கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (31) தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் மருதானை பிரதேசத்தை சேர்ந்த 9 வயது சிறுமி ஆவார்.
சிறுமியின் சடலம் கொழும்பு பொரல்லை சிறுவர் வைத்தியசாலையின் பிரயாண அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுமியின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர் .
குறித்த சிறுமிக்கு கைத்தொலைபேசியை கொடுக்காத காரணத்தினால் சிறுமி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக