சனி, 28 அக்டோபர், 2023

அறகலயா’ எதிர்ப்பு இயக்க டானிஸ் அலி கொழும்பு கோட்டை பொலிஸாரால் அதிரடி கைது!


 ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து கடந்த ஆண்டு ‘அறகலயா’ எதிர்ப்பு இயக்கத்தின் போது ஒளிபரப்புக்கு இடையூறு விளைவித்த டானிஸ் அலி இன்றைய தினம் (27-10-2023) கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள கோட்டை புகையிரத நிலையத்தின் டிக்கெட் கவுன்டருக்கு அருகில் கலவரத்தில் ஈடுபட்டமைக்காக டானிஸ் அலி கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.