செவ்வாய், 7 நவம்பர், 2023

மகேஷின் முக்கிய உதவியாளர் வெடிபொருட்களுடன் கைது!!

 


நீர்கொழும்பு மினுவாங்கொடை பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரு மகன்களை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கி மற்றும் இரண்டு கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன்

அட்டோவுடன் சேர்த்து தனக்குத் தானே தீ வைத்த நபரால் பரபரப்பு!! வீடியோ

 


பண்டாரகம ஹத்தாகொட பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு முச்சக்கரவண்டிக்கும் தீ வைத்துள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். நகர மண்டபம் குறித்து அமைச்சர் வௌியிட்ட அறிவிப்பு!

 


புனரமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் யாழ்.நகர மண்டபத்தின் முதற்கட்ட நிர்மாணப் பணிகள் அடுத்த வருடம் நிறைவடையும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவிசாவளை வீடொன்றில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

 


அவிசாவளை, ஹுலத்துவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

 


கிளிநொச்சியில் 47 கிலோ கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு குழந்தைக்கு தந்தையான 17 வயதான மாணவன் யாழ் பிரபல பாடசாலையில் ஏ.எல் கற்கின்றார்!!


தனது வீட்டுக்கு அருகாமையில் வசிக்கும் 20 வயதான யுவதியை கர்ப்பமாக்கி குழந்தை பெறச் செய்த 17 வயதான பிரபல பாடசாலை மாணவன் சயந்தன் (புனைபெயர்) தற்போதும் அதே கல்லுாரியில் கல்வி நடவடிக்கையை தொடர்ந்துள்ளார்.

முல்லைத்தீவில் நள்ளிரவு கொள்ளையர்கள் தனிமையிலிருந்த தாய்க்கும் மகளுக்கும் 3 மணி நேரமாக செய்த கொடூரம்!! வீடியோ

முல்லைத்தீவில் நள்ளிரவு கொள்ளையர்கள் தனிமையிலிருந்த தாய்க்கும் மகளுக்கும் 3 மணி நேரமாக செய்த கொடூரம்!! வீடியோ

இலங்கை மக்களிடையே இறந்துவிட்டதா மனிதாபிமானம்!! பஸ்சிலிருந்து விழுந்த பெண்ணுக்கு நடக்கும் கதி!! Video


இலங்கை மக்களிடையே இறந்துவிட்டதா மனிதாபிமானம்!! பஸ்சிலிருந்து விழுந்த பெண்ணுக்கு நடக்கும் கதி!! Video


காதல் வெறி!! பஸ்சினுள் வைத்து யுவதியின் மார்பில் கத்தியால் குத்திய சிங்களக் காதலன்!!

இன்றைய இராசிபலன்கள் (07.11.2023)

 


மேஷம்

இன்று ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். புதிய வீடு கட்டும் பணியோ அல்லது நிலம் வாங்கும் பணியோ மேற்கொள்வீர்கள்.

திங்கள், 6 நவம்பர், 2023

இலங்கை கிறிகட் சபையில் பலியாடாகப் போகும் அர்ஜுனா ரணதுங்கா!! நடக்கப் போவது என்ன?

 


சற்று முன் உலக கிண்ண கிறிகட் தொடரில் வங்கதேசம் இலங்கை கிறிகட் அணியை மடக்கி முறித்து இரண்டு விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ள இந் நிலையில்...............

மன்னாரில் 40 இலட்ச ரூபா பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் இருவர் கைது!!


 மன்னாரில் நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈட்பட்ட நபர் மற்றும் அவரிடம் இருந்து போதைப்பொருளை கொள்வனவு செய்த நபர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால குழு தொடர்பில் அமைச்சரவை எடுத்த தீர்மானம்!

 


இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அதற்கான வர்த்தமானி தொடர்பில் ஆராய அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்கு இன்று (06) பிற்பகல் கூடிய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

முல்லைத்தீவில் “வெள்ளைக் கோழி இருக்கிறதா” என இரட்டை அர்த்ததில் மாணவியுடன் சற்றிங்!! பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!! காமுக ஆசிரியரின் திருவிளையாடல்கள்!!

