வெள்ளி, 8 டிசம்பர், 2023
யாழ் தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவம் – நால்வர் விளக்கமறியலில்! வீடியோ
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நான்கு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
வியாழன், 7 டிசம்பர், 2023
யாழில் வன்முறை ஒடுக்கப்படும் என பொலிஸ் அதிகாரி கூறி சில மணி நேரங்களில் வீதியில் சென்ற இளைஞன் மீது காவாலிகள் கொலை வெறித் தாக்குதல்!! வீடு புகுந்து கொள்ளை!!
யாழ். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீதியால் சென்ற இளைஞன் மீது வன்முறைக் குழுவொன்று தாக்குதல் நடத்தியதுடன், குறித்த இளைஞனின் வீட்டிற்குச் சென்று பெறுமதியான உடமைகளை அடித்து நொறுக்கியதுடன், நகை, பணம் போன்ற பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
யாழ்ப்பாண வாள் வெட்டுக்களுக்கு காரணம் இரண்டு காவாலிக் குழுக்கள்!! யாழ் பிரதி பொலிஸ்மா அதிபர் கூறுகின்றார்!!
யாழ்ப்பாண மாவட்டத்தில் கூலிக்கு அமர்த்தி வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம். அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் காணாமல் போன மோட்டார் சைக்கிளை வைத்து காலியில் குற்றம்!! உரிமையாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!!
இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலில் மோட்டார் சைக்கிளை இழந்த கிளிநொச்சியைச் சேர்ந்த உரிமையாளர் ஒருவருக்கு நேற்று காலி நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
யாழில் வாள்களை உற்பத்தி செய்பவர்களை கைது செய்யுங்கள்!! அரசஅதிபர் ஆக்ரோசம்!!
வாள்வெட்டு கலாசாரத்தை தடுக்க வாள் உற்பத்தியாளர்களை கைது செய்யுங்கள்’ என தான் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கூறியதாக , யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா விபுலாந்தா கல்லுாரி உயர்தர மாணவர்கள் நிறை வெறியில் பெற்றோருடன் மோதல்!! ஒன்றுகூடலில் நடந்த பரபரப்பு சம்பவம்!! (Video)
வவுனியா உயர்தர மாணவர்களின் ஒன்று கூடலின் போது பாடசாலைக்கு முன்பாக வீதியில் நின்றவர்களுடன் பாடசாலை மாணவர்கள் நிறை வெறியில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
விடுதலைப்புலிகளின் நிதித்துறையின் பிரதான கணக்காய்வாளர் பதஞ்சலி பிரான்சில் மரணம்!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளியான பதஞ்சலி (பாரதி அக்கா) அவர்கள் நேற்றைய தினம் பிரான்சில் சாவடைந்தார். இவர் புலிகளின் நிதித்துறைப் பிரிவில் தலைமை கணக்காய்வாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ் – கொழும்பு செல்லும் பயணிகளுடன் விளையாடும் பேய், பிசாசுகள்…. அதிர்ச்சித் தகவல்கள்
சமூகவலைத்தளம் ஒன்றில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….. உங்களுக்கும் இந்த அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்…
புதன், 6 டிசம்பர், 2023
யாழில் பால் புரையேறி 26 நாட்களான குழந்தை பரிதாபகரமாகப் பலி!!
பால் புரையேறி பிறந்து 26 நாட்கள் ஆன குழந்தை ஒன்று 03 ஆம் திகதி உயிரிழந்துள்ளது.
மிருசுவில், வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த ராசன் அஷ்வின் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.
யாழில் ஓ.எல் பெறுபேறு குறைவு!! மாணவி துாக்கில் தொங்கி உயிரிழப்பு!!
சமீபத்தில் வெளியான க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகளில் ஏமாற்றமடைந்த மாணவி ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
யாழ் தெல்லிப்பளையில் வாள்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட காவாலிகள் வாகனத்துடன் புதுக்குடியிருப்பில் கைது!! வீடியா
யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட வன்முறை கும்பல் பயணித்த வாகனம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன் , புதுக்குடியிருப்பில் மறைந்திருந்த இரு சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நெடுங்கேணியில் ரக்டர் கலப்பைக்குள் சிக்குண்டு 3 வயது விந்துஜன் பரிதாபகரமாக பலி!!
வவுனியா – நெடுங்கேணி பிரதேசத்தில் வீட்டில் உழவு இயந்திரத்தின் கலப்பைக்குள் சிக்குண்ட சிறுவன் உயிரிழந்துள்ளார்.
9 வயது மாணவிகளுக்கு தொலைபேசியில் வீடியோ. காட்டி உறவு கொள்ள முற்பட்ட பாடசாலை பீயோன்!!
வென்னப்புவ பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றின் 4ஆம் தரத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவிகள் மற்றும் மாணவர் ஒருவருக்கும் தனது கைத்தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்து
யாழில் அம்மா சைவம்!! அப்பா கிறீஸ்தவம்!! தேவாலயம் போகாத சிறுவயது மகள் மீது பாதிரியார் கொடூர தாக்குதல்!!
