ஞாயிறு, 15 அக்டோபர், 2023

யாழில் கொலசிப் பரீட்சை நடைபெற்றவேளை ஜெற் வேகத்தில் பறந்த மினிவான்! வீடியோ

இன்று காலை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது பரீட்சை நிலையமான யாழ்.சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக மினிவான் ஒன்று ஜெற் வேகத்தில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கீரிமலை -யாழ்ப்பாணம் (சேவையில்?) ஈடுபடும் மினிவானே இவ்வாறு பறந்தது.இதனால் கல்லூரிக்கு முன்பாக நின்ற பெற்றோர்களும் பயணிகளும் அச்சநிலைக்கு உள்ளானார்கள்.

 

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.