
செவ்வாய், 21 நவம்பர், 2023
குஷ்பு யாழ்ப்பாணம் வரவில்லை!! குஷ்பு வெறியரான ஈ.பி.டி.பி ஸ்ரீரங்கேஸ்வரனின் மனக்குமுறல் இதோ!!
குஷ்பு ரசிகர்களில் பெருமளவானவர்கள்50 வயதைத் தாண்டிய அங்கிள்களாகவே இருப்பார்கள். அந்தவகையில் ஈ.பி.டி.பி கட்சி அங்கிள் தரும் தகவல்களை இங்கு தந்துள்ளோம்…
பொலிசாரால் அடித்துக் கொல்லப்பட்ட வட்டுக்கோட்டை இளைஞனின் சடலத்துடன் போராட்டம்!!
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் ஊரவர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
யாழில் இளைஞனை அடித்துக் கொண்ட கொடூர காவாலி பொலிஸ் இவனா?? இவன் தொடர்பான பயங்கர தகவல்கள் இதோ!!
இவனது பெயர் செல்வகுமார். இவன் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவன். இவன் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்து வந்த நிலையில் அங்கு செய்த காவாலி வேலையினால் தற்போது யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளான்.
யாழில் 63 வயது தாத்தாவுக்கு மனைவியின் தங்கையுடன் காதல்!! மனைவி தாக்கி வைத்தியசாலையில்!!
யாழ் சாவகச்சேரிப் பகுதியில் மனைவி தாக்கியதில் தலையில் காயமடைந்த 63 வயதான முதியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழில் பொலிசாரால் அடித்துக் கொல்லப்பட்ட அலெக்ஸ்சுடன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட நண்பன் பிணையில் விடுதலை!!
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த அரச பேருந்தில் மிதி பலகையில் சென்று உயிரை விட்ட பெண்!
கொழும்பில் இருந்து சிலாபம் நோக்கி பயணித்த அரச பேருந்தில் பயணித்த தம்பதியினர் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்ததில் படுகாயமடைந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் சைக்கிளில் சென்ற விமலதாஸ் மயங்கி வீழ்ந்து பலி!!
யாழ்ப்பாணம் - நவாலி பகுதியில் நேற்றைய தினம் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இளைஞன் மீதும் பொலிசார் கொடூரத் தாக்குதல்!! தாம் தாக்கவில்லை என கடிதம் தருமாறும் அச்சுறுத்தல்!!Video
சட்டவிரோதமாக பொலிஸாரால் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. காட்டுமிராண்டித்தனமான கொலை ஒன்று அரங்கேறியிருப்பதை என்னால் உணர முடிகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.
இன்றைய இராசிபலன்கள் (21.11.2023)
மேஷம்: இன்று நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
திங்கள், 20 நவம்பர், 2023
யாழில் பொதுமக்களால் பொலிஸ் நிலையம் தாக்கபடலாம் என பதற்றம்!! பொலிசார், விசேட அதிரடிப்படை குவிப்பு!!
யாழில் நகை போடாது வீதியில் சென்ற பெண் மீது, ஏன் நகை போட்டு வரவில்லை என கொள்ளையர்கள் தாக்குதல்!!
வீதியில் நடந்து சென்ற பெண் சங்கிலி அணியாததால் அவரை தாக்கி விட்டு , வீதியில் தள்ளி விட்டு முகமூடி கொள்ளை கும்பல் ஒன்று தப்பி சென்றுள்ளது.
யாழில் பொலிசாரின் கொடூர சித்திரவதையில் உயிரிழந்த இளைஞனின் இறுதி வாக்குமூலம் இதோ!! வீடியோ
ஞாயிறு, 19 நவம்பர், 2023
20 வயது சகோதரியுடன் பாலியலுறவு கொண்ட பொலிஸ்சாரனை குத்திக் கொன்ற 18 வயது பிக்கு!!
பிக்கு ஒருவரின் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் உத்தியோகத்தர் இன்று (19) காலை உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழில் பிறேமராசன் அடித்துக் கொலை!! வாய்பேச முடியாத ஒருவர் கைது!! நடந்தது என்ன?
யாழ்ப்பாணம் – உரும்பிராய் தெற்கு பகுதியில் முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியில் அதிபர் ஜெயந்தியுடன் தமிழ்ச்செல்வன் சிக்கல்!! ருசாங்கனை துாசணத்தால் ஏசியது ஏன்?டக்ளஸ்,சந்திரகுமார் அணி கடும் மோதல்!!
இன்றைய இராசிபலன்கள் (19.11.2023)
மேஷம்: இன்று நல்ல பொருளாதாரம் வளமும் மேன்மையும் உண்டு. நன்மைகள் அதிகம் கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
சனி, 18 நவம்பர், 2023
யாழ்ப்பாணம், சுன்னாகத்தில் இளைஞனொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...