சனி, 18 நவம்பர், 2023

தென்னிலங்கையில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு

காலி, தடல்ல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இன்று (18) பிற்பகல் 1.45 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிரிக்கெட் மட்டையால் மனைவி தாக்கியதில் கணவன் உயிரிழப்பு


குடும்பத் தகராறு காரணமாக மனைவியால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று திஸ்ஸமஹாராம, கவுந்திஸ்ஸபுர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

கொழும்பு சொகுசு பேரூந்தில் இளைஞன் சில்மிசம் செய்ததை அனுமதித்த அனுசா வீடியோ வெளியாகியதால் மரணம்!! வீடியோ

 


சிங்கள சமூகவலைத்தளத்தில் வெளியாகிய 12 நிமிட வீடியோ மற்றும் பதிவினை அப்படியே மொழி பெயர்ப்பு செய்து இங்கு தருகின்றோம்.

ஆண்கள் தங்கள் குஞ்சு.மணியால் எவ்வளவு சிரமப்படுகின்றார்கள் என்பதை பெண்ணுக்கு உணர்த்திய போது!! வீடியோ

 ஆண்கள் தங்கள் குஞ்சு.மணியால் எவ்வளவு சிரமப்படுகின்றார்கள் என்பதை பெண்ணுக்கு உணர்த்திய போது!! வீடியோ  

அம்பாறையில் நிந்தவூர் பிரதேசத்தி விபத்து - இரு இளைஞர்கள் உயிரிழப்பு

 


அம்பாறை, நிந்தவூர் பிரதேசத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

யாழில் பேருந்து பயணங்களில் மாயமாகும் கையடக்க தொலைபேசிகள்..! வசமாக சிக்கிய கும்பல்..!

 


யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பேருந்துகளில் பயணம் செய்வர்களை இலக்கு வைத்து கையடக்க தொலைபேசி திருட்டில் ஈடுபட்டு வந்த மூன்று பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இன்றைய இராசிபலன்கள் (17.11.2023)

 


மேஷம்: இன்று வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.

வெள்ளி, 17 நவம்பர், 2023

யாழில் ஆட்டோக்காரர்கள் அட்டகாசம்!! மீண்டும் பிக்மீ சாரதி மீது தாக்குதல்!!

 


யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் பிக்மீ சாரதி ஒருவர் மீது தரிப்பிட முச்சக்கரவண்டி சாரதிகள் ஒன்றுகூடி அச்சுறுத்தல் விடுத்ததுடன் தாக்குதலும் நடத்தியுள்ளனர்.

கனடாவிலிருந்து யாழ் வந்த 46 வயது குடும்பப் பெண் 30 வயது ஐயருடன் காதல்!! ஐயர் மனைவி தற்கொலை முயற்சி!!

 


கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்த 46 வயதாக குடும்ப பெண் தனது கணவனுடன் காதல் தொடர்பைப் பேணுவதாக சந்தேகித்து பூசகர் ஒருவரின் மனைவி தற்கொலைக்கு முயன்று தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

யாழில் புட்டு புரக்கேறி 21 வயது சுமணன் பரிதாபகரமாகப் பலி!!


பு ட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

ஊர்காவற்துறையில் 4 வயதுச் சிறுமியை கொடூரசித்திரவதை புரிந்த அப்பாவுக்கு 2 வருட கடூழிய சிறை!!

 யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் தனது 4 வயது மகளை அடித்து துன்புறுத்திய நபருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

யாழ் செம்மணி வீதியில் மலக் கழிவுகளை கொட்டியவர்கள் மடக்கிப்பிடிப்பு!!

 


யாழ்ப்பாணம் செம்மணி நாயன்மார்கட்டு பகுதியில்  மலக் கழிவுநீரை ஊற்றி விட்டு செல்ல முயன்ற வவுசர் வண்டியொன்று அப்பகுதி மக்களால், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மடக்கி பிடிக்கப்பட்டு சுகாதார பரிசோதகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழில் இரத்தப்புடையன் கடித்து சுந்தரலிங்கம் பலி!!

 


மனைவியுடன் தோட்டத்தில் புல்லு பிடுங்கிக்கொண்டிருந்த குடும்பஸ்தர் இரத்த புடையன் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார். 

இன்றைய இராசிபலன்கள் (17.11.2023)


 மேஷம்: இன்று வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள்.

வியாழன், 16 நவம்பர், 2023

யாழில் அந்தரங்க வீடியோ காட்டி தன்னிடம் வேலை செய்த19 வயது யுவதியை மடக்க முற்பட்ட கூல்பார் முதலாளி சிறைக்குள்!!

யாழ் – சுன்னாகம் பிரிவிற்குற்பட்ட மல்லாகம் பிரதேசத்தில் குளிர்பான நிலையத்தில் பணிபுரியும் பெண்ணுடன் பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் 31 வயது கேதீஸ்வரி எங்கு சென்றார்? கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

 


வீட்டிலிருந்து சென்ற தனது மனைவியை காணவில்லை என தெரிவித்து அவரது கணவர் வவுனியா பொலிஸ்நிலையத்தில் இன்று முறைப்பாடு பதிவுசெய்துள்ளார்.

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளருக்கு 2 வருட சிறை!

 


தமிழக கடற்தொழிலாளர் ஒருவருக்கு 2 வருட சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே. கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார். 

கனடாவில் இருந்து இலங்கைக்கு 60 மில்லியன் ரூபா பெறுமதி குஷ் போதைப்பொருள் - சந்தேகநபர் கைது!

 


கனடாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலனில் இருந்து ஒரு தொகை குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் தாயின் 2 வது கணவனால் 13 வயது சிறுமி கர்ப்பம்!! பார்மசி உரிமையாளர் உட்பட 3 பேர் ஏன் கைது??

முல்லைத்தீவு – குமுழமுனை பகுதியில் 13 வயதான சிறுமியை சட்டவிரோத கருக்கலைப்புக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் தாய் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கள்ள விசாவில் கனடா செல்ல முற்பட்ட மட்டக்களப்பு நபருக்கு கட்டுநாயக்காவில் நடந்த கதி!!

 


போலி கனேடிய விசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் இன்று காலை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூந்தலை அயன் பண்ணிய அரச முகாமைத்துவ உதவியாளரான சுபாசினி மின்சாரம் தாக்கி பலி!!

 


மின் உபகரணத்தால் கூந்தலை அலங்கரித்து கொண்டிருந்த பெண் ஒருவர் மின்சாரத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

யாழில் வீடு புகுந்து கொள்ளையிட்டவன் பிடிபட்டான்!

 


யாழ் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள வீடொன்றில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் வட்டுக்கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட் டுள்ளார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் 4 மாதக் குழந்தை கொல்லப்பட்டதா?? தந்தை பிரபு பரபரப்பு குற்றச்சாட்டு!! (Photos)


Rajalingam Pirabu என்பவரின் முகப்புத்தகத்தில் வந்த தகவலை அப்படியே இங்கு தந்துள்ளோம். 

கனடா செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு அதிர்ச்சி தகவல்!!

 


கனடாவில் குடியேற்றத்துடன் அதிகரிக்கும் சனத்தொகை காரணமாக புதிதாக செல்வோர் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு வரப்போகும் குஸ்பூவுக்கு வெளிநாட்டு அத்தான் ஒருவர் போட்ட வீடியோ இது!!


யாழ்ப்பாணத்திற்கு வரப்போகும் குஸ்பூவுக்கு வெளிநாட்டு அத்தான் ஒருவர் போட்ட வீடியோ இது!!

புலம்பெயர் தமிழ் குடும்பஸ்தர்களின் காம வீக்னஸ்!!லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய கொழும்பு அனித்தா!! வீடியோ


கொழும்பில் வத்தளை, வெள்ளவத்தை, தெஹிவளை போன்ற பகுதிகளில் அடிக்கடி இடத்தை மாற்றி அனித்தா என்ற பெயருடன் வசித்து வரும் இந்தப் பெண் லண்டன், சுவிஸ் ஆகிய நாடுகளில் வசிக்கும் பாலியல் பலவீனம் கொண்ட தமிழ்க் குடும்பஸ்தர்களிடம் பலலட்சம் ரூபாக்களை சுருட்டியுள்ளதாக தெரியவருகின்றது.

இன்றைய இராசிபலன்கள் (16.11.2023)

 


மேஷம்: இன்று உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம்.

புதன், 15 நவம்பர், 2023

எங்களுக்கு நிதி வேண்டாம் நீதியே வேண்டும்.!! கூறுவது யார்?

 


வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்காக நாம் 14 வருடங்களாக போராடி வருவது நிதிக்காக அல்ல , நீதி கோரியே என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் யாழ். மாவட்ட சங்க தலைவி சிவபாதம் இளங்கோதை தெரிவித்தார்.

நெடுந்தீவில் பெருந்தொகையான துப்பாக்கி ரவைகள் மீட்பு!!

 


யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பகுதியில் 750ற்கும் மேற்பட்ட துப்பாக்கிக்கு ரவைகள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.

யாழில் தொடரும் மழை - ஆலயம் ஒன்று சேதம் ; 08 குடும்பங்கள் பாதிப்பு!!


 யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற கால நிலையால் இந்து ஆலயம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன் , 08குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

யாழில். மூளை காய்ச்சலால் கிராமசேவகர் உயிரிழப்பு!!

 




யாழ்ப்பாணத்தில் மூளை காய்ச்சல் காரணமாக கிராம சேவையாளர் உயிரிழந்துள்ளார். 

சுவர் இடிந்து விழுந்ததில் பாடசாலை மாணவன் பலி...! – அறுவர் வைத்தியசாலையில்..! கொழும்பில் பரபரப்பு!!

 


வெல்லம்பிட்டிய – வேரகொட கனிஷ்ட வித்தியாலயத்தில் இன்று  பாடசாலை நீர்க்குழாய் பொருத்தப்பட்டுள்ள கொங்கிறீட் தூண் சரிந்து விழுந்ததில் ஆறு மாணவர்கள் காயமடைந்துள்ளதோடு ஒரு மாணவன் உயிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் போதை விருந்து வைக்கும் விடுதிகளை முற்றுகையிடுவோம்!! கூறுவது யார்?

