வியாழன், 28 பிப்ரவரி, 2019

யாழில் வடக்கு மாகாணசபை பெண் உத்தியோகத்தர் துாக்கில் சடலமாக மீட்பு..!!(Photos)

இளம் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் உரும்பிராய் மானிப்பாய் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மானிப்பாய் வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் சுற்றுலாத்துறை பணியகத்தில் பட்டதாரி பயிலுனராக கடமையாற்றும் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.