தென்னிந்தியத் திரைப்பட நடிகர் வைப்புயல் வடிவேலு பாணியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பெண் ஒருவர் தனிமையில் வாழ்ந்து வந்த வீட்டை நோட்டமிட்ட திருடர்கள் அங்கு கைவரிசையை காட்டியுள்ளனர்.
வீடு பிரித்து இறங்கிய திருடர்கள் சமையல் அறையில் உள்ள சமையல் பாத்திரங்கள், பொருட்கள், எண்ணெய் ஆகியவற்றை திருடியுள்ளனர். அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த புடவைகள், படுக்கையறையில் இருந்த கட்டில், மெத்தை என்பவற்றையும் திருடிச் சென்றுள்ளனர்.
திருடிவிட்டு செல்லும்போது, வடிவேலு பாணியில் ஒரு காரியம் செய்துள்ளனர். தமது கை அடையாளங்கள், காலடி தடங்கள் பட்ட இடங்களில் மிளக்காய்த்தூள் தூவியுள்ளனர்.
பொலிஸ் மோப்பநாயிடமிருந்து தப்பிக்கவே இப்படி செய்துள்ளார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம் பெண் இரவில் நடமாடித் திரிந்தது ஏன்?
யாழில் ஐஸ் போதைக்கு அடிமையான இளம்பெண்ணொருவர் பருத்தித்துறை நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
-
குருநாகலிலிருந்து நிககொல்ல நோக்கிச் செல்லும் தனியார் பயணிகள் பேருந்தில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த மாணவி த...
-
இந்த பதிவு கொஞ்சம் இசகு பிசகான வாசிப்பவர்களுக்கு சங்கடமான பதிவாக இருக்கும்… சின்னப் பிள்ளைகள் மற்றும் பெண் பிள்ளைகள், கூச்ச சுபாபமுள்ள வளர...
-
கிளிநொச்சியில் இரு சிறுமிகள் தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவரு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக