புதன், 25 அக்டோபர், 2023

மட்டக்களப்பில் டொல்பின் மீன்கள் கரையொதுங்கியுள்ள காட்சிகள்!! வீடியோ

 


மட்டக்களப்பு - வாகரை காயான்கேணி கடலில் டொல்பின் வகை மீன்கள் சில கரையொதுங்கியிருந்தன.

கொக்குத்தொடுவாயில் 'மனித புதைகுழி' பகுதியில் சிசிடிவி கமராக்கள் பொருத்தம்!!


முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

எம்பிலிப்பிட்டிய வீதியில் பாதசாரிகள் மீது மோதிய மோட்டார் வாகனம் - இருவர் பலி


வீதியோரம் நடந்து சென்ற ஆண் ஒருவர் மற்றும் இரண்டு பெண்களை விபத்திற்குள்ளாக்கிய மோட்டார் வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளது. எம்பிலிப்பிட்டிய மொரகெட்டிய பிரதான வீதியில் இலுக்கெட்டிய பிரதேசத்தில் இன்று (25) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன் என அம்பிட்டியே அட்டகாசம்.. வீடியோ

 


அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன். என்ன செய்கிறார்கள் என பார்ப்போம் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் மனைவியைக் கொன்று புதைத்த கணவனின் பரபரப்பு வாக்குமூலம் இது!! வீடியோ


 முல்லைத்தீவு – நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் குடும்ப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அப்பெண்ணின் கணவன், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில் கணவன் அளித்த வாக்குமூலத்தில்,

காதலி வெட்டிக்கொலை! காதலன் குத்திக்கொலை!! – மொனராகலையில் பயங்கரம்!!!


ஒரே பிரதேசத்தில் 5 நாட்களுக்குள் யுவதி ஒருவரும், இளைஞர் ஒருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் மொனராகலை மாவட்டம், மதுள்ளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மதம் மாறி ஞானஸ்தானம் செய்தால் உடனடி விசா... யாழ்ப்பாணத்தவர்களுக்கு முன்னுரிமை... வீடியோ

 


யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்களை நம்பி தெருவில் இறங்கிப் போராடினால் என்ன நடக்கும் என்பது தொடர்பாக புலம்பெயர் தமிழன் ஒருவர் தெரிவிக்கும் கருத்து இது....

ஒரு மாதத்திற்குள் 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்!! 25 சிறுமிகள் கர்ப்பம்!! வீடியோ

ஒரு மாதத்திற்குள் 16 வயதுக்குட்பட்ட 168 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அன்ரிக்கு குழந்தை பெறுவது எப்படி என கோழியை வைத்து விளங்கப்படுத்திய இளம் ஜோடி!! வீடியோ


அன்ரிக்கு குழந்தை பெறுவது எப்படி என கோழியை வைத்து விளங்கப்படுத்திய இளம் ஜோடி!! வீடியோ




யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நிறை வெறியில் உட் செல்ல முயன்ற இருவருக்கு நேர்ந்த கதி!!

 


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு உள்ளே செல்ல முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில். தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த மூதாட்டி உயிரிழப்பு!!

 


தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த மூதாட்டி திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பிய சத்தா ரதன தேரர் - பிடியாணை பிறப்பித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

 


மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை பரப்பினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரரை கைது செய்யுமாறு

யாழிலிருந்து கொழும்பு அமெரிக்க துாதரகத்திற்குச் சென்ற விநாயகமூர்த்தியைக் காணவில்லை!!

 


யாழ்ப்பாணத்திலிருந்து விசா அலுவல்கள் நிமித்தம் அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று அலுவல்களை நிறைவு செய்து விட்டு திரும்பிய முதியவரை கடந்த திங்கட்கிழமை (23) ஆம் திகதி முதல் காணவில்லை என

கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!!

 


போலி ஆவணங்களை தயாரித்த குற்றத்திற்காக, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் நவம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குடு சலிந்துவின் சீடர் ஒருவர் STF யால் கைது!!

 


குடு சலிந்துவின் நெருங்கிய நண்பர் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இயக்கப் பாணியில் தற்கொலைத தாக்குதல் நடாத்தி ஹரக் கட்டாவை மீட்க புதிய முயற்சி!

