புதன், 18 அக்டோபர், 2023

துபாயிலிருந்து கட்டுநாயக்க வந்த வர்த்தகர் கடத்தப்பட்டு தங்கத் துகள்கள் அடங்கிய 8 ஜெல் பொதிகள் கொள்ளை:இரு பொலிஸார் கைது!

 


கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து துபாயிலிருந்து வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று பொலிஸார் ஒருவரின்  வீட்டில் வைத்து அந்த வர்த்தகரிடமிருந்த தங்க துகள்கள் அடங்கிய 8 ஜெல் பொதிகளை பலவந்தமாக அபகரித்த

எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஹர்த்தால்!! இலங்கையில் லியோ படத்தை திரையிட வேண்டாம் என விஜய்க்கு கடிதம் எழுதியது யாா்?

 


எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக விடுத்துள்ளன.

திருகோணமலையில் ரயில் மோதி 2 பிள்ளைகளின் தந்தை மரணம்!!

 


திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் தொடருந்தில் மோதுண்டு  ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று இரவு இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்காவெவ, பிரதேசத்தில் 2 வயது சிறுமி கிணற்றில் உயிரிழந்தது எப்படி?

 கொக்காவெவ, துடுவெவ பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று (17) மாலை கிணற்றில் விழுந்த தாய் மற்றும் சிறுமி ஒருவர், கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொக்கவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டியில் இருந்து கொழும்புக்கு கொலைச் செய்ய சென்ற இருவர் கைதானது எப்படி?

 


கொலைச் செய்வதற்காக சென்ற 2 சந்தேகநபர்களை களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ATM இல் கொள்ளை - மூவர் கைது!!

 


மதுரங்குளிய, 10 ஆம் கட்டை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரத்தில் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

30 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் ஒருவர் கைது

 


மாலம்பே அரங்கல பிரதேசத்தில் 30 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கொன்றை விற்க முயன்ற சிற்பியொருவர் பாணந்துறை வலன மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படையினரால் வலம்புரியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.



பாணந்துறை வலன பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் இந்திக்க வீரசிங்கவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சந்தேக நபர் இன்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

19 வயது யாழ் யுவதி சுவிஸ்லாந்தில் தற்கொலை முயற்சி!! மாமனாரின் கொடூரம் தாங்கவில்லையாம்!!

 


யாழ்ப்பாணத்தில் உள்ள 19 வயதான யுவதி ஒருவரை சுவிட்சர்லாந்தில் உள்ள நபருக்கு திருமணம் செய்து வைத்த நிலையில் மாமனாரின் கொடுமையால் யுவதி 3 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள குறித்த யுவதியின் பெற்றோர் காணொளி ஒன்றில் தெரிவித்தது,

இன்றைய இராசிபலன்கள் (18.10.2023)

 

மேஷம்: இன்று திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும்.

செவ்வாய், 17 அக்டோபர், 2023

கிளிநொச்சியில் கடிதம் எழுதிவிட்டு துாக்கில் தொங்கிய இளம் யுவதிகள் இவர்கள்தான்!! Photos)

 


எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு சிறுமிகளும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர்.

 


நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக், கால்பந்தாட்டம் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.சென்னையின் FC Grassroot அகாடமியில் ஆத்விக் சிறப்பாக விளையாடி பதக்கத்தை வென்றுள்ளார்.

இணையப் பாதுகாப்புச் சட்டமூலம்; உயர்நீதிமன்றம் சென்றது இளம் ஊடகவியலாளர் சங்கம்!

 


இணையங்கள் ஊடாக ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக எனக்கூறிக்கொண்டு அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள "நிகழ் நிலைக்காப்புச் சட்ட மூலம்" அரசியலமைப்புக்கு முரணானது என உத்தரவிடக்கோரி

யாழ் நாவற்குழியில் அஜந்தனால் கொல்லப்பட்ட யமுனாவின் பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

 


யாழ்ப்பாணம், நாவற்குழியில் கணவனால் அடித்துக் கொல்லப்பட்ட இளம் பெண்ணின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெற்றது.நாவற்குழி, ஐயனார் கோயிலடியில் இந்த கொலைச்சம்பவம் நடந்தது.

