யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து வடக்கு ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை மகஜர் கையளிக்கப்பட்டது.
பாடசாலை மாணவனை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்படுத்திய அதிபர் மீது பொலிஸாரோ அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மன்னார் கரசல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9இல் கல்வி கற்கும் மாணவனுக்கு அந்தப் பாடசாலை அதிபர் பாலியல் ரீதியான துன்புறுத்தலைப் புரிந்துள்ளார்.
குடும்ப தகராறு காரணமாக தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயன்ற நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
காணமால் போன இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
15 வயது மாணவனை அடித்தல், கையாடல் செய்தல், சித்திரவதை செய்தல் மற்றும் புறக்கணித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளை அதிபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து,
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.