யாழ் கொடிகாமம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு ஞாயிறு ஆராதனைக்குப் போகாத சிறுமி மீது பங்குத்தந்தையான பாதிரியார் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
செவ்வாய், 5 டிசம்பர், 2023
பம்பலப்பிட்டி யுவதியின் திருவிளையாடல்!! ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பல லட்சங்களை இழந்தது எப்படி?
பம்பலப்பிட்டி லொரிஸ் வீதி பகுதியில் போலி கல்வி நிறுவனம் ஒன்றின் பணிப்பாளராக கடமையாற்றிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழில் கனி ரவுடி குழுவுக்கும் ஜெகன் ரவுடி குழுவுக்கும் ரியா கிறீம்கவுஸ்சில் நடந்த வாள் வெட்டு சிசிரீவி காட்சிகள்!!video
யாழ் தெல்லிப்பழைப் பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக்குழு மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கொக்குவில் சிறுவன் தர்சாத்திற்கு ஏன் விக்கட் பொல்லால் அடித்தேன்!! 25 வயது குண்டம்மாவின் பரபரப்பு வாக்குமூலம்!!
மட்டக்களப்பில் கோவில் மணியை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கல்முனை சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்ட 14 வயதுடைய சிறுவன் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக
வவுனியாவில் ஏ.எல் மாணவி மீது ஆசிரியர் கும்பிட கும்பிட தாக்குதல்!! மாணவி தப்பி ஓட்டம்! அடித்தது ஏன்?
வனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட தரணிக்குளம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியை கொடூரமாக தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆசிரியர் மீது திணைக்கள ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தனது 14 வயது மகளின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தளத்திற்கு விற்க முயன்ற தந்தையை வெட்டிக் கொன்ற தாய்!!
தனது 14 வயது மகளின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து பணம் தேட முயற்சித்த கணவனை மனைவி வெட்டிக் கொன்ற சம்பவம் வெல்லவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
யாழில் பெரும் பதற்றம்!! கனி ரவுடிக்குழுவுக்கும் ஜெகன் ரவுடிக் குழுவுக்கும் வாள் சண்டை!! பொலிசார் துப்பாக்கிச் சூடு!!
யாழ் தெல்லிப்பழைப் பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக்குழு மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
விக்கட் பொல்லால் அடித்துக் கொல்லப்பட்ட கொக்குவில் சிறுவன்!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ!! வீடியோ
மட்டக்களப்பு – நாராயணன் ஆனந்ததேவன் தர்சானந் என்ற 14 வயது மாணவனை நவம்பர் 16ஆம் திகதி கோயில் விளக்கு மற்றும் மணியை திருடிய குற்றச்சாட்டில் கொக்குவில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பருத்தித்துறை கடலில் மீனவனின் வலையில் மாட்டிய சுமார் 20 கிலோ எடையுள்ள மீன்.வீடியோ
பருத்தித்துறை கடலில் மீனவன் ஒருவரின் வலையில் இன்று திங்கட்கிழமை சுமார் 20 கிலோ எடையுள்ள கடவர மீன் மாட்டியுள்ளது.
திங்கள், 4 டிசம்பர், 2023
பருத்தித்துறை நீதிமன்றில் நிறை வெறியில் குழப்பம் விளைவித்த பொலிஸ்காரனுக்கு சிறை!!
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
யாழில் டெங்கு நோயால் இருவர் உயிரிழப்பு!!
யாழ் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில், 2 ஆயிரத்து 203 நோயாளிகள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளன என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த செய்தி குறிப்பில்,
வட்டுக்கோட்டை இளைஞன் கொலை – யாழ்.நீதிமன்றில் இன்றும் தொடர் விசாரணை!!
பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞனின் வழக்கு விசாரணையின் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 08ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – ஐந்தாவது சந்தேகநபரை கைது செய்ய பின்னடிக்கும் பொலிஸ் ?
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கின் நேரடி சாட்சியம் கூறிய சாட்சியத்தின் அடிப்படையில் இதுவரை ஐந்தாவது சந்தேகநபர் கைது செய்யப்படவில்லை.
யாழில் வாழைத்தோட்டத்துக்குள்ளும் சுடலையிலும் வைத்து கொடூர சித்திரவதை செய்யும் வட்டுக்கோட்டைப் பொலிசார்!!
யாழ் வட்டுக்கோட்டையில் பொலிசாருக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தரணி சுகாஸ் அவர்கள் கூறிய பரபரப்பு தகவல்கள் இதோ!!
யாழில் 8 வயது மாணவி மீது ரீச்சர் மூர்க்க தாக்குதல்!! மாணவிக்கு வைத்தியசாலையில் நகப்பகுதி சத்திரசிகிச்சையில் அகற்றம்!!
யாழில் மாணவியின் கைநகத்தை உடைத்த பெண் ஆசிரியர்..சத்திர சிகிச்சை மூலம் முழுமையாக அகற்றம்..
கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புத்தூர் சோமாஸ்கந்த பாடசாலையின் ஆரம்ப பிரிவில் கல்வி கற்கும் பெண் மாணவியின் கை நகத்தை அகற்றும் அளவிற்கு ஆசிரியர் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.
கட்டழகனாக வருவதற்காக 83 வயது கிழவியை எதற்காக கொன்றான் கொழும்பு சர்வதேசபாடசாலை மாணவன்!!
83 வயதான மூதாட்டியை அடித்துக் கொலை செய்து, தொண்டு பணிகளுக்காக அவர் சேகரித்து வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்த
யாழில் பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்பு!!
கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் பெருமாளான இராணுவ அங்கிகள் (Flak jacket) கண்டெடுக்கப்பட்டுள்ளன.
19 வயது மாணவியின் காதலனுடன் தாய் உறவு!! நேரில் பார்த்த மகள் அனிகா தற்கொலை முயற்சி!!
அநுராதபுரம் சிப்புகுளம பகுதியில் 19 வயதான பாடசாலை மாணவி அனிகா தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அனிகாவின் காதலன் அனிகாவின் தாயாருடன் தவறான தொடர்பில் இருந்துள்ளான்.
திருகோணமலையில் 20 பவுண் நகையை யாருக்கு கொடுத்தாள் மகள்? ஏசிய தாய்!! இருவரும் நஞ்சருந்தினர்!! தாய் கவிதா பலி!! மகள்?
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பகுதியில் தற்கொலைக்கு முயற்சித்த பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் நேற்று (2023.12.03) இடம்பெற்றுள்ளது.
கொக்குவிலில் 14 வயது தர்சானந்தை அடித்துக் கொன்ற 25 வயது இளம் பெண்!! இரவு சாப்பிட்டபின் நடந்தது என்ன?
சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடாத்தப்பட்டு தமக்கு நீதிபெற்றுத்தரவேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஞாயிறு, 3 டிசம்பர், 2023
கள்ள விசாவில் இத்தாலி செல்ல முயன்ற யாழ், கிளிநொச்சி யுவதிகள் கைது!
மோசடியான முறையில் தயாரிக்கப்பட்ட விசாக்களை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயன்ற இலங்கை பெண்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாயில யூரின் பாஸ் பண்ணுற வயசுல நம்ம ஊரு தம்பியின் காதல் கவிதை..!! பிஞ்சு வயசுல குஞ்சு முத்திப் போட்டுது…. வீடியோ
பாயில யூரின் பாஸ் பண்ணுற வயசுல நம்ம ஊரு தம்பியின் காதல் கவிதை..!! பிஞ்சு வயசுல குஞ்சு முத்திப் போட்டுது…. வீடியோ
சனி, 2 டிசம்பர், 2023
சுவிஸ் சித்தியும் தாயும் ஏசியதால் யாழில் மாணவி தற்கொலை முயற்சி!! ஓ.எல் பெறுபேற்றில் விஞ்ஞான பாடத்தில் சாதாரண சித்தியாம்!!
யாழ் வலிகாமம் பகுதியில் பிரபல பாடசாலை மாணவி இன்று காலை தற்கொலை முயற்சி ஒன்றிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார். நேற்று இரவு வெளியாகிய க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற குறித்த மாணவி விஞ்ஞான பாடத்தில் பி பெறுபேறு எடுத்துள்ளார்.
யாழில் கோர விபத்து!! சம்பவ இடத்திலேயே 22 வயது சியான் பலி!! இருவர் படுகாயம்!!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இன்றைய இராசிபலன்கள் (02.12.2023)
மேஷம்: இன்று உங்களைப் பற்றி நீங்களே தாழ்வான எண்ணம் கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளவும். மற்றவர்களிடம் கடனோ அல்லது பொருளோ ஏதேனும் வாங்கியிருந்தால்
யாழ்ப்பாணத்தில் எயிட்ஸ் நோயாளர்கள் அதிகரிப்பு!!
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைவஸ்து பாவனையால் , எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கலாம் என வடபிராந்திய பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை நிலைய வைத்திய நிபுணர் வைத்தியர் ஏ. றொகான் தெரிவித்துள்ளார்.
யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இளைஞன் கைது!!
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கஞ்சா போதைப்பொருளுடன், கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ,
யாழ் நெல்லியடியில் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்!! சொத்துக்கள் எரிந்து நாசம்!!
யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுவளவு – கரவெட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றின்மீது இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
வெள்ளி, 1 டிசம்பர், 2023
லண்டன் தமிழன் வாகீசனை புலி என பொலிசாரிடம் மாட்டிவிட்ட மனைவி தர்சிகா!! பரபரப்பு தகவல்!!
லண்டனிலிருந்து மலேசியாவுக்கு வர்த்தக நிமிர்த்தம் சென்ற புலம்பெயர் தமிழன் ஒருவன் அங்கு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. 44 வயதான சிவநேசன் வாகீசன் எனும் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட ஒருவரே பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...