 


தற்கொலைப் பயங்கரவாதிகளுக்கு நிகரான தாக்குதல் நடத்தி, நந்துன் சிந்தக அல்லது ஹரக் கட்டாவை மீட்பதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இன்று (24) தெரியவந்துள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (25.10.2023)

 


மேஷம்: இன்று திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும்.

யாழில் கோயிலில் கும்பிட்டுக் கொண்டிருந்த மகேஸ்வரி டிப்பர் மோதி பலி!!


யாழில் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த வயோதிபப் பெண்ணொருவர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவில் காணாமல் போன இளம் குடும்பப் பெண் சடலமாக புதைகுழியிலிருந்து மீட்பு!! கணவன் கொலை செய்தது ஏன்? Video

முல்லைத்தீவு நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் காணாமல் போயிருந்த குடும்பப் பெண், வீட்டின் மலசலகூடத்திற்கு அருகே குழியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம்(24) சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய், 24 அக்டோபர், 2023

பொறியியலாளர்களானஇலங்கை தம்பதியினா் மலேசியாவில் வாகன விபத்தில் பலி!

 


மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

யாழ் ஊர்காவற்துறை பாடசாலை பெண் அதிபரின் அந்தரங்கம்!! வங்கிக் கணக்கில் மில்லியன் கணக்கான பணம்!!

 



தீவக கல்வி வலயத்தின் பிரபல ஊர்காவற்றுறை பெண்கள் பாடசாலையின் அதிபரின் தனிநபர் வங்கிக்கணக்கு மோசடியை மூடிமறைக்க முயல்வதாக பெற்றோர் தரப்பால் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அதிபரின் திருவிளையாடல்!! தன்னை காட்டிக் கொடுக்காமல் இருப்பதற்கு மாணவர்களை முட்டை மீது சத்தியம் வாங்கினார்!!

பொகவந்தலாவை பகுதியில் உள்ள தோட்ட பாடசாலையொன்றில் நவராத்திரி விழாவுக்காக மாணவர்களிடம் திரட்டப்பட்ட 64 ஆயிரம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ் பஸ் நிலையத்தில் கொடூரமாக “பேர்த்டே” கொண்டாடிய முக்கிய காவாலி டில்லு சிறையில் அடைக்கப்பட்டான்!!!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக கூட்டம் கூட்டி பிறந்தநாளை கொண்டாடிய , பிறந்தநாளுக்கு உரிய பிரதான சந்தேக நபரான டில்லு என்ற ரவுடி யாழ்ப்பாண மாவட்ட பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் நிறை வெறியில் பஸ் செலுத்திய இ.பொ.ச சாரதிக்கு நடந்த கதி!!

 


மதுபோதையில் பேருந்து செலுத்திய இ.போ.ச சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் (22) ஊர்காவற்றுறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தை வழிமறித்து சோதனையிட்ட போது,

மனைவியை குத்திக் கொலை செய்த பின்னர் வீட்டு வளவில் உள்ள மரத்தில் துாக்கில் தொங்கிய கணவன்!!

 


பூகொட மண்டாவல பிரதேசத்தில் மனைவியைக் கொன்ற நபர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கொழும்பில் ஆசிரியர்கள், அதிபர்கள் மீது கடும் தாக்குதல்! வீடியோ இணைப்பு

 


ஆசிரியர் - அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

ஹமாஸ் - இஸ்ரேல் மோதலில் கொல்லப்பட்ட இலங்கை அனுலா ஜயதிலக்கவின் சடலம் அடையாளம் காணப்பட்டது!!


 ஹமாஸ் - இஸ்ரேல் மோதலில் கொல்லப்பட்ட இலங்கை பிரஜை அனுலா ஜெயதிலக்கவின் சடலம் அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தனது கணவனை மயக்கி வைத்துள்ளார்!! யாழ் பிரபல பாடசாலை ரீச்சர் மீது கனடாவிலிருந்து மனைவி பொலிசில் புகார்!!

 யாழ் வலிகாமம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் 39 வயதான ஆசிரியை மீது கனடாவிலிருந்து 41 வயதாக குடும்பப் பெண் ஒருவர் இலங்கையில் உள்ள வெளிளிநாட்டு முறைப்பாடுகளை கவனிக்கும் பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.

யாழ்பபாணத்தைச் சேர்ந்த ரூபினா நோர்வே நாட்டின் முதல் பெண் விமானியானார்!! வீடியோ

 


யாழ். குருநகரில் இருந்து புலம்பேர்ந்து சென்ற சந்துரு செபஸ்ரியாம்பிள்ளை, றுபினா செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோரின் செல்வ மகளான ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை தனது தந்தையின் ஆசை, கனவை நனவாக்கியுள்ளார்.

திருகோணமலையில் சாராயம் அருந்திய இடத்திலேயே இரத்த காயங்களுடன் சடலமாக கிடந்த சதீஸ்!!

 


திருகோணமலை - ஈச்சிலம்பற்று பகுதியில் ஆண்ணொருவர் சடலம் ஒன்று இன்றையதினம் (23-10-2023) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்றைய இராசிபலன்கள் (24.10.2023)

 


மேஷம்: இன்று திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும்.

திங்கள், 23 அக்டோபர், 2023

சிவகார்த்திகேயனுடன் இமான்மனைவி உறவு கொண்டாரா? குட்டி பத்மினி கூறுவது என்ன?


பிரபல இசையமைப்பாளர் இமான் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு வெளியில் சொல்ல முடியாத துரோகத்தை செய்து விட்டதாகவும், அதனால் இந்த ஜென்மத்தில் அவர் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்றும்

யாழில் பெண் சாமியாரின் திருவிளையாடல்!! 17 லட்சத்தை நாசமாக்கிய வெளிநாட்டுப் பைத்தியம்!!

 


வெளிநாடு செல்லும் பலன் உள்ளது என்று சாமியாடிப் பெண் சொன்னதை நம்பி 17 லட்சம் ரூபாவைக் கொடுத்தவர் பணத்தை இழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் நடந்துள்ளது.

ரவிராஜைக் கொலை செய்தது யார் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவேன் - மனோ கணேசன் எம்.பி.!!

 


முன்னாள் நாடாளுமன்று உறுப்பினர் ரவிராஜைக் கொலை செய்தது யார் என்பதை விரைவில் அம்பலப்படுத்துவேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தவளைகளை கடிக்கும் புதிய வகை நுளம்பு இனம்!!

 


இலங்கையில் தவளைகளை கடிக்கும் ஒரு வகை புதிய நுளம்பு இனத்தை இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.இது தொடர்பில் பூச்சியல் நிபுணர் கயான் ஸ்ரீ குமாரசிங்க தெரிவிக்கையில், 

வீடுகளுக்குள் புகுந்து 35 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்துக்களை திருடிய 'கடுவெல பிரேடி' குழுவினர் கைது!

 


வீடுகளுக்குள் நுழைந்து சொத்துக்களைத் திருடிய கடுவெல பிரேடி என்ற பெயர் சூட்டப்பட்ட நபர் உட்பட மேலும் சில சந்தேக நபர்கள் போதைப் பொருட்களுடன் உடஹமுல்லை பிரதேசத்தில் வைத்து மிரிஹானை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல் சந்தைப்படுத்தல் களஞ்சியங்களிலிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் மாயம்!

 


நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஒரு தொகை நெல்  கையிருப்பு காணாமல் போயுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ளவர்கள் அனுப்பிய ஆபாசப் புகைப்படங்கள்!! இந்தியாவின் கேரளா மாநிலத்தில் குடும்பம் தற்கொலை!!

 


கேரளாவில் குடும்பமொன்று தற்கொலை செய்துகொண்டமைக்கு இலங்கையை சேர்ந்த இணையவழி கடன்வழங்கும் கும்பலே காரணம் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கற்பிட்டியில் மைத்துனரை கொலை செய்தவர் கைது!!


 கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆசிரிகம தேவாலயத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடற்கொள்ளையர்களுக்கு இலங்கை அரசு உதவிகளையும் வழங்கிறதாம்!! கூறுவது யார்?

 


இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் கனிமவள கொள்ளையை தடுக்கவில்லை என்றால் எனது தலைமையில் போராட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டியளித்துள்ளார்.

கட்டாரிலிருந்து இலங்கைக்கு திரும்பும் போது விமானத்திலேயே உயிரிழந்த பிரியங்கிகா!!


 கட்டாருக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கைப் பெண், நாடு திரும்பும்போது விமானத்தில் உயிரிழந்துள்ளார்.