 


முல்லைத்தீவு மாவட்டம், துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுடன் அத்துமீறி நடப்பதாக பெற்றோர் முறையிட்டுள்ளனர்.

மட்டக்களப்பில் பாம்பு தீண்டி திருமணமாகி சில நாட்களேயான காசுதன் மரணம்!!

 


மட்டக்களப்பு- கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளுட்டுமானோடை பிரதேசத்தில் பாம்பு தீண்டி அண்மையில் திருமணமான புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழில் . விடுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

 




யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் தங்குமிடம் ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது. 

மாங்குளத்தில் 15 வயது மாணவியை கடத்திச் சென்ற சிங்களவன்!! பொலிசார் கூறுவது என்ன?

 


முல்லைத்தீவு பாடசாலை மாணவி தென்னிலங்கையரால் கடத்திசெல்லப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அந்தரங்கமாக இருக்க விடவில்லை!! நாங்கள் சாகப் போகின்றோம்!! முஸ்லீம் சிறுமியும் தமிழ் இளைஞனும் கதறல்!! வீடியோ

 


அனுராதபுரம் ஹெட்டுவெவ பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவர் தமிழனான காதலனுடன் தலைமறைவு வாழ்க்கை நடாத்தி வருகின்றார்.

மகனைக் காணவில்லை!! பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு அவசரமான கருணையுடனான வேண்டுகோள்!!

 


சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….

சிறீலங்கா அரசின் அச்சுறுத்தல்களுக்கு ஒருபோதும் அடிபணியோம்...! யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம்!!


 எங்களை கைது செய்து சிறைகளில் அடைப்பதன் மூலம் எங்களது செயற்பாடுகளை கட்டுப்படுத்தலாம் என்பதை இலங்கையின் காவல்துறை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவில் 3 பெண்கள் வாழும் வீட்டுக்கள் இரவு 11 மணிக்குப் புகுந்து அதிகாலை 3 மணி வரை கொள்ளையர்கள் செய்த கொடூரம்!!

 


முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் மூன்று பெண்கள் மாத்திரம் இருந்த பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றின் வீட்டில் புகுந்த திருடர்கள் மகளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பணம் கொள்ளையிட்டு சென்றுள்ள நிலையில் குறித்த குடும்பம் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

கைதானயாழ் பல்கலை மாணவர்களுக்கு பிணை வழங்கிய போதும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!!


மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு திரும்பிய வேளை கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேரும் 

இன்றைய இராசிபலன்கள் (06.11.2023)

 மேஷம்

இன்று ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். புதிய வீடு கட்டும் பணியோ அல்லது நிலம் வாங்கும் பணியோ மேற்கொள்வீர்கள். மிக நல்ல பலன்களை தடையின்றி அனுபவிப்பீர்கள்.

ஞாயிறு, 5 நவம்பர், 2023

திருகோணமலையில் 6 வயது சத்ஷரணி மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு

 


திருகோணமலை - அத்தாபெந்திவெவ பகுதியைச் சேர்ந்த தினுகி சத்ஷரணி என்ற 6 வயது சிறுமி  மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாக  திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.

யாழிற்கு அந்தரங்க தேவைக்காக இரவு வந்த அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பல கோடி பெறுமதியான அரச கார் விபத்து!!

 


யாழ்ப்பாணத்திற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் பல தடவைகள் அரச வாகனத்தில் தனது அந்தரங்க தேவைகளை பூர்த்தி செய்வதற்கு வந்து செல்வதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சாராய வெறியில் பொலிஸ்காரனைத் தாக்கியவன் கைது!!

 


கண்டி தலைமையக பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரங்குளியில் பெற்றோரின் அலட்சியத்தால் பறிபோன குழந்தையின் உயிர்!!

