ஞாயிறு, 3 மார்ச், 2019

திருக்கேதீஸ்வரத்தில் கிறீஸ்தவர்களால் நடந்த அலங்கோலம்!! (அதிர்ச்சிக் வீடியோ)

திருகேதிஸ்வரத்தில் வரவேற்பு வளைவு அமைக்க கிறிஸ்தவர்கள் தடை சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வரதுக்கு செல்லும் பாதையின் பிரதான வீதிக்கு அண்மையில் மாந்தை சந்தி பகுதியில் வரவேற்பு வளைவை அமைக்க கூடாது என சிலர் தகராற்றில் ஈடுபட்டுள்ளனர். குறித்த வரவேற்பு வளைவு பலவருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. அது துருப்பிடித்த நிலையில் காணப்பட்டதனை அடுத்து புதிய வளைவு அமைக்க முயற்சித்த வேளையே கிறிஸ்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தியவர்கள் தடுத்து அழித்தனர் என அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
Image may contain: one or more people, people standing, people walking and outdoor
Image may contain: 1 person, standing, walking, crowd and outdoorImage may contain: one or more people, outdoor and nature




Image may contain: one or more people, people standing, crowd and outdoor

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.