கிளிநொச்சியில் 5 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

 


விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரும் இணைத்து மேற்கொண்ட சோதனையின் போது 5 கிலோவுக்கும் அதிக எடையுள்ள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கதிர்காமக் கந்தன் புங்குடுதீவானுக்கு பொயிலை வித்த கதை போல யாழ் தீவகத்தில் நடந்த உண்மைச் சம்பவம் இதோ!!


 "புங்குடுதீவான் போகாத ஊருமில்லை காகம் பறக்காத இடமுமில்லை"

ஆண்கள் இப்படித்தான் இருப்பார்கள்..! – ரெஜினா சர்ச்சை பேச்சு..! – விளாசும் ரசிகர்கள்..!

 


நடிகை ரெஜினா எப்போதுமே விவகாரமான கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் ரகசியமான விஷயங்களை வெளிப்படையாக பேசுவதும் உங்கிட்ட விஷயங்களை வாடிக்கையாக செய்து வருகிறார்.

குருந்தூர் மலையில் திடீரென குவிந்த வாகனங்கள்...! ஒன்றுகூடிய அரச அதிகாரிகள்....! நடந்தது என்ன?

 


முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் உள்ள குருந்தூர்மலைக்கு புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் இன்றையதினம்(17) களவிஜயம் மேற்கொண்டு குறித்த பகுதிகளை பார்வையிட்டுள்ளார்கள்.

ஜனாதிபதி முறைமையை நீக்க முயன்றால் அதை ஆதரிப்போம்...! சுமந்திரன் எம்.பி திட்டவட்டம்...!

 


நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறைமையை ஒழிப்பதற்கு முயற்சி எடுக்கப்படுமானால் அதற்கு நாம் முழுமையாக ஆதரவு வழங்குவோம்

பலத்த இடி மின்னலுடன் கனமழை! வடக்கு உட்பட 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை....!

 


வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (17) இரவு பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பொலிஸாரின் குற்றங்களை கூற அறிமுகமான தொலைப்பேசி இலக்கம் !

 


பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கீரிமலை ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள ஆலயங்கள் , மடலாயங்களை விடுவியுங்கள்!!

 


யாழ்ப்பாணம் கீரிமலை ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள ஆலயங்கள் , மடாலயங்கள் என்பவை விடுவிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிசெயலாளர் உமாசந்திர பிரகாஸ் தெரிவித்துள்ளார்.

முள்ளிக்குளம் மன்னார் பேருந்து விபத்து .

 


மன்னார் - முள்ளிக்குளம் வீதியில் இன்று (17) காலை 7:30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து டன் டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

யாழில் வேகமாக பரவும் கண் நோய் ; எச்சரிக்கை!

 


இலங்கையில் பரவி வரும் கண் நோய் தற்போது யாழ் மாவட்டத்திலும் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுத்தல்களை வழங்கியுள்ளது. 

இஸ்ரேலில் காணாமல் போனதாக கூறப்பட்ட இலங்கைப் பெண் ஹமாஸ் போராளிகளால் கொல்லப்பட்டார் !

 இஸ்ரேலில் காணாமல் போனதாகக் கூறப்படும் இலங்கைப் பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழில் அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் மீட்பு!

 


யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 01 கிலோவுக்கும் அதிகமான TNT என்ற அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அவுஸ்ரேலிய யுவதியுடன் காட்டிய முரட்டு தனத்தை உலக கிண்ணத்தில் காட்டுவாரா ?? தனுஷ்கவிற்கு கடும் எச்சரிக்கையுடன் கிறிகட் விளையாட அனுமதி!

 


இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்கா அனுப்புவதாக கூறி யாழ்ப்பாண ஆமி மேஜர் திருவிளையாடல்!! மனைவி கைது!!

 


அமெரிக்காவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி இராணுவ மேஜரும், மனைவியும் சுமார் 42 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகவும், மனைவியை கைது செய்துள்ளதாகவும் பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வெளிநாட்டு விசர் கூடி திரிந்தவர்களிடம் 80 இலட்சம் மோசடி செய்த யாழ்ப்பாண கில்லாடிக்கு நடந்த கதி!!

 


அம்பாறை பகுதியை சேர்ந்த இளைஞனை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 80 இலட்ச ரூபாய் மோசடி செய்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரை கோப்பாய் பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை  கைது செய்துள்ளனர். 

யாழ்.பல்கலை முள்ளிவாய்க்கால் தூபியை உடைக்க ஆயத்தங்கள் மீண்டும் ஆரம்பம்!!

 


யாழ்.பல்கலை கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உரிய அனுமதிகள் பெறப்படாமல் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

ஜானக ரத்நாயக்கவை கொலை செய்வதைத் தவிர்ப்பதற்காக 15 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரிய புளூமண்டல் சங்கா!

 


பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரான கோடீஸ்வரர்   ஜானக ரத்நாயக்கவை கொலை செய்வதைத் தவிர்ப்பதற்காக திட்டமிட்ட குற்றக் குழு  ஒன்று 15 இலட்சம் ரூபாவை கப்பமாக கோரியமை தொடர்பில்  விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதேசத்துக்குப்  பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக அவதூறு மற்றும் பழிவாங்கலைத் தடுக்க கண்காணிப்பு முறைமையொன்று அவசியம்

 


சிங்கப்பூரின் தகவல் மற்றும் தொடர்பு ஊடக அதிகார சபைச் சட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்ததைப் போன்று உண்மையான தகவல்களை அறிந்துகொள்ளும் பிரஜைகளின் உரிமையை உறுதிப்படுத்தி இலங்கையை உலகின் தலைசிறந்த நிலைக்கு

ஹமாஸ் பிணைக் கைதிகளில் இலங்கையர்கள்!

காசா பகுதியின் வடபகுதியில் தங்கியிருந்த 27 இலங்கையர்கள் காசா பகுதியின் தெற்கு பகுதிக்கு பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்!

 


கொழும்பு காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில் ராகமையை சேர்ந்த பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை  பெற்றெடுத்து உள்ளார்.

யாழில் கணவன் அஜந்தனின் தம்பியுன் கள்ளக் காதல்!! ஆசுப்பத்திரியில் கட்டுக்கடங்காமல் ஆடைகளை களைந்த ஜமுனா!! ஜமுனா மரணத்தின் பின்னணி இதோ!!


யாழ்ப்பாணம், நாவற்குழியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தனது கணவரினால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். அவர்களுக்குள் நிதி தொடர்பான முரண்பாடுகள் நீடித்த நிலையில், தகாத உறவு சந்தேகமும் சேர, இந்த கொலை நடந்துள்ளது.

தொடரும் அம்பிட்டிய, ஜஹம்பத் அத்துமீறும் நடவடிக்கை!! புகைப்படங்கள்


கால்நடை பண்ணையாளர்களுக்கும் சட்டவிரத குடியேற்ற வாசிகளுக்கும் சிறந்ததொரு தீர்வினை வழங்குவதாக ஜனாதிபதி கூறியிருந்த நிலையில் அதற்கு எதிர் மாறாக நேற்றைய தினம் சிங்கள பேரினவாதத்தின் அத்துமீறிய அராஜகம் அரங்கேரியுள்ளது..

தலைமன்னாரில் பெருந்தொகை போதைப் பொருட்கள் மீட்பு

இலங்கை கடற்படையினரால் நேற்று (16) தலைமன்னார் உறுமலை கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் 04 கிலோவுக்கும் அதிகமான

மன்னாரில் ஊணமுற்றவர்களை காட்டி புலம்பெயர் சமூகத்திடம் பெரும் மோசடிகளைச் செய்யும் கொள்ளையர் கூட்டம்!!


மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக பணம் சேகரிப்பதாக கூறி வெளிநாட்டில் பண சேகரிப்பை பிரித்தானியாவில் இயங்கும் மன்னாரை சேர்ந்த அமைப்பு ஒன்று மேற்கொள்ள உள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பிரித்தானியாவில் வசிக்கும் மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அண்ணால் குத்திக் கொலை செய்யப்பட்ட தம்பி!!

கொழும்பு, கிருலப்பனையில் சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மற்றுமொரு சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

5ம் ஆண்டு மாணவியை அறைக்குள் கொண்டு சென்று துஷ்பிரயோகம் செய்த 59 வயது பிரதி அதிபர்!!

 


காலி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் பிரதி அதிபர் ஒருவர் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழில் சிறுமியை காதலிப்பது தப்பு என தந்தை ஆலோசனை தந்தை!! 20 வயது இளைஞன் தற்கொலை!!

 


காதலித்த பெண் தன்னை திருணம் செய்யாவிட்டால் உயிர் மாய்க்கவுள்ளதாக கூறியதால் பீதியடைந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் நெளுங்குளம் வீதி கொழும்புத்துறையைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞர் ஆவார்.

யாழ் வல்வெட்டித்துறையில் நித்திரைக்கு சென்ற தங்கநாதன் துாக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு!!


வல்வெட்டித்துறை ஆதி கோவிலடி பகுதியில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று(16) மீட்கப்பட்டுள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (17.10.2023)

 


மேஷம்: இன்று திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம். எதிலும் திருப்தி இல்லாத மனநிலை இருக்கும்.

திங்கள், 16 அக்டோபர், 2023

அக்கரைப்பற்று கார்த்திகேசுக்கு தங்க மனசு !!

 


களவு கொள்ளை பிறரின் உடமை அபகரிப்பு போன்ற சம்பவங்கள் நடைபெற்றுவருகின்ற போதிலும் வீதிகளில் கண்டெடுக்கப்படும் பெறுமதியான தனக்கு உரித்தில்லாத பொருட்களை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் மனிதர்களும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்

யாழில் தொடர்ச்சியாக சண்டை பிடித்து வந்த இரு மீனவ சங்கங்களுக்கிடையில் புகுந்த டக்ளஸ்!!

 


யாழ்ப்பாணம், சாவக்காடு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சஙகம் மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டிருந்த தொழில்சார் முரண்டுபாடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீட்டின் மூலம் சுமூகமாக தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!!

 


தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த சனிக்கிழமை மாலை 2 படகுகளுடன் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (16) மாலை உத்தரவிட்டார்.

'எம்மால் இந்த பூமியில் வாழ முடியாது' கிளிநொச்சியில் கடிதம் எழுதிவிட்டு இரு சிறுமிகள் உயிரிழப்பு..பெரும் பரபரப்பு!!

 


கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரான்சிற்கு ஏஜென்சியை நம்பி களவாக சென்ற கிளிநொச்சி யுகதீபன் பெலாரஸ் நாட்டில் சடலமாக மீட்பு!! Photos

 


பிரான்ஸுக்கு செல்வதற்காக சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பிச் சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி வட்டக்கச்சி மாயவனூர் பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் யுகதீபன் என்ற நாற்பது வயது மதிக்கதக்க ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக அந்நாட்டு இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; இளைஞன் பலி

 


மஹியங்கனையில் வேன் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனைவி எனது தம்பியுடன் உறவு கொண்டிருந்தாள்!! அதனால் அடித்தேன்!! யாழில் மனைவியைக் கொன்றவனின் வாக்குமூலம் இது!!

 


மனைவி தவறான தொடர்பை தனது சகோதரருடன் வைத்திருந்ததை அறிந்து ஆத்திரமுற்றதாலே இருவரையும் தாக்கினேன் என நாவற்குழியில் கொலை செய்துவிட்டு தப்பிக்க முயன்றபோது கைதான சந்தேக நபர் பொலிஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 40 சதவீதமான பதின்ம வயதினர் மனநல நோய்!!

 


நாட்டில் பதின்ம வயதினரில் 40 சதவீதமானோர் மனநல நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்தார்.

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.