 


நாட்டின் பல மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக சிறிய குழந்தை ஒன்றும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பளத்திற்கு வரி அறவிட வேண்டாம் என நீதிபதிகள் வைத்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் தள்ளுபடி!!

 


நீதிபதிகளின் சம்பளத்தில், உழைக்கும் போது செலுத்தும் வரியை அறவிடும் தீர்மானத்தை வலுவிலுக்க செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாமின் பெரும்பாலான நீதிபதிகளின் இணக்கத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

யாழில் பிரபல வர்த்தகர் வீட்டில் அந்தியேட்டி நிகழ்வு அன்று அதிகாலை 135 பவுண் நகைகள் கொள்ளை!!

 


யாழ்ப்பாணம் – இணுவில் பகுதியில் உள்ள பிரபல வர்த்தகர் ஒருவரி் வீடொன்றில் 135 பவுணுக்கும் அதிகமான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளது.

கொழும்பில் விக்னேஸ்வரனும் நிரோஷனியும் செய்த திருவிளையாடல்!! பொலிசாரால் தேடப்படுகின்றார்கள்!!

 


பண மோசடி தொடர்பில் தேடப்பட்டு வரும் ஆண் ஒருவரையும் பெண் ஒருவரையும் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

வெள்ளவத்தை கடற்கரையில் யாழ்ப்பாண இளைஞன் கிருசாந் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு!! Photos)


கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரையில் யாழ்ப்பாண இளைஞர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ் காரைநகரில் 15 மாடுகளைத் திருடிய மூன்று மாட்டுக்கள்ளர்கள் கைது!!

 


காரைநகர் சிவன் கோவில் மைதானத்தில் 15 மாடுகள் மற்றும் இரண்டு தண்ணீர் தொட்டிகளை திருடிய மூன்று சந்தேக நபர்களை காரைநகர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காசாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் நாடு திரும்பல்

 


காஸா பகுதியில் தங்கியிருந்து எகிப்து சென்ற 11 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

மட்டக்களப்பில் 30 வீடுகளை உடைத்து கொள்ளையிட்டுவர் கைது!!

 


மட்டக்களப்பு வெலிகந்தை தொடக்கம் அக்கரைப்பற்று வரையான பிரதேசங்களில் 30 வீடுகளை  உடைப்பு கொள்ளையில் ஈடுபட்ட   28 வயதுடைய இளைஞன் ஒருவரை

மட்டக்களப்பில் போக்குவரத்துக்கு இடையூறு செய்தார்களாம்!! யாழ் பல்கலைக்கழக 4 மாணவர்கள் உட்பட 6 மாணவர்கள் கைது!! வீடியோ

 


மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல்த் தரை மீதான சிங்கள ஆக்கிரமிப்பை உடன் நிறுத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேர் மட்டக்களப்பு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கு குஞ்சுமணியைக் காட்டும் காமுகன் இவன்தான்!! வீடியோ

தனிமையில் வீதியில் செல்லும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியிடம் ஆணுறுப்பை காட்டி பாலியல் சேஷ்டையில் ஈடுபடும் ஒருவரின் காணொளி வெளியாகியுள்ளது.

அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் மட்டுமே சம்பள உயர்வு!!

 


2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு சுமார் 10,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

வவுனியா பொதுவைத்தியசாலைக்கு செல்லும் மக்களே அவதானம் -வெளியான அதிர்ச்சிக் காணொளி

 


சமூகவலைத்தளத்தில் பதவெளியாகிய பதிவினை அப்படியே நாம் இங்கு தந்துள்ளோம்.

முல்லைத்தீவில் மின்னல் தாக்கி 3 சகோதரர்கள் படுகாயம்!!



இடிமின்னல்த் தாக்கத்துக்குள்ளான மூவர் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய இராசிபலன்கள் (05.11.2023)


 மேஷம்

இன்று ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். புதிய வீடு கட்டும் பணியோ அல்லது நிலம் வாங்கும் பணியோ மேற்கொள்வீர்கள்.

