வெள்ளி, 8 மார்ச், 2019

கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி சடலமாக மீட்பு… !! மகளிர் தினத்தில் நடந்த கொடூரம்..!!(Photos)

பொகவந்தலாவ டின்சின் தோட்டப் பகுதியில் உள்ள தொழிற்சாலை கொலனியில் உள்ள வீடு ஒன்றின் வெளியில் கால்கள் இரண்டும் கட்டபட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமி ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ டின்சின் தமிழ் மகா வித்தியாலத்தில் உயர் தரத்தில் கலைபிரிவில் கல்வி பயின்று வரும் மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சிறுமி சடலமாக மீட்கபட்டமைக்கான காரனம் இதுவரை கண்டறியப்படவில்லை.மகளிர் தினமான இன்று சிறுமியின் சடலம் மீட்கப்பட்டமை கவலையை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.