கட்டுஸ்தோட்டையில் மருந்தகம் ஒன்றை உடைத்து ரூ.3 இலட்சத்து 50 ஆயிரம் கொள்ளை


 கட்டுஸ்தோட்டையில் மருந்தகம் ஒன்றை உடைத்து பணப்பெட்டகத்தை திருடிச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழில் பக்கத்து வீட்டு நாயை கடத்திச் சென்று மனித மிருகம் செய்த கொடூரம்!! கதறும் நோர்வே ராசி அக்கா!!! வீடியோ

 


யாழ்ப்பாணம் அராலி துணைவிப் பகுதியில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்றை வீட்டில் உள்ளவர்கள் இல்லாத நேரத்தில் அருகில் உள்ள வீட்டில் இருப்பவன் பிடித்துச் சென்று

சாராய வெறியில் வாகனம் செலுத்துபவர்களைப் பிடிக்கும் பொலிசாருக்கு 5 ஆயிரம் ரூபா சன்மானம்!!

 மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைதுசெய்யும் ஒவ்வொரு பொலிஸாருக்கும் ஐயாயிரம் ரூபாவை வழங்கும் முன்னோடி திட்டத்தை செயல்படுத்த போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.

பொலிஸ் உயர் அதிகாரிக்கு மன்ன ரமேஷினால் கொலை மிரட்டல்!!

 


வெளிநாட்டில் இருந்தவாறு அவிசாவளை பிரதேசத்தில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும்

யாழ் கோப்பாயில் மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து ரசித்த பக்கத்துவீட்டு இளைஞன்!! பொலிசார் தேடுதல்!!

 


மாணவி ஒருவர் குளிக்கும் போது கையடக்க தொலைபேசியில் காணொளி எடுத்த சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் தேடி வருகின்றனர்.

கட்டுநாயக்காவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற சொகுசு பேரூந்து பயங்கர விபத்தில் சிக்கியது!! இருவர் பலி! Photos

 


கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

23 கோடி பெறுமதியான போதைப் பொருளுடன் இலங்கைக்கு வந்த 42 வயது பெண் கைது!!

இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பெண் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் கைது செய்துள்ளனர். சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளை மிகவும் நுட்பமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த

இன்றைய இராசிபலன்கள் (23.10.2023)







 மேஷம்: இன்று திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம்.

ஞாயிறு, 22 அக்டோபர், 2023

நடிகைகளை விட குடும்ப பெண்களுடன் உறவு கொள்ளவே சினிமா கதாநாயகர்களுக்கு விருப்பம்!! சிவகார்த்திகேயனுக்கு காமம் அதிகம்!! வீடியோ

 


மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடிய பயில்வான் அதனால் பல சர்ச்சைகளிலும் சிக்கி இருக்கிறார். ஆனாலும் அவர் பிரபலங்கள் பற்றிய ரகசியங்களை அம்பலப்படுத்தி தான் வருகிறார். அதில் தற்போது மீடியாவில் பரபரப்பை கிளப்பி வரும் சிவகார்த்திகேயன், இமான் விவகாரம் பற்றிய விஷயத்தையும் வெளிப்படையாக போட்டு உடைத்திருக்கிறார்.

அதிலும் இவருடைய ஃபேவரைட் வார்த்தையான பாடி டிமாண்ட் சிவகார்த்திகேயனுக்கும் உண்டு என்று அவர் கூறியிருப்பது பகீர் கிளப்பியுள்ளது. ஏற்கனவே இதைப்பற்றிய பேச்சுதான் இப்போது சலசலக்கப்பட்டு வருகிறது. அதில் பயில்வானும் தன் பங்குக்கு தீயை மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் விசயத்தில் உண்மையை சொல்ல மாட்டேன் என்று சொல்லி சொல்லியே வெளிப்படையாகவே பல விஷயங்களை அவர் கூறியிருக்கிறார். அதற்கு உதாரணமாக இரு பிரபலங்களின் வாழ்க்கை சம்பவங்களையும் அம்பலப்படுத்தி இருக்கிறார். அதன்படி கௌதமி கமலுடன் லிவிங் ரிலேஷன்ஷிப் முறையில் வாழ்ந்து வந்தது அனைவருக்குமே தெரியும்.

ஆனால் பிரிவு என்ற முடிவை அவர் எடுத்தது தன்னுடைய மகளின் பாதுகாப்பிற்காகத்தான். அது மட்டுமின்றி கமல் வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருந்ததும் அவரை இந்த முடிவு எடுக்க தூண்டி இருக்கிறது. அதேபோன்றுதான் பாடகர் விஜய் யேசுதாஸ் மனைவியும் வேறு ஒரு பிரபலத்துடன் உறவில் இருந்த விவகாரமும் பரபரப்பை கிளப்பியது.

இதைப் பற்றி கூறியிருக்கும் பயில்வான் அப்படி ஒரு சம்பவத்தினால் தான் தற்போது இமான் வாழ்க்கையும் நாசமாக போய்விட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் உண்மை என்ன என்று அவர் வெளிப்படையாக தெரிவிக்காததால் சிவகார்த்திகேயன் இதற்காக மான நஷ்ட வழக்கு போட முடியாது என்றும் கூறியுள்ளார்.

அது மட்டுமின்றி சிவகார்த்திகேயன் பலவந்தப்படுத்தவில்லை என்ற ஒரு விஷயத்தையும் கூறி தற்போது கிசுகிசுக்கப்பட்டு வரும் விஷயம் உண்மைதான் என்பதை ஆணித்தரமாக சொல்லி இருக்கிறார். இப்படியாக இமான் எந்த விஷயம் தெரியக்கூடாது என்று மூடி மறைத்து பேசினாரோ அதை அப்படியே ஓப்பன் செய்து இருக்கிறார் பயில்வான். இதன் மூலம் சிவகார்த்திகேயனின் வண்டவாளமும் தண்டவாளத்தில் ஏறி இருக்கிறது.

சமீப காலமாகவே திரை பிரபலங்கள் விவாகரத்து செய்வது அதிகமாகிவிட்டது. இதற்கு முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. திரையுலக பிரபலங்கள் பெரும்பாலும் சினிமா சம்பந்தப்படாத குடும்பத்தைச் சேர்ந்தவர்களை திருமணம் செய்து கொண்டு அமைதியான வாழ்க்கையை வாழ பார்க்கின்றனர்.


பிரபலங்களின் மனைவிகள் இப்போதெல்லாம் நைட் பார்ட்டி, பப்-க்கு வருகிறார்கள், இதை யாரும் கண்டிப்பது இல்லை. கார்த்தியின் மனைவி, ஜெயம் ரவியின் மனைவி இன்னும் அப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். இவர்களெல்லாம் சினிமா இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்.


இவர்களது கணவர்கள் சினிமாவில் ஹீரோக்களாக இருந்தாலும் சினிமாவில் இருக்கும் பெண்களை திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பத்தை முழு நேரமும் பார்த்துக் கொள்பவர்களை தேடிதேடி திருமணம் செய்தனர்.


ஆனால் தற்போது குடும்ப பெண்களாக இருக்கக்கூடிய பிரபலங்களின் மனைவிகள் பார்ட்டி போகின்றனர், போகும்போது அங்கு அவர்களுக்கு பிடித்த நடிகர்களும் வருகிறார்கள். அவர்களுடன் பேச வாய்ப்பு கிடைக்கிறது, இதனால் செம ஹேப்பியாய் தனக்கு பிடித்த நடிகர்களுடன் ஃப்ரண்ட் ஆகி விடுகின்றனர்.


இதிலிருந்து தான் தப்பு நடக்கிறது. நடிகர்களுக்கு நடிகர்களை விட இந்த மாதிரி குடும்ப பெண்கள் மீது ஆசைப்பட்டு ஈஸியா கரெக்ட் செய்து என்ஜாய் பண்ணுகிறார்கள். ஏனென்றால் திருடி தின்ற மாங்காவுக்கு ருசி அதிகம் தானே!.


குடும்பப் பெண்கள் யாருடனும் சுத்த மாட்டார்கள், இவர்களுடன் இருந்தால் செம எஞ்சாய் என்று எல்லா நடிகர்களும் இதைத்தான் பின்பற்றி வருகிறார்கள். சூதுவாது தெரியாத குடும்ப பெண்களும் இப்படிப்பட்ட நடிகர்களிடம் சிக்கி சீரழிந்து விடுகிறார்கள். கடைசியில் அந்தப் பெண்களின் வாழ்க்கை தான் சந்தி சிரித்து நாசமாய் போகிறது.

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.