திங்கள், 4 டிசம்பர், 2023
யாழில் 8 வயது மாணவி மீது ரீச்சர் மூர்க்க தாக்குதல்!! மாணவிக்கு வைத்தியசாலையில் நகப்பகுதி சத்திரசிகிச்சையில் அகற்றம்!!
யாழில் மாணவியின் கைநகத்தை உடைத்த பெண் ஆசிரியர்..சத்திர சிகிச்சை மூலம் முழுமையாக அகற்றம்..
கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புத்தூர் சோமாஸ்கந்த பாடசாலையின் ஆரம்ப பிரிவில் கல்வி கற்கும் பெண் மாணவியின் கை நகத்தை அகற்றும் அளவிற்கு ஆசிரியர் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது குறித்த பாடசாலையின் ஆரம்ப பிரிவில் கல்வி கற்பிக்கும் மாணவி மீது குறித்த ஆசிரியர் தாக்கியதில் மாணவியின் கை நகம் சிதைவடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
குறித்த சம்பவத்தை பாடசாலை நிர்வாகம் மறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில் மாணவி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பம் மிகவும் வறுமையான குடும்பம் என தெரியவரும் நிலையில் மாணவிக்கு உரிய நீதி வழங்கமப்படுமா என்ற சந்தேகம் எழுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக