கிளிநொச்சி வட்டக்கச்சி பரம்பரை பரம்பரையாக விவசாயத்தை நம்பியே பலர் வாழ்ந்து வரும் ஓர் கிராமம்.
இதில் சில இளம்வயதுடையோர் விவசாயத்தை விரும்புவதில்லை ஏன் எனில் செலவு தான் காரணம் நெல்லை வயலில் விதைத்தது தொடக்கம் வெட்டி வீடு கொண்டு வரும் வரை அவர்களுக்கு சீ என்று போய் விடும் அதட்குரிய லாபம் பாேதாமை ஓர் காரணம் ஆகும்.
கடந்த காலத்தில் வயல் நிலங்களில் வெள்ளம் பாய்ந்து விவசாயிகளுக்கு கடும் கஸ்டத்தினை கொடுத்துள்ளது.
பொதுவாக உழவு இயந்திரத்தில் பெட்டி சில் சிறிதாகவே காணப்படும்.
இதனால் பல உழவு இயந்திரங்கள் புதைவது அனைவரும் அறிந்ததே.
இதனை சுலபமாக்கும் வகையில் இந்த விவசாயி பெட்டி சில்லுக்கு பதிலாக உழவு இயந்திரத்தின் பெரிய சில்லை பொருத்தியுள்ளார்.
இதனூடாக விவசாய நிலங்களில் வேலையை சுலபமாக முடிக்க முடிந்தது என விவசாயிகள் பெருமை கொண்டனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக