திருகேதிஸ்வரத்தில் வரவேற்பு வளைவு
அமைக்க கிறிஸ்தவர்கள் தடை
சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வரதுக்கு செல்லும் பாதையின் பிரதான வீதிக்கு அண்மையில் மாந்தை சந்தி பகுதியில் வரவேற்பு வளைவை அமைக்க கூடாது என சிலர் தகராற்றில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த வரவேற்பு வளைவு பலவருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. அது துருப்பிடித்த நிலையில் காணப்பட்டதனை அடுத்து புதிய வளைவு அமைக்க முயற்சித்த வேளையே கிறிஸ்தவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தியவர்கள் தடுத்து அழித்தனர் என அப் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக