ஞாயிறு, 7 ஜனவரி, 2024

யாழ் கட்டைக்காட்டில் 55 kg கஞ்சா மீட்பு.!!

யாழ் கட்டைக்காடு வத்திராயன் காட்டுப் பகுதியில் சுமார் 55 கிலோ பெறுமதியான பதினைந்து பொதிகள் மீட்கப்பட்டது. கட்டைக்காட்டு கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான படகு நிற்பதாக கடற்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கடலை அண்டிய காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது. இதன் போது கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.