கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து துபாயிலிருந்து வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்று பொலிஸார் ஒருவரின் வீட்டில் வைத்து அந்த வர்த்தகரிடமிருந்த தங்க துகள்கள் அடங்கிய 8 ஜெல் பொதிகளை பலவந்தமாக அபகரித்த
மாலம்பே அரங்கல பிரதேசத்தில் 30 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கொன்றை விற்க முயன்ற சிற்பியொருவர் பாணந்துறை வலன மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படையினரால் வலம்புரியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேஷம்: இன்று திடீர் கோபம், வேகம் இருக்கலாம். மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது காரிய வெற்றிக்கு உதவும்.
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.