கொழும்பு பேருந்துகளில் இரவு நேரங்களில் இளைஞர் யுவதிகள் மோசமான முறையில் நடந்து கொள்வதாக பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் கொழும்பில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் காதலர்கள் போன்று காணப்பட்ட இளைஞனும் யுவதியும் ஏனைய பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த பஸ் நடத்துனர் அந்த இளைஞனையும் யுவதியை எச்சரிக்காமல் பணத்தை பெற்றுக் சென்றமையினால் பயணிகள் கடும் கோபமடைந்துள்ளனர்.
பயணிகள் ஒருவரை ஒருவர் முகத்தை பார்த்து கொண்டதனை தவிர வேறு ஒன்றும் கூறவில்லை.
கொழும்பில் சில பகுதிகளுக்கு பயணிக்கும் பேருந்துகளில் இதனைவிடவும் மோசமாக இளைஞர் யுவதிகள் பயணிப்பதாக அங்கிருந்த சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக