இன்று காலை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது பரீட்சை நிலையமான யாழ்.சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு முன்பாக மினிவான் ஒன்று ஜெற் வேகத்தில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கீரிமலை -யாழ்ப்பாணம் (சேவையில்?) ஈடுபடும் மினிவானே இவ்வாறு பறந்தது.இதனால் கல்லூரிக்கு முன்பாக நின்ற பெற்றோர்களும் பயணிகளும் அச்சநிலைக்கு உள்ளானார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக