திங்கள், 25 பிப்ரவரி, 2019

தமிழனின் உணர்வுக்கு ஆதரவு தராத யாழ்ப்பாணத்தில் உள்ள முஸ்லீம் கடைகள்.

வடக்கு எங்கும் தமிழர்கள் கடையடைப்பு செய்து போராட்டம் செய்யும் போது யாழ்ப்பாணத்தில் இயங்கும் முஸ்லீம் கடைகள்.
வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் நடைபெறவேண்டிய போராட்டம் கிழக்கில் முஸ்லீங்கள் ஆதரவு தரமாட்டார்கள் என்பதால் வடக்குடன் மட்டும் போராட்டம் நடைபெற்றாலும், யாழ்ப்பாணத்தில் கடையை திறந்து குழப்பும் முஸ்லீம்கள். இதனை யாழ் வர்த்தகர் சங்கம் மிகயாக கண்டிக்க வேண்டும் இப்படியான குழப்பவாதிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.