திருக்கேதீஸ்வரத்தில் அமைக்கப்பட்ட அலங்கார வளைவு உடைப்பின் பின்னணியில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் டெனீஸ்வரன் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இந்த சம்பவத்தின் பின்னணியில் சுமந்திரனின் ஆதரவும் உள்ளதாகவும் வளைவை உடைத்தவர்கள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டாலும் தான் ஆயராகுவதாக டெனீஸ்வரன் உறுதி மொழி கொடுத்த பின்னரே மன்னார் ஆயரின் அனுசரனையும் அப்பகுதி பங்குத் தந்தையும் கிறீஸ்தவர்களும் குறித்த வளைவை அடித்து நொருக்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.
மன்னாரில் கிறீஸ்தவர்களின் வாக்குகளைக் கவரும் நோக்கிலேயே டெனீஸ்வரன் இவ்வாறான கேவலங்களைச் செய்து வருகின்றார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.இதே வேளை சம்பவம் இடம்பெற்று ஒரு நாள் கழிந்தும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எந்தவித கருத்துக்களையும் தெரிவிக்காது சுமந்திரனு்ககுப் பயந்து வாய் மூடி உள்ளதாக மக்கள் விசனம்
தெரிவிக்கின்றனர்.
கீழே உள்ள புகைப்படத்தில் உள்ள பாதிரியார் டெனீஸ்வரனின் மிக நெருங்கிய நண்பன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியல் கட்சி எங்கே? ( இமானுவேல் எல்லாம் )
பதிலளிநீக்குதமிழர் அரசியல் கட்சி எங்கே? ( இமானுவேல் எல்லாம் )
பதிலளிநீக்கு