வியாழன், 4 ஜனவரி, 2024

கிளிநொச்சிக் காட்டுக்குள் விசேட அதிரடிப்படையினர் புலிகளின் தலைவரைப் பிடிப்பது போல் ரோசிகனை பிடித்தது எதற்காக? வீடியோ


வடக்கு மாகாண போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கான தொலைபேசி இலக்கம் என, கூறப்பட்ட தொலைபேசி இலக்கங்களுக்கு அங்கஜனின் சித்தப்பா ராஜனின் வீட்டில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக பலரும் தொடர்பு எடுத்து தெரியப்படுத்தியிருந்தார்கள். இருப்பினும் எந்தவிதப் பலனும் கிடைக்கவில்லை. ராஜனின் வீட்டு கேற்றுக்கு முன்பாக கூட, பாதுகாப்பு தரப்புக்கு செல்ல முடியவில்லை. இவ்வாறான நிலையில் கிளிநொச்சி காட்டுக்குள் கசிப்பு காய்ச்சிய பாலசுப்பிரமணியம் ரோசிகனை விசேட அதிரடிப்படையினர் புலிகளின் தலைவரை பிடிக்க சுற்றி வளைத்தது போல் சுற்றி வளைத்து பிடித்த காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.