 


யாழ்ப்பாணத்தில் இளையோரைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்ட போதை விருந்தையும் களியாட்டத்தையும் ஒருபோதும் ஏற்கமுடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார்.

காதல் வெறி!! காதலியின் அண்ணன் மகளைக் கடத்திச் சென்ற காதலன்!!

 


வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயதுச் சிறுமியொருவர், அவரது தந்தையின் சகோதரியின் முன்னாள் காதலனால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் பதற்றம்!! இருகைகளும் காலும் துண்டிக்கப்பட்ட நிலையில் 25 வயது பெண்ணின் சடலம்!!

 


இரு கைகளும் கால் ஒன்றும் துண்டிக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

யாழ் பாடசாலையில் ரீச்சர்மார் காதல் குத்தாட்டம்!! குத்தி முறிஞ்ச தவராசா!! படுக்கையில் புருசனின் கால் பட்ட போது!!வீடியோ!!


யாழ்ப்பாணம் தலைகீழாக மாறிவருவது பலராலும் அவதானிக்கப்பட்டு வருகின்றது.

தலவாக்கலை, ஹொலிரூட் பகுதியில் மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை!!

 


தலவாக்கலை, ஹொலிரூட் பகுதியில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், மூவர் காயம் அடைந்துள்ளனர்.

இன்றைய இராசிபலன்கள் (15.11.2023)

 


மேஷம்: இன்று உங்கள் உழைப்புக்குத் தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். உடன்பணிபுரிவோரால் அனுசரனைகள் உண்டு. உங்கள் பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம்.

செவ்வாய், 14 நவம்பர், 2023

யாழில் ஹெல்மட் அணியாது ஜெற் வேகத்தில் சென்ற 18 வயது இளைஞன் பலி!! 14 வயது சிறுவன் படுகாயம்!!

 


யாழ்ப்பாணம், குருநகரில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த 18 வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் படுகாயமடைந்த 14 வயதுச் சிறுவன் ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சையில் உள்ளார்.

கொழும்பில் புதிதாக சேர்ந்த பொலிசுடன் குளியல்அறைக்குள் பெண் பொலிஸ் ஜல்சா! ஒளிந்திருந்து பார்த்து அண்டிய மற்றைய பொலிஸ்!! நடந்தது என்ன?

 


பயிலுனர் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை குளியலறைக்கு வரவழைத்து ஒழுக்கமற்ற வகையில் நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் வளர்ப்பு நாயைக் கொன்ற தமிழ் யுவதி சுபாவுக்கு நடந்த கதி இது!!


 கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி நுகேகொட நீதவான் நீதிமன்றில் வழங்கப்பட்ட தீர்ப்பொன்று பரவலான கவனத்தை ஈர்த்திருந்தது. ஒரு நாய்க்கு சட்டத்தின் மூலம் நீதி கிடைத்த சம்பவம் அது.

கொழும்பில் சொகுசுபஸ்சில் யாழ் யுவதிக்கு நடக்கும் கேவலம்!! வீடியோ

 


சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்ர்களை இலக்கு வைத்து திருடர்கள் தமது கைவரிசைகளை காட்டி வருகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பம் மீது கொடூர தாக்குதல்!

 


அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர் குடும்பம் ஒன்று குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலவாக்கலையில் இரு குழுக்களுக்கு இடையே மோதல்! ஒருவர் பலி!


 முச்சக்கரவண்டியில் பயணித்த இரு இளைஞர்கள் மீது மற்றுமொரு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் வீதியில் முறிந்து விழுந்த பாரிய மரம்!


 வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று (14) அதிகாலை மரம் முறிந்து வீழ்ந்தமையினால் வவுனியா - மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது.

யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்!!

 


யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (13) இரவு பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டது.

பொரளையில் தாய்க்கு பயந்து மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த சிறுவன்!


பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செர்பென்டைன் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து சிறுவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்து நேற்று (13) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிறை வெறியில் யாழ்ப்பாண சுடலைக்குள் நடக்கும் பரபரப்பு சம்பவம் !! வீடியோ

 


சாராய வெறி கூடியவுடன் என்னவெல்லாம் செய்கின்றார்கள் பாருங்கள்….  வெறி கூடி இவர்கள் நகைச்சுவைக்காகவும் இவ்வாறு செய்திருக்கலாம்….

யாழிலிருந்து விசிட் விசாவில் கனடா சென்ற தமிழ் யுவதிக்கு நடந்த கதி!!


 யாழிலிருந்து விசிட் விசாவில் தனது சகோதரி குடும்பத்தினரிடம் சென்ற யுவதி ஒருவர் கனடா விமானநிலையத்திலிருந்து திருப்பி அனுப்பபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இன்றைய இராசிபலன்கள் (14.11.2023)

 


மேஷம்: இன்று உங்கள் தன்னம்பிக்கை, திறமை திறன் அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும்.

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.