வியாழன், 26 அக்டோபர், 2023

வடமராட்சி வல்வெட்டித்துறையில் மயங்கி வீழ்ந்து கிராமசேவகர் பலி!!

 


வீட்டில் மயங்கி விழுந்த கிராம சேவையாளர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் - தொண்டமானாறு பகுதியை சேர்ந்த வல்வெட்டித்துறை மத்தி கிராம சேவையாளரான துதியான் சாந்தரூபன் (வயது 59) என்பவரே உயிரிழந்துள்ளார். 

வீட்டில் இருந்த வேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து உறவினர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.