ஞாயிறு, 7 ஜனவரி, 2024
யாழ் கட்டைக்காட்டில் 55 kg கஞ்சா மீட்பு.!!
யாழ் கட்டைக்காடு வத்திராயன் காட்டுப் பகுதியில் சுமார் 55 கிலோ பெறுமதியான பதினைந்து பொதிகள் மீட்கப்பட்டது.
கட்டைக்காட்டு கடற்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான படகு நிற்பதாக கடற்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கடலை அண்டிய காட்டுப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது.
இதன் போது கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்படவில்லை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக