ஞாயிறு, 10 டிசம்பர், 2023

ஒய்யாரகுடும்பி..அதில் ஈரும் பேணும். லண்டன் தமிழர்களின் பகட்டு வாழ்க்கையை புட்டு புட்டு வைப்பவர் யார்? Video

 


ஒய்யாரகுடும்பி..அதில் ஈரும் பேணும். லண்டன் தமிழர்களின் பகட்டு வாழ்க்கையை புட்டு புட்டு வைப்பவர் யார்? 

பருத்தித்துறையில் கைதான 25 தமிழக கடற்தொழிலாளர்களும் விளக்கமறியலில்!!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து, கடற்தொழிலில் ஈடுபட்ட 25 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கிளைமோர் தயாரித்தார்களாம்!! 63 வயது, 48 வயதான முன்னாள் போராளி உட்பட்டவர்கள் கைது!! பரபரப்பு தகவல்!!

கிளைமோர் குண்டு தயாரித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் உள்ளிட்ட இருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காணாமல் போன 15 வயது மாணவி ஜேசுதாசன் ரஷ்மி சடலமாக மீட்பு!

காணாமல் போன பாடசாலை மாணவியின் சடலம் கொலன்ன, உள்ளிந்துவெவ பிரதேசத்தில் கிங் கங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கொலன்ன பொலிஸார் தெரிவித்தனர்.

சிறைக்குள் எனக்கு மேல் ஏறி மாறி மாறி உறவு கொண்ட கிழவிகள்!! யாழில் கஞ்சா விற்கும் அழகிய பட்டாதரி பெண்ணின் கதை இது!!

 


கிளுகிளுப்பான கதை என நினைத்து உடனேயே லிங்கை ‘கிளிக்’ செய்து வந்த எமது உறவுகளுக்கு வணக்கம்….. யாழ்ப்பாணம் உட்பட தமிழர் பிரதேசங்களில் போதைப் பொருள் பாவனையால் நம்ப முடியாத சினிமாவில் கூட வராத சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இன்றைய இராசிபலன்கள் (10.12.2023)

 


மேஷம்: இன்று உங்களைப் பற்றி நீங்களே தாழ்வான எண்ணம் கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளவும்.

சனி, 9 டிசம்பர், 2023

இன்றைய இராசிபலன்கள் (09.12.2023)

 


மேஷம்: இன்று உங்களைப் பற்றி நீங்களே தாழ்வான எண்ணம் கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளவும்.

வெள்ளி, 8 டிசம்பர், 2023

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – சந்தேகநபர்களை அடையாளம் காட்டிய சாட்சி!!

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, சந்தேகநபர்களான நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களையும் வழக்கின் பிரதான சாட்சி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அடையாளம் காட்டியுள்ளார்.

கனடா Torontoவில் 36 கோடி பெறுமதியான வாகனத் திருட்டில் 29 வயதான தமிழ்பெண் மிலோஷா உட்பட 4 தமிழர்கள் கைது!

கனடா ரொறோன்ரோ பொலிசாரினால் 4 தமிழர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் 30 கோடி ரூபா இலங்கை மதிப்புள்ள 1.5 மில்லியன் டொலர் பெறுமதியான வாகனங்ளை திருடியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள்.

வவுனியா பாடசாலையில் ஆசிரியர் பிரசாந்தன் நடாத்திய தாக்குதல்!! மாணவி தற்கொலை முயற்சி!

 


பாடசாலை மாணவியொருவர் தனது உயிரை மாய்க்க முயற்சி செய்த சம்பவம் வவுனியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வவுனியா தரணிக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு தனது உயிரை மாய்க்க முயற்சி செய்துள்ளார்.

யாழ் சிறைச்சாலையில் பெண் கைதிகளுக்கு சித்திரவதை!! கதறி அழுத பெண் கைதி!!


யாழ். சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் சிறைக்காவலர்களால் துன்புறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு வெளியில் சென்ற இரு மாணவர்கள் பரிதாபமாக பலி..!


குருணாகல், பன்னல பிரதேசத்தில் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு குளத்தில் குளிப்பதற்குச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பெரியகுளத்தில் மகனை திருமணம் செய்து தருகிறேன் என கூறி 16 வயது சிறுமியுடன் உறவு கொண்ட 37 வயது மன்மதன்!! மனைவியும் கர்ப்பம்!!

ஆனமடுவ, பெரியகுளம் பகுதியில் தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக எதிர்பார்த்திருந்த 16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட தந்தை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்றைய இராசிபலன்கள் (08.12.2023)


மேஷம்: இன்று உங்களைப் பற்றி நீங்களே தாழ்வான எண்ணம் கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளவும்.

லண்டனிலிருந்து பாடசாலை நண்பியைத் தேடி சுவிஸ் சென்ற யாழ் தினேஸ் மீது கடும் தாக்குதல்! பணம், நகைகள் பறிப்பு!! அந்தரங்க வீடியோ எடுக்கப்பட்டதா?

யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட லண்டனில் வசிக்கும் 36 வயதான இளம் குடும்பஸ்தர் தினேஸ் சுவிஸ்லாந்தில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் கடும் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ் தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவம் – நால்வர் விளக்கமறியலில்! வீடியோ

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நான்கு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

வியாழன், 7 டிசம்பர், 2023

யாழில் வன்முறை ஒடுக்கப்படும் என பொலிஸ் அதிகாரி கூறி சில மணி நேரங்களில் வீதியில் சென்ற இளைஞன் மீது காவாலிகள் கொலை வெறித் தாக்குதல்!! வீடு புகுந்து கொள்ளை!!

 


யாழ். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீதியால் சென்ற இளைஞன் மீது வன்முறைக் குழுவொன்று தாக்குதல் நடத்தியதுடன், குறித்த இளைஞனின் வீட்டிற்குச் சென்று பெறுமதியான உடமைகளை அடித்து நொறுக்கியதுடன், நகை, பணம் போன்ற பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர்.

யாழ்ப்பாண வாள் வெட்டுக்களுக்கு காரணம் இரண்டு காவாலிக் குழுக்கள்!! யாழ் பிரதி பொலிஸ்மா அதிபர் கூறுகின்றார்!!


யாழ்ப்பாண மாவட்டத்தில் கூலிக்கு அமர்த்தி வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதை இனியும் அனுமதிக்க மாட்டோம். அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தில் காணாமல் போன மோட்டார் சைக்கிளை வைத்து காலியில் குற்றம்!! உரிமையாளருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!!

இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலில் மோட்டார் சைக்கிளை இழந்த கிளிநொச்சியைச் சேர்ந்த உரிமையாளர் ஒருவருக்கு நேற்று காலி நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

யாழில் வாள்களை உற்பத்தி செய்பவர்களை கைது செய்யுங்கள்!! அரசஅதிபர் ஆக்ரோசம்!!

வாள்வெட்டு கலாசாரத்தை தடுக்க வாள் உற்பத்தியாளர்களை கைது செய்யுங்கள்’ என தான் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கூறியதாக , யாழ்.மாவட்ட செயலர் அ. சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா விபுலாந்தா கல்லுாரி உயர்தர மாணவர்கள் நிறை வெறியில் பெற்றோருடன் மோதல்!! ஒன்றுகூடலில் நடந்த பரபரப்பு சம்பவம்!! (Video)

வவுனியா உயர்தர மாணவர்களின் ஒன்று கூடலின் போது பாடசாலைக்கு முன்பாக வீதியில் நின்றவர்களுடன் பாடசாலை மாணவர்கள் நிறை வெறியில் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.

விடுதலைப்புலிகளின் நிதித்துறையின் பிரதான கணக்காய்வாளர் பதஞ்சலி பிரான்சில் மரணம்!!


 தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளியான பதஞ்சலி (பாரதி அக்கா) அவர்கள் நேற்றைய தினம் பிரான்சில் சாவடைந்தார். இவர் புலிகளின் நிதித்துறைப் பிரிவில் தலைமை கணக்காய்வாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழ் – கொழும்பு செல்லும் பயணிகளுடன் விளையாடும் பேய், பிசாசுகள்…. அதிர்ச்சித் தகவல்கள்

 


சமூகவலைத்தளம் ஒன்றில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….. உங்களுக்கும் இந்த அனுபவம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்…

இன்றைய இராசிபலன்கள் (07.12.2023)

 


மேஷம்: இன்று உங்களைப் பற்றி நீங்களே தாழ்வான எண்ணம் கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளவும்.

புதன், 6 டிசம்பர், 2023

யாழில் பால் புரையேறி 26 நாட்களான குழந்தை பரிதாபகரமாகப் பலி!!

பால் புரையேறி பிறந்து 26 நாட்கள் ஆன குழந்தை ஒன்று 03 ஆம் திகதி உயிரிழந்துள்ளது. மிருசுவில், வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த ராசன் அஷ்வின் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது.

யாழில் ஓ.எல் பெறுபேறு குறைவு!! மாணவி துாக்கில் தொங்கி உயிரிழப்பு!!


 சமீபத்தில் வெளியான க.பொ.த சாதாரணதர பரீட்சை முடிவுகளில் ஏமாற்றமடைந்த மாணவி ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

யாழ் தெல்லிப்பளையில் வாள்களுடன் தாக்குதலில் ஈடுபட்ட காவாலிகள் வாகனத்துடன் புதுக்குடியிருப்பில் கைது!! வீடியா


 யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட வன்முறை கும்பல் பயணித்த வாகனம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதுடன் , புதுக்குடியிருப்பில் மறைந்திருந்த இரு சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நெடுங்கேணியில் ரக்டர் கலப்பைக்குள் சிக்குண்டு 3 வயது விந்துஜன் பரிதாபகரமாக பலி!!

வவுனியா – நெடுங்கேணி பிரதேசத்தில் வீட்டில் உழவு இயந்திரத்தின் கலப்பைக்குள் சிக்குண்ட சிறுவன் உயிரிழந்துள்ளார்.

9 வயது மாணவிகளுக்கு தொலைபேசியில் வீடியோ. காட்டி உறவு கொள்ள முற்பட்ட பாடசாலை பீயோன்!!

வென்னப்புவ பகுதியிலுள்ள ஆரம்பப் பாடசாலையொன்றின் 4ஆம் தரத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவிகள் மற்றும் மாணவர் ஒருவருக்கும் தனது கைத்தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காண்பித்து

இன்றைய இராசிபலன்கள் (06.12.2023)

 


மேஷம்: இன்று உங்களைப் பற்றி நீங்களே தாழ்வான எண்ணம் கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளவும்.

யாழில் அம்மா சைவம்!! அப்பா கிறீஸ்தவம்!! தேவாலயம் போகாத சிறுவயது மகள் மீது பாதிரியார் கொடூர தாக்குதல்!!

 


யாழ் கொடிகாமம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றிற்கு ஞாயிறு ஆராதனைக்குப் போகாத சிறுமி மீது பங்குத்தந்தையான பாதிரியார் கடும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

கொழும்பில் நேர்முகப்பரீட்சைக்கு சென்ற 28 வயது பட்டாதாரி யசரா மர்ம மரணம்!! எதற்காக?


கொழும்பில் நேர்முக பரீட்சைக்காக சென்ற இளம் பெண் பட்டதாரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

செவ்வாய், 5 டிசம்பர், 2023

பம்பலப்பிட்டி யுவதியின் திருவிளையாடல்!! ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பல லட்சங்களை இழந்தது எப்படி?


பம்பலப்பிட்டி லொரிஸ் வீதி பகுதியில் போலி கல்வி நிறுவனம் ஒன்றின் பணிப்பாளராக கடமையாற்றிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் கனி ரவுடி குழுவுக்கும் ஜெகன் ரவுடி குழுவுக்கும் ரியா கிறீம்கவுஸ்சில் நடந்த வாள் வெட்டு சிசிரீவி காட்சிகள்!!video

யாழ் தெல்லிப்பழைப் பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக்குழு மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இன்றைய இராசிபலன்கள் (05.12.2023)

 


மேஷம்: இன்று உங்களைப் பற்றி நீங்களே தாழ்வான எண்ணம் கொண்டிருந்தால் அதனை மாற்றிக் கொள்ளவும்.

கொக்குவில் சிறுவன் தர்சாத்திற்கு ஏன் விக்கட் பொல்லால் அடித்தேன்!! 25 வயது குண்டம்மாவின் பரபரப்பு வாக்குமூலம்!!


மட்டக்களப்பில் கோவில் மணியை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கல்முனை சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்ட 14 வயதுடைய சிறுவன் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக

வவுனியாவில் ஏ.எல் மாணவி மீது ஆசிரியர் கும்பிட கும்பிட தாக்குதல்!! மாணவி தப்பி ஓட்டம்! அடித்தது ஏன்?

வனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்பட்ட தரணிக்குளம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவியை கொடூரமாக தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆசிரியர் மீது திணைக்கள ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தனது 14 வயது மகளின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தளத்திற்கு விற்க முயன்ற தந்தையை வெட்டிக் கொன்ற தாய்!!


 தனது 14 வயது மகளின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து பணம் தேட முயற்சித்த கணவனை மனைவி வெட்டிக் கொன்ற சம்பவம் வெல்லவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

யாழில் பெரும் பதற்றம்!! கனி ரவுடிக்குழுவுக்கும் ஜெகன் ரவுடிக் குழுவுக்கும் வாள் சண்டை!! பொலிசார் துப்பாக்கிச் சூடு!!

 


யாழ் தெல்லிப்பழைப் பகுதியில் அட்டகாசத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக்குழு மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

விக்கட் பொல்லால் அடித்துக் கொல்லப்பட்ட கொக்குவில் சிறுவன்!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ!! வீடியோ


மட்டக்களப்பு – நாராயணன் ஆனந்ததேவன் தர்சானந் என்ற 14 வயது மாணவனை நவம்பர் 16ஆம் திகதி கோயில் விளக்கு மற்றும் மணியை திருடிய குற்றச்சாட்டில் கொக்குவில் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பருத்தித்துறை கடலில் மீனவனின் வலையில் மாட்டிய சுமார் 20 கிலோ எடையுள்ள மீன்.வீடியோ


ருத்தித்துறை கடலில் மீனவன் ஒருவரின் வலையில் இன்று திங்கட்கிழமை சுமார் 20 கிலோ எடையுள்ள கடவர மீன் மாட்டியுள்ளது.

திங்கள், 4 டிசம்பர், 2023

பருத்தித்துறை நீதிமன்றில் நிறை வெறியில் குழப்பம் விளைவித்த பொலிஸ்காரனுக்கு சிறை!!

 


யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில், நீதிமன்ற விசாரணைக்கு இடையூறு விளைவித்த பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

யாழில் டெங்கு நோயால் இருவர் உயிரிழப்பு!!

 


யாழ் மாவட்டத்தில் கடந்த 11 மாதங்களில், 2 ஆயிரத்து 203 நோயாளிகள் இனங்காணப்பட்டதுடன் இரண்டு இறப்புக்களும் பதிவாகியுள்ளன என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தி குறிப்பில்,

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை – யாழ்.நீதிமன்றில் இன்றும் தொடர் விசாரணை!!


பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த வட்டுக்கோட்டை இளைஞனின் வழக்கு விசாரணையின் அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 08ஆம் திகதிக்கு திகதியிடப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – ஐந்தாவது சந்தேகநபரை கைது செய்ய பின்னடிக்கும் பொலிஸ் ?

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கின் நேரடி சாட்சியம் கூறிய சாட்சியத்தின் அடிப்படையில் இதுவரை ஐந்தாவது சந்தேகநபர் கைது செய்யப்படவில்லை.

யாழில் வாழைத்தோட்டத்துக்குள்ளும் சுடலையிலும் வைத்து கொடூர சித்திரவதை செய்யும் வட்டுக்கோட்டைப் பொலிசார்!!


 யாழ் வட்டுக்கோட்டையில் பொலிசாருக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டத்தரணி சுகாஸ் அவர்கள் கூறிய பரபரப்பு தகவல்கள் இதோ!!

யாழில் 8 வயது மாணவி மீது ரீச்சர் மூர்க்க தாக்குதல்!! மாணவிக்கு வைத்தியசாலையில் நகப்பகுதி சத்திரசிகிச்சையில் அகற்றம்!!

யாழில் மாணவியின் கைநகத்தை உடைத்த பெண் ஆசிரியர்..சத்திர சிகிச்சை மூலம் முழுமையாக அகற்றம்.. கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புத்தூர் சோமாஸ்கந்த பாடசாலையின் ஆரம்ப பிரிவில் கல்வி கற்கும் பெண் மாணவியின் கை நகத்தை அகற்றும் அளவிற்கு ஆசிரியர் தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

கட்டழகனாக வருவதற்காக 83 வயது கிழவியை எதற்காக கொன்றான் கொழும்பு சர்வதேசபாடசாலை மாணவன்!!


83 வயதான மூதாட்டியை அடித்துக் கொலை செய்து, தொண்டு பணிகளுக்காக அவர் சேகரித்து வைத்திருந்த பணத்தை கொள்ளையடித்த

யாழில் பெருமளவான இராணுவ அங்கிகள் மீட்பு!!


கடந்த 33 வருடங்களுக்கு மேலாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட காங்கேசன்துறை – மாங்கொல்லை பகுதியில் பெருமாளான இராணுவ அங்கிகள் (Flak jacket) கண்டெடுக்கப்பட்டுள்ளன.

19 வயது மாணவியின் காதலனுடன் தாய் உறவு!! நேரில் பார்த்த மகள் அனிகா தற்கொலை முயற்சி!!


அநுராதபுரம் சிப்புகுளம பகுதியில் 19 வயதான பாடசாலை மாணவி அனிகா தற்கொலைக்கு முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அனிகாவின் காதலன் அனிகாவின் தாயாருடன் தவறான தொடர்பில் இருந்துள்ளான்.

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.