நேற்று மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கல்வி கற்கும் அனுராதபுரத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலமாக பகிடிவதை செயற்பாடுகள் அதிகரித்துள்ளதுடன் அத்துடன் பகிடிவதையின் உச்ச கட்டமாக மாணவிகள் தங்களின் உள்ளாடையை வாயில் கடித்தவறு சென்ற காட்சி இணைய தளத்தில் வீடியோ வெளியாகி இருந்தது இதில் பாதிக்கப்பட்டு தற்போது இதனால் மன உளைச்சளுக்கு ஆளான மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் மிகவும் கொடூரமானது.
இது தொடர்பில் அனைத்து பல்கலைக்கழக நிர்வாகங்களும் பகிடிவதையினை ரசித்து கொண்டு இருப்பதை காண முடிகின்றது ஏனைய மாணவர்கள் கருத்து தெரிவிக்கும் போது பல்கலைக்கழக நிர்வாகம் பாரமுகமாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...