ஞாயிறு, 3 மார்ச், 2019

திருகோணமலையில் விபச்சார விடுதி இளைஞர்களால் அடித்து நொருக்கப்பட்ட காட்சிகள் (Video)

திருகோணமலை உப்புவெளி பிரதேச சபையில் மசாஜ் நிலையங்களுக்கு அனுமதி கொடுக்காத நிலையில் சட்ட விரோதமாக தொழிற்பட்ட மசாஜ் நிலையங்கள் அப்பகுதியில் உள்ள உணர்வு மிக்க இளைஞர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. குறித்த மசாஜ் நிலையங்களில் மசாஜ் என்னும் போர்வையில் விபச்சாரமே நடைபெற்று வந்ததாக  அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Image may contain: indoorImage may contain: one or more people, sunglasses, selfie and close-upNo photo description available.No photo description available.Image may contain: one or more people, people standing and nightImage may contain: one or more peopleImage may contain: 1 person

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?

 யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.