யாழ்ப்பாணம் தாவடியில் வசித்து வரும் ஒரு தாத்தாவின் பாடல் சமூகவலைத்தளத்தில் வைரலாகியது…. அதனை அப்படியே எடுத்து அந்த தாத்தா தமிழ்நாடு சிவகாசியைச் சேர்ந்தவர் என கூறி சன்ரீவி செய்தி வெளியிட்டது…. அந்த தாத்தாவுடன் யூரியூப்பர் இளங்கீரனின் நேரில் சென்று எடுத்த பேட்டி இங்கு தரப்பட்டுள்ளது….
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக