ஞாயிறு, 19 நவம்பர், 2023

கிளிநொச்சியில் அதிபர் ஜெயந்தியுடன் தமிழ்ச்செல்வன் சிக்கல்!! ருசாங்கனை துாசணத்தால் ஏசியது ஏன்?டக்ளஸ்,சந்திரகுமார் அணி கடும் மோதல்!!

கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபர் ஜெயந்தி தனபாலசிங்கம் ஓரிரு நாட்களுக்கு முன்னார் ஓய்வுபெற்றார். அவர் 2015ம் ஆண்டு தொடங்கி குறித்த பாடசாலையில் அதிபராக கடமையாற்றுபவர். இந் நிலையில் ஜெயந்தி குறித்த பாடசாலையில் மாணவர்களுக்கு வழக்கப்பட்ட ரின்மீன்கள் தொடங்கி பல உணவுப்பொருட்களை கொள்ளையடித்ததாகவும் பாடசாலையில் பல ஊழல்கள் செய்ததாகவும் தமிழ்ச்செல்வன் என்ற கிளிநொச்சி ஊடகவியலாளர் பதிவுகளை வெளியிட்டிருந்தார்.குறித்த ஊடகவியலாளர் ஈ.பி.டி.பி கட்சியிலிருந்து பிரிந்து சென்ற சந்திரகுமார் அணிக்கு சார்பாக செயற்படுபவர் என கிளிநொச்சி நாட்டாமை சிறிதரன் தரப்பு பலதடவைகள் குற்றம் சாட்டி வந்திருந்தன. தமிழ்ச் செல்வன் சிறிதரன் தரப்பையும் விட்டுவைக்காது கிளிநொச்சி பிரதேசசபையில் நடந்து வந்ததாக கூறப்படும் பல ஊழல்கள் தொடர்பான தகவல்களை வெளி்க் கொண்டு வந்தவர். தமிழ்ச் செல்வன் தன்னைப் பற்றி பதிவுகள் வெளிியிட்ட கொதியில் கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபர் ஜெயந்தி தனது ஓய்வு பெறும் நாள் அன்று வழங்கப்பட்ட கௌரவநிகழ்வில் தமிச்செல்வன் தொடர்பாகவும் தான் ஊழல் செய்யவில்லை என்றும் கருத்துரைத்ததாக தெரியவருகின்றது. இதுதொடர்பாக மீ்ண்டும் தமிழ்ச்செல்வன் முகப்புத்தகத்தில் பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவுக்கு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளராக செயற்படும் ஈ.பி.டி.பி கட்சியின் முக்கியஸ்தர் ருசாங்கன் எதிராக கருத்து தெரிவித்திருந்தார். அத்துடன் தமிழ்ச்செல்வனின் வட்சப் குறுாப்பிற்கும் தனது கருத்தை கூறியுள்ளார். இந்த கருத்துக்கு எதிர்க்கருத்தாக தமிழ்செல்வன் பச்சைத் துாசணத்தில் ருசாங்கனை ஏசியுள்ளார். அந்த ஆதாரங்களை ருசாங்கன் தனது முகப்புத்தகத்தில் பதிவுசெய்துள்ளார். அவற்றை நாம் இங்கு தந்துள்ளோம்.


 

May be an image of 1 person and textMay be an image of slow loris and text

May be an image of text that says "Thamilchelvan, Kilinoc... today at 18:35 உங்கள் அணி சார்ந்த அந்த நபரைஅதிபராக போடமுடியவில்லை என்ற ஆதங்கம்தானே உங்கள் பிரச்சினை? கல்வியின் பெயரால் வெளிநாடுகளில் கொள்ளையடித்த காசில் உமக்குச் சம்பளம் தரும் வைத்தியரும் அந்த அதிபரை கிளிநொச்சி இந்துவிலும், அக்கராயன் ம.வி.யிலும் பின்கதவால் அதிபராக நுழைக்க எடுத்த முயற்சிகளும் சரிவரவில்லையே என்ற கொதிப்பு உங்களுக்கு. 17:39 � Thamilchelvan, Kilinochchi Media யாழ்ப்பாணம் திருச்சி விமான சேவை போன்று அல்லாது நடந்தால் மிக்க மகிழ்ச்சி கிளிநொச்சிக்கு ரயிலும் வந்து, பலாலிக்கு விமானமும் வந்து கடைசியா காங்கேசனுக்கு கப்பலும் வந்திட்டுது. இன்னும் என்னடாப்பா கிடந்து முக்கிறியள். 17:41 1 Unread Message போடா புண்டை 18:34 Message"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.