திங்கள், 25 பிப்ரவரி, 2019

வன்னி நாட்டாமை சிறிதரனின் ஒட்டுக்குழுக் காவாலிகளின் திருவிளையாடல்கள் (Video)

வன்னி நாட்டாமையாகச் செயற்படும் சிறீதரன் தற்போது மிகக் கேவலமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதுடன் தனக்கென போதைப்பொருள் பாவிப்பவர்களையும் ஆதரவாளர்களாக வைத்திருந்து அவர்களுக்கு போதைப்பொருட்களைக் கொண்டு தனது அடிமைகளாக்கி பலரையும் அச்சுறுத்திவரும் அதிர்ச்சித் தகவல்கள் பரவலாக கிளிநொச்சியில் வெளியாகி வருகின்றன. இந் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உறவுகளின் போராட்டத்தின் போது சிறிதரனின் அடியாட்கள் குறித்த போராட்டத்தைக் குழப்பியதுடன் ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்தியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த போதைப்பொருள் காவாலிகளின் புகைப்படங்கள் இதோ....






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.