சனி, 4 நவம்பர், 2023

யாழில் வழிப் பறி கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது!! பொலிசார் அசமந்தம்!! வீடியோ

 


சண்டிலிப்பாய் – சங்கானை இடையே வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் கும்பல் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியும் நடவடிக்கை இல்லை என்று விசனம் வெளியிடப்பட்டுள்ளது

பாலாவியில் வீட்டுக்குள் புகுந்து திருடன் நடாத்திய திருவிளையாடல்!! சேலை உடுத்து பிடிபட்டது எப்படி?

 


பாலாவி - முல்லை ஸ்கீம் கிராமத்தில் யாருமே இல்லாத வீடொன்றில் திருட வந்த திருடன் அந்த வீட்டில் படுத்துறங்கிய பின், தனது உடம்பை தாவாணியால் மறைத்த நிலையில் தப்பியோடிய விசித்திரமான சம்பவம் ஒன்று இன்று (04) பதிவானது.

விசா எடுத்து கனடா சென்ற சிலரை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பியது ஏன்?? கனடா அன்ரி சொல்லும் பரபரப்பு தகவல்கள் !! video


கனடா விசா எடுத்து சென்றவர்கள் கனடா விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்படுவது ஏன்? பரபரப்பு தகவல்களைத் தருகின்றார் கனடா வாழ் யாழ்ப்பாண பெண்......

கள்ளக்காதலை வெளியே சொன்னதால் அடித்துக் கொல்லப்பட்ட 3 பிள்ளைகளின் தந்தை!!

 இருவருக்கு இடையேயான ரகசியக் காதலை பலர் மத்தியில் குடிபோதையில் வெளிப்படுத்தியதற்காக ஒருவர் மற்றொருவரை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

முல்லைத்தீவு விசுவமடுவில் நுட்பமான முறையில் பணத்தை பறிக்கும் கொள்ளையர்கள்!! மக்களே அவதானம்!!



 

முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவடு கிழக்கு பகுதியில் இன்றைய தினம்   இனந்தெரியாத இருவர் சிலரது வீடுகளுக்கு சென்று உங்களுக்கான அஸ்வதா கொடுப்பனவும் 80,000 உங்களது கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும்

20 வயது இளைஞனுடன் 40 வயது மட்டக்களப்பு அன்ரி தெய்வீகக் காதல்!! இளைஞனின் தாய் தற்கொலை முயற்சி!!வீடியோ

 


மட்டக்களப்பு கல்முனையைச் சேர்ந்த 20 வயது இளைஞனுடன் காதல் லீலைகளில் ஈடுபடும் அக்கரைப்பற்றைச் சேர்ந்த இந்த அன்ரியின் வயது 40.

யாழில் கண் வீக்கம்!! 70 வயது மூதாட்டி பலி!!

 


கண் வீக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வயோதிப பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஐஸ் போதைக்கு அடிமையான 16 வயதான முல்லைத்தீவு மாணவன் துாக்கில் தொங்கி மரணம்!!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரப்பகுதியில் போதைப்பொருளான ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையான 16 அகவையுடைய மாணவன் தவறான முடிவு எடுத்து உயிரினை மாய்த்துக்கொண்ட சம்பவம் ஒன்று 03.11.2023 பதிவாகியுள்ளது.

யாழ் பொலிகண்டியில் திடீரென காணாமல் போன கிணறு!! வீடியோ


பொலிகண்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்று இடிந்து கீழ் இறங்கியுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிகண்டி வீரபத்திரர் கோவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றே இவ்வாறு இடிந்து கீழ் இறங்கியுள்ளது.

ஆபிரிக்கா நீக்றோதான் தனக்கு பிடித்த அழகான ஆம்பிளையாம்!! நம்ம ஊருப் பொண்ணு கூறுவது ஏன்? video


ஆபிரிக்கா உகண்டா ஆம்பிளைதான் தனக்கு பிடித்த அழகான ஆம்பிளையாம்!! நம்ம ஊருப் பொண்ணு கூறுவது ஏன்?

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.